தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக ஏ.சிவஞானம், இணை தலைமை தேர்தல் அதிகாரியாக ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.…
Category: அண்மை செய்திகள்
10, பிளஸ்2 வகுப்பு தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம்
சென்னை: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்வுத் துறை மேற்கொண்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இன்று முடிவடைகின்றன. தொடர்ந்து, 10-ம்…
20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் ‘பிஎன்பி’!
டாக்கா: வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.13) வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற…
“சிறைக்குள் முளைக்கும் சிறகுகள்”
முனைவர் இறையன்பு அவர்களின் சிறைக்கைதிகளை எழுத வைக்கும் முயற்சி. திரு.கிள்ளிவளவன், திரு சுகுமாரன், திரு பாலச்சந்திரன், திருமதி லாவண்யா, திருமதி பூங்குழலி மற்றும் பல தன்னார்வலர்கள் இணைந்து நடத்தி வருகிற “எழுதுக” என்கிற அமைப்பை முனைவர் இறையன்பு அவர்கள் வழிநடத்தி வருகிறார்.…
“தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்த கொண்டு உரையாற்றினார். அப்போது பேசியவர், “சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதம் வாக்கு…
புதுச்சேரி 12-வது திரைப்பட விழா தொடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி திரைப்பட விழா வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கடல்கன்னி படங்களுக்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு…
தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற உண்மை, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று தொண்டர்களுக்கு கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தேமுதிகவின் உயிரினும் மேலான என் அன்பு…
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: திமுக அறிவிப்பு
சென்னை: வரும் 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் என திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கழக உடன்பிறப்புகள் சுற்றிச் சுழன்று…
கால்பந்து வீரர்களுக்கான சர்வதேச பயிற்சி வகுப்பு தொடக்கம்
சென்னை: சென்னை ஸ்ரீராமச்சந்திரா விளையாட்டு அறிவியல் மையத்தில், கால்பந்து வீரர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் ஊக்கமருந்து தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான சர்வதேச பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா…
பிப்.28-ல் வானில் ஓர் அதிசயம்: 6 கோள்கள் அணிவகுப்பு காணலாம்
சென்னை: வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை, பிப்.28-ம் தேதி பொதுமக்கள் கண்டு மகிழலாம் என்று வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதில் பூமி ஒரு முறை சூரியனை…
