ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் மறுசீராய்வு மனு தள்ளுபடி:

ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி: பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ரூ.58 ஆயிரம் கோடி ஒப்பந்தம். 2016ம் ஆண்டு ஜன. 26ம் தேதி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தம் போட்டது. ரபேல்…

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள்

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள்: உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை கடலூரில் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை முறையாக மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.           கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ளது கோட்டேரி…

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு –  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம். விசாரணைக்கு பின் பேட்டியளித்த ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு. சிபிஐ-ல் பணியாற்றியவர் தலைமையில் சிறப்புக்குழு அமைப்பு. ஐ.ஐ.டியின் 3  பேராசிரியர்களே காரணம் என மாணவி கடிதம்.

டெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு!           டெங்குகாய்ச்சலால் தொடர்கிறது சோகம். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்கள் தொடர்ந்து, டெங்குகாய்ச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு பாதிப்பால், உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில்…

தியான கல்லறையும்– பகல் கனவு படுக்கையும்…

தியான கல்லறையும்– பகல் கனவு படுக்கையும்…             “நான் செத்து தொலையிறேன்” என்று கோபத்தில் சொன்னால்கூட வாயிலேயே இரண்டு அடி அடித்து, “இது என்ன பேச்சு ?விளையாட்டுக்கு கூட இப்படி பேசி பழக கூடாது!!…

தீர்ப்பாயங்களை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

தீர்ப்பாயங்களைப் பாதிக்கும் 2017ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் விதிமுறைகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். இந்த நிதி சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள விதிகள் மூலம் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது, எனவே புதிய விதிகளை உருவாக்க வேண்டும் . தீர்ப்பாயங்களின் நியமனங்கள் ஏற்கனவே…

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம். ஐஐடி மாணவி, ஃபாத்திமா லத்திப் தற்கொலை விவகாரத்தில், தமிழக முதல்வருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்! மாணவியின் தந்தை எழுதிய கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பினார் கேரள முதல்வர். பேராசிரியர்களின் துன்புறுத்தலால் தான் மாணவி…

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு            சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதித்து அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு…

இலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு

இன்றுடன் கால அவகாசம் நிறைவு! இலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு:        ஜனாதிபதித் தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக இலங்கை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.          இந்த…

இன்றைய முக்கிய செய்திகள்

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லையை பிரித்து நெல்லை, தென்காசி, காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு. கட்டுக்கட்டாக ரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!