சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய கர்ப்பிணிக்கு பிரசவம்: ஆரோக்கியமான குழந்தை பிறந்தது: ஹர்பின்: சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, அந்நாட்டின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.…
Category: முக்கிய செய்திகள்
கேரளத்தில் 3ஆவது நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு..!!!
கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக 3ஆவது நபர் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், காசர்கூடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது…
சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் நாடு திரும்பினர்…..
ஏர்-இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் இருந்து முதல்கட்டமாக 324 இந்தியர்கள் சனிக்கிழமை காலை 7:30 மணியளவில் தில்லி விமானநிலையம் வந்தடைந்தனர். சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கரோனா வைரஸ் வேகமாக…
சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க தில்லியில் இருந்து 12 மணிக்கு புறப்படுகிறது சிறப்பு விமானம்
புதுதில்லி: சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள வூஹான் நகரத்தில் இருக்கும் இந்தியா்களை அங்கிருந்து அழைத்து வருவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (ஜன.31) மதியம் 12 மணிக்கு தில்லியில் இருந்து சிறப்பு விமான புறப்படுகிறது. சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள…
கரோனா வைரஸ் பாதித்த கேரள மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது:
அமைச்சர் சைலஜா….. திருச்சூர்: கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த மாணவிக்கு தனி வாா்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறியுள்ளார். …
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து கூட்ட அரங்கத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி…
சீனாவில் இருந்து கேரளம் திரும்பிய மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. சீனாவில் இருந்து கேரளம் திரும்பிய திருச்சூர் மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கிய வூஹான் மாகாணத்தில் உள்ள வூஹான்…
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி – இண்டியா ட்ரான்ஸ் பிங்க்
இன்று காலை 10 மணியளவில் சர்.தியாகராயா கல்லூரியில் இண்டியா ட்ரான்ஸ் பிங்க் அமைப்பின் நிறுவனர் திரு. ஆனந்த்குமார் சார்பில் மார்பக புற்றுநோய் பற்றிய மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் லதாசரவணன், கமாலிகா காமராஜ், சுமையா கெளசர் ஆகியோர்…
இன்றைய செய்திகள்
மீண்டும் ரூ.31ஆயிரத்தை தாண்டியது தங்கம். சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ256 உயர்ந்து ரூ31,104க்கு விற்பனை. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நிதி இல்லாததால், ஒரு வகுப்பில், 4 மாணவருக்கு ஒரு டேப் வழங்க…
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை:
மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்…… புது தில்லி: ‘இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை; எனவே, மக்கள் பீதியடைய வேண்டாம்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா். இதுதொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் ஹா்ஷ்வா்தன்…
