தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலை வளர்ச்சி திட்டங்களை மையப்படுத்தி கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி சங்கம நிகழ்வு இன்று (சனிக்கிழமை)…
Category: கோவில் சுற்றி
பிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன
பிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன…!பிள்ளையார் மற்ற தெய்வங்களை போல் அல்லாமல் மிகவும் எளிமையானவர். பிள்ளையாரை மட்டும் சாலை ஓரங்களிலும், மரத்தடிகளிலும் கூட வைத்து வழிபடுகிறோம். பிள்ளையாரை வழிபட களிமண்ணிலும், மஞ்சள் பொடியிலும், வெல்லத்திலும் கூட பிள்ளையார் பிடித்து வழிபட…
ஆகஸ்ட் மாதத்தில் வரும் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
ஆகஸ்ட் மாதத்தில் வரும் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடுமகா சங்கடஹர சதுர்த்தி: விநாயகரை வழிபட்டால் 11 நாட்களில் பலன்கள்! ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமை வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது.ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப்…
வரலட்சுமி விரதம்…..
வரலட்சுமி விரதம்…..வரலட்சுமி விரதம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?அதிக செலவு செய்து பொருட்களை வாங்கி பூஜை செய்ய முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்தும் மகாலட்சுமியை வழிபடலாம்.; நாளை வரலட்சுமி விரதம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி? செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை…
