சென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில், 6 பேர் கைது வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர். 120 சவரன் நகை, வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை 20ம் தேதி கொள்ளையடித்து…
Category: நகரில் இன்று
ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்..! 28 பேர் கண்ணீர் புகார்
ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்..! 28 பேர் கண்ணீர் புகார் டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவத்தால், டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண்கள்…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தது சி.பி.ஐ
போராட்டம்
சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் – தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 100 பேர் கைது
இந்திய பங்குச் சந்தை
இந்திய பங்குச் சந்தையில், 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம் ஒரே நாளில், 2,000 புள்ளிகள் உயர்வு! சென்செக்ஸ், 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் பங்கு வர்த்தகர்கள் மகிழ்ச்சி 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் வீழ்ந்து கிடந்த ஆட்டோமொபைல்…
