திசைக்கு நான்கு (கிரி) மலைகள் வீதம் பதினாறு மலைகள் சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் எதிரில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது சந்தன மகாலிங்கம் கோயில். பதினெண் சித்தர்களின் தலைமை பீடமாக சந்தனமகாலிங்கம் கோயில் விளங்குகிறது. இக்கோயில் வளாகத்தில் பார்வதி சந்தனமகாதேவியாகத் தனியாக்க காட்சியளிக்கிறார். ஆடி அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சந்தனமகாலிங்கத்தை வழிபட வருவார்கள். இக்கோயில் வளாகத்தில் சட்டமுனியின் குகை […]Read More
பெருமாளுக்கு உரிய புண்ணிய தரும் புரட்டாசி மாதம் நிறைவடைந்து, இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 18 ) முதல் ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும் என்பதால் துலா மாதம் என்றும் அழைப்பார்கள். தமிழ் மாதங்களின் படி, ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரிய பகவான் துலாம் ராசியில் பயணிக்கும் 29 நாட்கள் தான் ஐப்பசி மாதம் ஆகும். ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பார்கள். அத்துடன் […]Read More
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள ‘காட்பாதர்’ திரைப்படம் தெலுங்கில் கடந்த அக்-5 ஆம் தேதி வெளியானது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தை தான் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதேசமயம் இந்தப் படத்தை தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்து மோகன்ராஜா இயக்கியிருந்தது இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா […]Read More
ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையே! வாரிசு சரியான நேரத்தில் பிராப்திக்க கைகூடாதவர்களுக்காகவே நம் முன்னோர்கள் பல்வேறு விரதங்களை உருவாக்கிக் கொடுத்து, அதனை மேற்கொள் ளும் வழிகளையும் அறிவுறுத்தியுள்ளனர். அதில் ஒன்றுதான் “சந்தான கோபால விரதம்”. புத்திரகாரகன் குருவின் நாளில் பௌர்ணமியும் சந்தான கோபால விரதமும் இணைந்த நன்னாளில் […]Read More
வெண்தாமரை மீதமர்ந்து வீணையைக் கையிலேந்தியபடி திடமாக அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியை, கல்விக்கு அதிபதியாகப் போற்றி தமிழர்கள் வணங்குகிறார்கள். அவளே வாக்குக்கு தேவதையாகவும், கலைகளுக்கு உரியவளாகவும் போற்றப்படுகிறாள். கல்விக்கு முதன்மை தெய்வமாகச் சிறந்து விளங்கும் கலைவாணியை ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையாக வணங்கிவருகிறோம். நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளை சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடுகிறோம். அதை முன்னிட்டு ஒன்பது நாட்கள் வீடுகள்தோறும் கொலு வைத்து சொந்தம் பந்தங்களை அழைத்து சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து வணங்குவார்கள். இந்த நாளில் கொலு வைத்தவர்கள், […]Read More
மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளயபட்சம். பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங் களை மகாளய பட்சம் என்று கூறுகிறோம். புரட்டாசியில் வரும் அமாவா சையே மகாளய அமாவாசை. நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் அவர்களின் சந்ததிகள் வசிக்கும் வீடுதானே. எனவேதான் அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட் களும் நம் இல்லத்திற்கு நம்மை காண வருகிறார்கள் என்பது […]Read More
இன்று ஞாயிற்றுக்கிழமை (18-9-2022) தேய்பிறை அஷ்டமி தினமாகும். இன்று கால பைரவருக்கும், சிவபெருமானுக்கும் உகந்த நாளாகும். ஒவ் வொரு மாதமும் அஷ்டமிகளில் விரதம் இருந்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும், மாலையில் சூரிய அஸ்த மனத்தில் கால பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால் மிகச் சிறந்த நன்மைகள் ஏற்படும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் அஷ்டமிக்கு ஒவ் வொரு பெயர் உண்டு. அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் […]Read More
இன்று (செப். 10, ஞாயிற்றுக்கிழமை) மகாளய பட்சம் தொடங்குகிறது. ஒவ் வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனில் இருந்து விடுபடலாம். இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு முன்னோர் வழிபாடு செய்வது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. இந்த 15 நாட்கள் மட்டுமே அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ் வாறு வாசம் செய்ய பூலோகம் வரும்போது, […]Read More
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலில் வீதியில் வந்தபோது அவர் நெற்றியில் அர்ச்சகர்கள் இடப்பட்ட விபூதியைத் துடைத்தார் என்கிற சர்ச்சை எழுந்தது. தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஏன் சொல்லவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. அதற்கும் அவர் பதில் சொல்ல வில்லை. தேர்தலுக்காக முருகன் கை வேலை சிலர் வழங்கியபோது தாங்கிப் பிடித்தார். ‘தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் பெருபான்மையினர் இந்துக்கள்’ என்று அறிக்கைவிட்டார். தன் மனைவி துர்கா கோயில் கோயிலாகச் சென்று ஆண்டவனைத் தரிசித்து […]Read More
பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சண்டி விரதம் எனப் பல விரதங்கள் இருந்தாலும் ஏகாதசி விரதத்திற்குத் தனி மகத்துவம் உள்ளது. சயன ஏகாதசி தினத்தன்று படுக்கையில் படுத்த மகாவிஷ்ணு சற்று புரண்டு படுப்பதை பரிவர்த்தனை ஏகாதசி என்று சொல்வார்கள். இன்று (செவ்வாய்க் கிழமை) பரிவர்த்தன ஏகாதசி தினமாகும். நாளை மாலை லட்சுமியுடன் மகா விஷ்ணுவுக்குப் பசும்பால் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. இந்த திதியில் […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!