சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையிலேயே தொடர்கிறது. தொடர்ந்து விலை மாற்றம் இல்லாமல் அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது தமிழ்நாட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு…
Category: நகரில் இன்று
1-12ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை அறிவிப்பு
1-12ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை அறிவிப்பு ✒️பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ✒️செப். 28ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளித்து, அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ✒️எனவே,…
மேக்னஸ் கார்ல்செனுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பிரக்ஞானந்தா இறுதி யுத்தம்!
இன்று நம் இளம் சேஸ் வீர்ர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்செனுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இறுதி யுத்தம் நடத்துகிறார். மேக்னஸ் கார்ல்சென் – பிரக்ஞானந்தா இடையே நடைபெற்றஉலக செஸ் சாம்பின்ஷிப் இறுதிப் போட்டியில் நேற்று நடந்த…
சென்னை தினமும் சென்னப்ப நாயகர் பட்டினமும்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 ஆம் நாள் மெட்ராஸ் நகரம் உருவானதன் நினைவாக சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சென்னை தினக் கொண்டாட்டங்கள்…
தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்
வரலாற்றில் இன்று ஆகஸ்டு- 22. தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்.. சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற…
மருத்துவ படிப்புகளுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி நடைபெறும்!!!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர். கீழ்பாக்கம் மருத்துவ…
தலைமை செயலக கட்டிடம் இடம் மாறுமா? இல்லையா?
தலைமைச் செயலகத்தில் காணப்படும் இட நெருக்கடி, பராமரிப்புப் பணி மேற்கொள்ள முடியாத சூழல் போன்ற காரணங்களால் தலைமைச் செயலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் முதல்வருக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்துக்கு மாற்ற…
வாஜ்பாய் நினைவு தினம் : பிரதமர் ஐனாதிபதி உட்பட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி அல்லாத ஒருவர் பிரதமர் பதவிக்கான ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்த பெருமையை பெற்ற பிரதமர் வாஜ்பாய் ஆவார். இவருக்கு பிரதமர் மற்றும் ஐனாதிபதி உட்பட பல்வேறு…
பி.எஸ்.சுவாமிநாதன் ஒரு சகாப்தம்! || முப்பெரும் விழா
திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தாலுக்காவைச் சேர்ந்த பூவை மாநகரில் 29.05.1941 ஆம் ஆண்டு திரு.சொ.பிர.சுந்தரம் செட்டியார் – திருமதி.யசோதா ஆச்சி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த திரு.P.S.சுவாமிநாதன் செட்டியார் அவர்கள் 8ம்…
ஆடி அமாவாசை திருவிழாவிற்காக 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விருதுநகர் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி…
