பயிர் கழிவு எரிப்பு தண்டனைக்குரிய குற்றமாகும் – உச்சநீதிமன்றம்.

பயிர் கழிவு எரிப்பு தண்டனைக்குரிய குற்றமாகும், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் . இனி பயிர் கழிவுகள் எரிப்பு நிகழாதபடி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநில தலைமைச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள்,…

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்

“முந்தைய மத்திய அரசின் திட்டங்களை திரும்பப் பெற்ற தற்போதைய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை?” நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி? ரூ.5 லட்சம் செலுத்தி நீட் பயிற்சி பெற்றவர்கள் மட்டும்…

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -5

வேல் பாய்ச்சல் -5—————————–மொழிகளின்  மிசையில் தனிப்பெரும் அழகுஅமிழ்தின் இசையில்  களிகூறும்  பேரழகு -எங்கள்அங்கம் வளர்த்து சங்கம் கண்ட தமிழ் மகள்.இங்ஙனம் கூறுவதில் மகிழ்த்தன புராணங்கள் ஒன்பது வாசல்கள் உடையன  மானுடம்ஒன்பது புராணங்கள் உடையன  ஆலயம்பெரியாபுராணம் தொடங்கி சேது புராணம் வரைபெருந்தமிழ் விளையாட்டைதனதாக்கி…

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -4

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -4

திரைஇசை பாடல்கள் – 1 – லதா சரவணன்

தீபாவளி சிறப்புச் சிறுகதை : வற்றாத ஜீவநதி – பரிவை சே.குமார்

சீமான் கட்சியினர் மாற வேண்டும்

சீமான் கட்சி மாற வேண்டும்    தமிழக இளைஞர்கள் மத்தியில்  எதிர்பார்ப்பை உருவாக்கிய தலைவராக சீமான் மாறினார் என்பது நிகழ் கால பதிவு .ஆனால் அது தொடருமா என்றால் கேள்விக்குறிதான் முன் நிற்கிறது ….        தமிழர்களை பெரிதும்…

அப்பாவி முதல்வர்

அப்பாவி முதல்வர்  எடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்கள் நடத்திய வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகள் 8,000 கோடிக்கு மேல் வந்ததாக பல்வேறு ஊடகங்கள் வழியாக தம்பட்டம் அடித்துவருகிறார்கள். உண்மையில் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா அல்லது முதலீடுகள் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல இந்தப் பயணம்…

இந்திய பொருளாதாரம் டாப்ல போகுதாம்

இந்திய பொருளாதாரம் டாப்ல போகுதாம்  கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு, 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி போன்ற அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை மேலும் சீர்குலைத்தன. 2018-19 நிதியாண்டில் இந்தியப்…

வசந்த குமார் எம் .பி .விடுதலை

 வசந்த குமார் எம் .பி .விடுதலை  தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!