சிவராத்திரி சிவ கவிதை ஓம் நமசிவாய சிவனே போற்றி சிந்தையில் சிவனிருந்தால் சகலமும் கைகூடும் சிறப்பான வாழ்வுடன் சீரிய வெற்றியும் கிட்டும் சங்கடம் பல வரினும் சங்கரன் புகழ் பாடுவோம் சடுதியில் சங்கடம் போக்கும் சிவாய நம என்போம் உலகம் தழைக்க ஆலகால விடம் உண்ட உமையவளின் உயிராம் ஆதி அந்தம் இல்லாதவர் அருந்தவம் புரிந்தாலும் அடியார்க்கு அடியாராய் அவர்தம் துன்பம் போக்கு ம் சிவனை துதிப்போம் . ஓம் நம சிவாய கவிஞர் #மஞ்சுளாயுகேஷ்.Read More
திருவோணத்தில் வரும் மகா சிவராத்திரி.. 300 வருடங்களுக்குப் பிறகு கூடும் அபூர்வ யோகங்கள் ஈசனை கண் விழித்து வணங்கும் மகா சிவராத்திரி நாளில் இந்த ஆண்டு 300 வருடங்களுக்குப் பிறகு அபூர்வ யோகங்கள் கூடி வருகின்றன. இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளில் சிவ ohio state jersey justin jefferson lsu jersey florida jersey custom football jerseys penn state jersey OSU Jerseys penn state jersey custom football jerseys […]Read More
300 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் யோக மஹா சிவராத்திரி ஜோதிட சாஸ்திரங்களின்படி 300 வருடங்களுக்குப் பிறகு , இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம் யோகம், சுக்கிரப் பிரதோஷம் யோகம், மகா சிவராத்திரி யோகம், என்ற ஐந்து சிறப்பு யோகங்கள் கூடிவருகின்றது. சர்வார்த்தி ஸித்தி யோகம் சர்வார்த்த ஸித்தி யோகம் என்றால் உங்களுடைய எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் யோகம். இந்brock purdy jersey custom […]Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம்!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடியை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் வரவேற்றார். பிரதமர் மோடியுடன் மத்திய இணை அமைச்சர் […]Read More
இன்று பித்ரு தோஷத்தை நீக்கும் மாசி மகம்.. மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளே மாசிமகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது. காரணம் அன்று மாசி பௌர்ணமி திதி நாளாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர்களாக புவி ஆள்வார்கள். மிகுந்த சக்தியும், திறனும் படைத்தவர்கள். மகம் பித்ருக்களுக்கான நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. இப்படி பல சிறப்புகள் பெற்ற நட்சத்திரம் மகம் […]Read More
முதல் இந்து கோயிலை அபுதாபியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி […]Read More
11 நாட்களில் ரூ.11 கோடி வருவாய் -அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயிலில் 11 நாட்களில் ரூ.11 கோடி காணிக்கையும் வரவும் , 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் கோயில் நிர்வகாம் தெரிவித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் […]Read More
தை வெள்ளி நாக வழிபாடு பாம்புகளால் நிலம் வளம்பெறுகிறதென்றும், பாம்புகளை வழிபடுவதால் தங்கள் குடும்பத்தில் செல்வவளம் பெருகி நிலைக்குமென்றும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கோவில், குளக்கரை அல்லது அரச மரத்தடி போன்ற இடங்களில் பாம்பு வடிவம் செதுக்கப் பட்டகற்கள் நடப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நாகராஜாவை தெய்வமாக வழிபடும் வழக்கம் காலம்காலமாக தொடர்ந்து வந்துள்ளது. நாகவழிபாடு செய்யும் முறைகள் : புற்று இருக்கும் இடத்தைச் சுற்றி முதலில் சாணத்தால் மெழுகிக் கோலமிட வேண்டும். தினமும் […]Read More
உலகம் முழுதும் தைப்பூச விழா; சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இலங்கையில் கோலாகலம். தைப்பூச விழா தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசிய, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூருக்கு அருகில் இருக்கும் பத்து மலை எனும் பட்டு குகைகளில் தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல லட்சக்ணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழாவைக் கண்டுகளிக்கவே பல்லாயிரக்காணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். கோலாலம்பூரில் இருக்கும் மகாமாரியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பக்தர்கள் […]Read More
வள்ளலாரின் பொன் மொழிகள் ♻️. உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். ♻️. பிறருடைய பசியை மட்டும் போக்குவதோடு ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் நின்றுவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். ♻️. வாக்கு வேறு.. மனம் வேறு.. செயல் வேறு.. என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.Read More
- தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.., பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!
- வரலாற்றில் இன்று ( 20.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 20 ஏப்ரல் சனிக்கிழமை 2024 )
- தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு..! | உமாகாந்தன்
- “ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவுமும் இல்லை” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
- “வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்” – சத்யபிரத சாகு பேட்டி..!
- விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு..!
- கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!
- நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!
- நாளை வாக்குப்பதிவு | 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் முழுவிவரம்..!