ஆபரேஷன் சிந்தூர்; நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் பிரதமர் மோடி.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி…

கிராமப்புறங்களில் தொழில் செய்பவர்களுக்கு ‘லைசென்ஸ்’ கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு..!

இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசென்ஸ்) வழங்குவதற்கான விதிகள்-2025 என்ற சட்டத்தை கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றியது. அதற்கு…

தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான தளம் – மத்திய அரசு திட்டம்..!

தூத்துக்குடியை முக்கிய கப்பல் கட்டும் மையமாக உருவாக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். அதன் மூலம் இனி தூத்துக்குடியில் பெரிய ரக விமானம்…

போன்பே கூகுள்பே, பயன்படுத்துறீங்களா..?

இந்தக் காலத்தில், மக்களிடையே யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்ட இந்தக் காலத்தில், மக்களிடையே யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளது. கையில் ஒரு பைசா பணம் இல்லாமல் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தற்போது சென்று…

சென்னையில் மாணவ-மாணவிகள், மகளிருக்கு சிறப்பு பேருந்து சேவைகள்..!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து தினசரி 3,233 பேருந்துகள் இயக்கப்படுகிறது. எந்திர மயமான சென்னை மாநகரில் பேருந்து போக்குவரத்து, மின்சார ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரெயில் போக்குவரத்து என உள்ளூர் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான…

ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது?

ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!அம்மனுக்கு வளையல் சாற்றப்படும் சிறப்பு பூஜை ஆடி மாதம் என்றாலே மிகுந்த ஆன்மீக மனம் கொண்ட மாதமாக உள்ளது. ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் பூரம் நட்சத்திரம்…

பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105…

3 நாட்கள் சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் – வெளியான முக்கிய அறிவிப்பு..!

7 மண்டலங்களில் 30ம் தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 7 மண்டலங்களில் வரும் 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என்று சென்னை…

பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்..!

பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.…

இன்று சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே மின்சார ரெயில்கள் ரத்து..!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 19 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) மின்சார…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!