தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது. இதன்…
Category: முக்கிய செய்திகள்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு.!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி…
இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 4 பேர் உயிரிழப்பு..!
இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி…
ஜார்க்கண்ட் முதலமைச்சராக ‘ஹேமந்த் சோரன்’ பதவியேற்பு..!
ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார் . ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ம் தேதி, 43 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக நவம்பர் 20ம் தேதி 38 இடங்களுக்கும்…
