நெல்லூரில் – போதை பொருட்கள் பறிமுதல்

சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த சர்வதேச கடத்தல் கும்பலை கைது செய்தது நெல்லூர் போலீஸ். போதை பொருள் கடத்தல் கும்பலை, வாகன சோதனையின் போது பிடித்தனர் நெல்லூர்…

மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை. சிறையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வளர்களையும் விடுவிக்க உத்தரவு. இதுவரை எத்தனை மரங்களை வெட்டப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு. மும்பை ஆரேவில், மரம் வெட்டுவதற்கு எதிரான…

சந்திரயான்-2:

நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை படம்பிடித்த சந்திரயான்-2: நிலவில் மின்காந்த துகள்களையும் ‘ஆர்பிட்டர்’ கண்டுபிடித்தது நிலவில் மின்காந்த துகள் ஆர்பிட்டர் கண்டுபிடிப்பு.  இந்த நிலையில், நிலவை ஆய்வு செய்து வரும் ஆா்பிட்டா், புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு செய்யும் என்ற…

திருட்டுப் பணத்தில் சினிமா எடுத்த கொள்ளைக்கும்பல் தலைவன்!

திருட்டுப் பணத்தில் சினிமா எடுத்த கொள்ளைக்கும்பல் தலைவன்! லலிதா ஜூவல்லரி நகை கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த முருகனை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. திருடி பணம் சேர்த்து சினிமா தயாரித்த முருகன்,ஆங்கில இணையத் தொடரை பார்த்தே லலிதா ஜூவல்லரியில்…

`திருடப்பட்ட அஸ்தி; தேசத் துரோகி வாசகம்’ – காந்தி பிறந்த நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மத்தியப்பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள `பாபு பவன்’ என்ற காந்தி அருங்காட்சியகத்திலும் அவரின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதே நாளில் ரேவா அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின்…

பெரம்பலூரில் தனியார் கல்லூரி பேருந்துகள் விபத்து: 15 மாணவர்கள் படுகாயம்

பெரம்பலூரில் தனியார் கல்லூரி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 15க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பெரம்பலூர் – அரியலூர் சாலையில் சித்தளி பேருந்து நிறுத்தத்தில் தனியார் கல்லூரி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பேனருக்கு அனுமதி கோரி வழக்கு:

பிரதமர் மோடி – சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய – மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர்…

பேனர் கலாசாரத்தை ஒழிங்க

பேனர் கலாசாரத்தை ஒழிங்க– அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழா, சென்னை கோவில்பாக்கத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, நகரின் பல்வேறு பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பள்ளிக்கரணை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் அவிழ்ந்து விழுந்ததன் விளைவாக ஏற்பட்ட சாலை…

ஆயிரம் பேருக்கு வேலை

ஆயிரம் பேருக்கு வேலை  நாட்டில் தொழில்துறை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. நாட்டில் பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான வேலை நாட்களைக் குறைத்து வருகிறது. இதற்கிடையில் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டமும் பெருகி வருகிறது. சமீபத்தில் நடந்து…

செல்போன்களை கொள்ளை கும்பல் தலைவன் ரவி கைது

சென்னையை கலக்கிய ஆந்திராவை சேர்ந்த செல்போன் கொள்ளையர்கள், சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 5000 செல்போன்களை கொள்ளையடித்ததாக தகவல். செல்போன் கொள்ளை அடிக்கும் ஒவ்வொருவருக்கும் வார சம்பளமாக ரூ.5000 முதல் ரூ.6000 வரை வழங்கிய கும்பல் தலைவன் ரவி கைது. ஒரு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!