சிலிண்டர் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகள்…
Category: விளையாட்டு
ஜெயகாந்தன் (1934 – 2015)
ஜெயகாந்தன் (த. ஜெயகாந்தன்) (ஏப்ரல் 24, 1934 – ஏப்ரல் 8, 2015) தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலும் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஒத்திசைந்து பணியாற்றியவர். ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். தமிழகத்தின்…
வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 08)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இந்தியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திய சவுதி அரேபியா..!
இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை ஜூன் மாதம் வருகிறது. இதற்கிடையே திடீரென இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. திடீரென 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா நிறுத்தி வைக்க என்ன காரணம்.…
வரலாறு காணாத சரிவில் இந்திய பங்குச்சந்தை..!
இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இந்திய பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி…
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..!
3-வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. கடந்த 3-ந்தேதி முதல் 2-வது சுற்று கோடை மழை பெய்து வரும் சூழலில், இடையில் சிறிய…
அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக போராட்டம்..!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக அந்நாட்டின் பல இடங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. டிரம்ப் அதிபராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் நடந்த இந்தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியபவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.…
