நேற்று (20.1.2025) சென்னை,கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் திருமதி ஜெயலட்சுமி அர்ஜுனன் அவர்கள் எழுதிய “கண்ணனாய் வா!” என்ற என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நிதித்துறை கூடுதல் செயலாளர் திரு ஜி.கே.அருண் சுந்தர்…
Category: அண்மை செய்திகள்
உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகல்..!
அமெரிக்காவின் 47-வது அதிபராக நேற்று டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவருக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர் பதவியேற்பதற்கு முன் அமெரிக்க பாரம்பரிய முறைப்படி, துணை அதிபராக வான்ஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில்,…
பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு..!
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல என்று தவெக தலைவர் கூறினார் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பசுமை வெளி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில்…
மீண்டும் செயல்பட தொடங்கிய Tik Tok செயலி..!
டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலாமாக உள்ளது. இந்த செயலியை பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்தி வருகின்றனர். சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு…
இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை..!
போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. அதன் அடிப்படையில்,…
சபரிமலை கோயில் நடை அடைப்பு..!
பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை அடைக்கப்பட்டது. மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (16ம் தேதி) தொடங்கிய…
இன்று பரந்தூர் மக்களை சந்திக்கும் த.வெ.க.தலைவர் விஜய்..!
பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை தனியார் திருமண மண்டபத்தில் இன்று விஜய் சந்திக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி…
இன்று முதல் அமலுக்கு வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்..!
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார். காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினர்,…
