ஆடிக் கிருத்திகையில்ஆறுமுகன் பேரருள்அனைவருக்கும்அமையட்டும் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன்
Category: கோவில் சுற்றி
வல்லமை தாரா யே/ பக்தி பாடல்/
Vallamai Tharuvaay ||Devi Devotional Song|| Charana Geetham || Dr. Geetha Mohandhas || by Dr. Geetha Mohandhas.. gynaecologist.. Susrushah Hospitals Nagar CoilMBBS From Tirunelveli Medical college and DGO From Kilpauk Chennai…
முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech |
முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech | விசாகத் திருநாள் வாழ்த்துகள் செந்தூர் முருகனைச்சேவித்தே வாழ்வோர்க்குக்கந்தன் கருணையேகாவலாம் – எந்நாளும்சேந்தன் குமரனின்சேவடிகள் நம்வினையைஏந்தி விரட்டும்எழுந்து. வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன்குகனருள்…
வைகாசி விசாகம் 2024
வைகாசி விசாகம் 2024 எப்போது, அன்றைய தினம் முருகனை எப்படி வழிபட வேண்டும் என தெரிந்து கொள்ளலாம் வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம்…
உலக சித்தர்கள் நாளின்று (World Siddha day )
உலக சித்தர்கள் நாளின்று (World Siddha day ) சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம்…
தமிழ்ப் புத்தாண்டுவாழ்த்துகள்
தமிழ்ப் புத்தாண்டுவாழ்த்துகள் 1.சித்திரைத் திங்களில்சீரெலாம் சேரவேசெந்தமிழின் இன்பங்கள்சேர வேண்டும் நித்திரை மட்டுமேநேமமாய் இல்லாமல்நேர்மையும் நீதியும்பொங்க வேண்டும் முத்திரை குத்திவாழ்மூடர்கள் செய்கையின்மூர்க்கங்கள் முற்றிலும்மாற வேண்டும் எத்திகள் மாறவும்ஏய்ப்புகள் ஓடவும்ஏகனின் காவலாய்வருக நீயே! 2.நல்லோர்கள் வாழ்விலேநன்மைகள் நாள்தோறும்நன்றாக ஒன்றாகச்சேர்ந்து கூட பொல்லார்கள் கொள்ளாதபோகங்கள் எந்நாளும்போற்றுதல்…
எலுமிச்சை தீபத்தை எங்கு எப்போது ஏற்ற வேண்டும்..? தோஷங்கள் நீங்க வேண்டுமா.?
பெண் தெய்வங்களுக்கு எலுமிச்சம்பழத்தால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. ஆனால் இந்த விளக்குகளை எல்லா இடத்திலும் ஏற்றக்கூடாது. கிராம தெய்வங்களின் கோவில்களில் மட்டுமே எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும். மகாலட்சுமி, சரஸ்வதி மற்றும் பிற கோவில்களில் இந்த தீபங்களை ஏற்றக்கூடாது. கோயிலுக்குச் செல்லும்போது…
பங்குனியில் நடந்த தெய்வ திருமணங்கள்
பங்குனியில் நடந்த தெய்வ திருமணங்கள் சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி…
ஹோலி பண்டிகை
ஹோலி பண்டிகை இந்தியா முழுக்க வண்ணங்களுடன் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் இந்த ஹோலி பண்டிகை. இந்தியாவில் வாழும் வட இந்திய இந்துக்களால் இந்த ஹோலி பண்டிகை சிறப்பு…
