தேர்தலில் மோதி பார்ப்போம் – திமுகவுக்கு விஜய் சவால்..!

சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்வதற்கான காரணம் குறித்து விஜய் விளக்கம் அளித்துள்ளார். நாகை புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது சனிக்கிழமைகளில் பிரசாரம் மேற்கொள்வது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார்.…

நாகை பிரசாரத்திற்கு புறப்பட்டார் விஜய்..!

35 நிமிடங்கள் மட்டுமே விஜய் பேச வேண்டும் என்று போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண…

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 4 இரண்டாம் நாள் மாலை எங்களுக்கு free time.ஹோட்டல் அமைத்திருந்த இடம் ஷாப்பிங் ஏரியா போல் தான் இருந்தது. பல்வேறு விதமான கடைகளும் இருந்தன. எங்கள் ஓட்டலுக்கு எதிரிலேயே…

ரூ.36 கோடி வருமான வரி பாக்கி; ஜெ. தீபா மனு தள்ளுபடி..!

ஜெ.தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர்…

வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டியில் முதல்வர் திறந்து வைத்தார்…!

வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடுதலை வீரர்களின் நினைவைப் போற்றுவதைத் தலையாய கடமையாகக் கருதும் நமது திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து,…

நாளை தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடம், நேரம் அறிவிப்பு வெளியானது..!

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த…

சென்னையில் கனமழைகாரணமாக விமான சேவை பாதிப்பு..!

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிப்பு அடைந்தது. கனமழையால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக…

புரட்டாசி மாதம் என்பது #பெருமாள் வழிபாடு, #அம்பிகை வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகிய மூன்றிற்கு சிறப்பு

மார்கழி மாதத்தை சிவனை வணங்குவது போலவே புரட்டாசி மாதமும் பெருமாள் வழிபாட்டிற்கும், புண்ணிய பலன்களை பெறுவதற்கும் உரிய மாதமாகும். இது வைகுண்ட பதவியை பெறுவதற்கும், மோட்சத்திற்கான வழியை அடைவதற்கும் உதவக் கூடிய மாதமாகும். பெருமாளின் அருளால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்து…

மதுரையிலிருந்து டெல்லிக்கு இன்று முதல் தினசரி விமான சேவை..!

மதுரையில் இருந்து டெல்லிக்கு இன்று முதல் தினசரி விமான சேவை இயக்கப்பட உள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை. டெல்லி போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்; இன்று முன்பதிவு துவக்கம்..!

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், செங்கோட்டை, துாத்துக்குடிக்கு, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் – தாம்பரம் செப். 28 முதல் அக். 26 வரை ஞாயிறு தோறும் இரவு 11:15 மணிக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!