கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் 215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு…
Category: முக்கிய செய்திகள்
IPL 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டி குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஜுன் 3) நடைபெற உள்ளது. இதில் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதில் எந்த…
உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா..!
2025ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா வென்றுள்ளார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், 72வது உலக அழகி போட்டி கடந்த மே 10ம் தேதி தொடங்கியது. இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். அழகிகளுக்கு…
