ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 5.18 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Category: அண்மை செய்திகள்
தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் ஞானேஷ் குமார்..!
இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்க உள்ளார். இந்திய தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் (பிப்.18) முடிவடைந்து. இதற்கிடையில் புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் கடந்த…
சர்வதேச கோவில்கள் மாநாடு திருப்பதியில் தொடங்கியது..!
கோவில்கள் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். திருப்பதியில் இன்று இரண்டாவது சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கியது. உலகின் மிகப்பெரிய கோவில்கள் மாநாடு இதுவாகும். கோவில்களின் மகா கும்பமேளா என அழைக்கப்படும் இந்த மாநாட்டில் பங்கேற்க,…
டெல்லியில் கடுமையான நிலநடுக்கம்..!
டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க…
2025 ஐபிஎல் அட்டவணை வெளியானது..!
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. 18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இத்தொடருக்கான் ஏலம் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில் சில அணிகளில் இருந்து சில…
