2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது மினி லாரியில் கடத்திவரப்பட்ட நியாய…

ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசன்,

ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசன்,  ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசன், தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமலும், படம் நடித்து கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாக அதிமுக நாளேடு ஒன்று கடுமையாக விமர்சனம் செய்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறியிருப்பதாவது: ––…

விஜய் அரசியலுக்கு வருகிறரா?

விஜய் அரசியலுக்கு வருகிறரா?  சமீப காலமாக தமிழ்நாட்டில், நடிகர்கள் தங்கள் திரைப்படம் வெளியாவதுக்கு முன் அதிரடியான கருத்துக்களைக் கூறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்தும் நடிகர் விஜயின் கருத்தும் பெரும்பாலும் முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகிறது. இதன் பின்னால் இவர்கள் கூறும்…

திமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்!!

திமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்!! பல்லாவரத்தில் சட்டத்திற்கு புறம்பாக 41 பேருக்கு நிலம் ஒதுக்கிய குற்றச்சாட்டின் கீழ் 2016ல் ஜெகத்ரட்சகன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, பொதுநல வழக்கின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து அவர் மீது சிபிசிஐடி வழக்குப்…

பெரியார் கடைசியாக பேசியது என்ன

பெரியார் கடைசியாக பேசியது என்ன? பெரியாரின் செயல்பாடுகளும் கொள்கைகளும் எழுத்துகளாகப் பதிவாகியிருக்கின்றன. ஆனால், தனி மனிதராக பெரியார் எப்படிப்பட்டவர் என அவருடன் நீண்ட காலம் பழகியவரும் திராவிடர் கழகத்தின் தற்போதைய தலைவருமான கி. வீரமணி பகிர்ந்துகொண்டார். பெரியார் கோபப்படுவாரா, புத்தகங்களை எப்படித்…

ஆதிச்ச நல்லூர் நிலை என்ன

ஆதிச்ச நல்லூர்  நிலை என்ன? தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளூரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு…

சுபஸ்ரீ மரணம் – டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது நடவடிக்கை

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்…

சமூக வலைத்தளங்களால் – பாதிப்பு

சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை: உச்சநீதிமன்றம் டெல்லி: சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பொய், போலிச் செய்திகள் எல்லா இடங்களிலும் நடப்பதாக உச்சநீதிமன்றம்…

எம்பிபிஎஸ் கவுன்சிலிங் ரத்து செய்ய மறுப்பு

மதுரை: எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்கில் வெளிமாநிலத்தவர்கள் 26 பேர் சேர்க்கையில் சந்தேகம் தெரிவித்தும், கவுன்சிலிங்கை ரத்து செய்யக்கோரியும் சோம்நாத், நேயா மற்றும் ஸ்ரீலயா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.                …

டெல்லியில் ஷாலிமார்பாக் – ஹெராயின் பறிமுதல்

டெல்லியில் ஷாலிமார்பாக் என்ற இடத்தில் 10 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் டெல்லி: டெல்லியில் ஷாலிமார்பாக் என்ற இடத்தில் இருந்து 10 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ரூ..40 கோடி ஹெராயின் வைத்திருந்த 3 பேரை டெல்லி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!