சபரிமலை மண்டல பூஜை

மண்டல பூஜைக்கான ஐயப்பன் கோவில் நடை திறப்பு: சரண கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் நடை திறக்கப்பட்டதும்…

சபரிமலை நடை நாளை திறப்பு!

சபரிமலை நடை நாளை திறப்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. இன்று முதல் வரும் ஜனவரி 20ம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம். சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் விண்ணப்பித்த,…

200 ஆண்டுகளாக நடக்கும் விநோத நேர்த்திக்கடன்

200 ஆண்டுகளாக நடக்கும் விநோத நேர்த்திக்கடன்             கமுதி அருகே முத்தாலம்மன் கோயில் சிலையை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத திருவிழா 200 ஆண்டுகளாக நடக்கிறது. இந்த விழாவையொட்டி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்காக…

சபரிமலை முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கான தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை –  உச்சநீதிமன்றம்.மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது.சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…

திருப்பதி – விஐபி தரிசனம்:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம்: ஆன்லைன் மூலம் பெற ஏற்பாடு. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூபாய் 10,000 நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.

சபரிமலைக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு

சபரிமலை கோயிலுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு திருப்பதியை போன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 15ம் தேதி திறக்கப்படுகிறது.…

அடடே

அடடே  உலகிலேயே இந்தியாவில் தான் மூடநம்பிக்கைகள் அதிகம் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் அனைத்து பகுதிகளிலும் மூடநம்பிக்கைகளானது பாரம்பரிய பழக்கவழக்கம் என்ற பெயரில் காரணமே தெரியாமல் பின்பற்றப்பட்டு வருகிறது.…

இந்தியன் டாப்

இந்தியன் டாப்   இன்று உலகம் அறிவியலால் நிர்வகிக்கப்படுகிறது. அறிவியல், வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது மற்றும் மனித வாழ்க்கை அறிவியலால் அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மூடநம்பிக்கைக்கு இடமில்லாமல் போய்விட்டது. எனவே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்து நமக்கு விட்டுச்சென்ற எல்லா மூடநம்பிக்கைகளையும்…

ஏனாம்

புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற தமிழ் மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை வழக்கமாக…

திருப்பதி பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவுபெற உள்ளது. திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மலையப்பசாமி வீதி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!