“தீபாவளி பரிசு”.. வீட்டு உபயோகப்பொருட்கள் அதிரடி வரிகுறைப்பு – முழு விவரம்..!

இனி 2 அடுக்குகளில் மட்டுமே வரி விதிக்கவும், வீட்டு உபயோகப்பொருட்களின் வரியை குறைக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின்…

தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி..!

பெப்சி, கோக், கேஎஃப்சி போன்ற அமெரிக்க பொருட்கள், அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்களை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார்.…

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து இன்று காலை 5.30 மணி அளவில் அதே பகுதிகளில்…

22-ம் தேதிக்குள் புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..!

மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.தான் விதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் பங்கேற்றுள்ளனர்.…

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. காலாண்டு தேர்வு எப்போது தொடங்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு தேர்வை எதிர்கொள்ளும் மாணவ-மாணவிகளும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இருந்து…

நேப்பியர் பாலம் முதல் -கோவளம் இடையே ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் -ஆய்வு பணிகள் தொடக்கம்..!

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நேப்பியர் பாலத்திலிருந்து கோவளம் வரை படகு போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கான (வாட்டர் மெட்ரோ) முதல்கட்ட ஆய்வு பணிகள் நடந்து…

இங்கிலாந்து சென்ற முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு..!

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அதன்படி, தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகிறார். அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.…

விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்..!

விளையாட்டு வீராங்கனைகள் 8 பேருக்கு பணி நியமன ஆணைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் அகில இந்திய அளவிலும்,…

இன்றும், நாளையும் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனை..!

ஜி.எஸ்.டி.யை 2 அடுக்குகளாக குறைப்பது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது. நாட்டில் ஒருசில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017, ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டது.…

சென்ற மாதம் மெட்ரோ ரெயிலில் 99 லட்சம் பேர் பயணம்..!

கடந்த மாதத்தில் 99 லட்சத்து 9 ஆயிரத்து 632 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!