தொடரும் கனமழை; 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தொடரும் கனமழை; 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூரில் விருத்தாசலம் தவிர்த்து மற்ற பகுதிகளின் பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, முறையே…

பெட்ரோல், டீசல் விலை

இரண்டாவது நாளாக விலை மாற்றமின்றி… சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது.

மாணவன் எடுத்த விபரீத முடிவு!

‘தோட்டத்திற்கு போன பெற்றோர்’… ‘தனியாக இருந்த 10- வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு’… ‘சிக்கிய உருக்கமான கடிதம்’!       தன்னிடம் டியூசன் படிக்க வராததால் ஆசிரியர் கண்டித்ததாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை…

17 பேர் உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்

17 பேர் உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு கோவை: மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் – போலீசார் தடியடி…

வானிலை ஆய்வு மையம்

நீலகிரி: கனமழை காரணமாக குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்; 7 மாவட்ட நிர்வாகங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’. தென் தமிழகத்தில்…

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது.

‘கனமழையால் நடந்த சோகம்’…

‘கனமழையால் நடந்த சோகம்’… ‘வீடுகள் இடிந்து விழுந்து’… ‘இடிபாடுகளில் சிக்கி’… ‘சிறுமி, பெண்கள் உள்பட 13 பேர் பலி’!     கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் சிறுமி, பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.  …

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது.

உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம். நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் முதன்மைச் செயலாளராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர் பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர் எஸ்.கே.பிரபாகர். நிரஞ்சன் மார்டி ஓய்வை அடுத்து எஸ்.கே.பிரபாகர் உள்துறை செயலாளராக நியமனம்.

வானிலை ஆய்வு மையம்

கனமழை காரணமாக, பள்ளிகள் விடுமுறை! சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை. நாகை, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை.கனமழை காரணமாக விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. நெல்லையில் அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில், 110 மிமீ…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!