தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது. இதன்…

சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் ‘ஃபெஞ்சல் புயல்’..!

ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

ஒரு வழியாக உருவான ‘பெஞ்சல்’ புயல் (FENGAL)..!

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மதியம் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இதற்கு பெஞ்சல் (FENGAL pronounced as FENJAL) என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை சவுதி அரேபியா சூட்டியுள்ளது. இதுகுறித்து…

3 மணி நேரத்தில் உருவாகிறது ‘ஃபெங்கல்’ புயல்..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை மாவட்டத்துக்கு கிழக்கே 310 கி.மீ.…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு.!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி…

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர்…

இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 4 பேர் உயிரிழப்பு..!

இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி…

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து…

ஜார்க்கண்ட் முதலமைச்சராக ‘ஹேமந்த் சோரன்’ பதவியேற்பு..!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார் . ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ம் தேதி, 43 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக நவம்பர் 20ம் தேதி 38 இடங்களுக்கும்…

ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்..!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!