18 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக கம்பீரமாகவும் கனிவுடனும் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் நாமக்கல்லின் தெய்வீக அடையாளம். நாமக்கல்லில் நடுநாயகமாய் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று (23-12-2022) ஜெயந்தி. அதை முன்னிட்டு அவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. புராண வரலாறு முன்னொரு காலத்தில் மகாலட்சுமி, பெருமாளைப் பிரிந்து நாமக்கல் கமலாலய குளம் அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கிக் கடும் தவம் இயற்றினாள். திரேதா யுகத்தில் ராம அவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும் ராமரும் மூர்ச்சையடைந்தனர். அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு […]Read More
உலகப் புகழ்பெற்ற தீபத் திருவிழா இன்று (6-12-2022) கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கி 12 நாட்களுக்கு திருவண்ணாலையில் தீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் தீபம் என்பது விளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாகச் சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தைக் காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாகக் கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், […]Read More
அயோத்தி நகரில் கட்டியுள்ள ராமர் கோயிலில் கருவறைக்கு மேலே அமைக்க தூத்துக்குடி ஏரல் நகரத்தில் செய்யப்பட்ட பிரம்மாண்ட மணி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலய மணி 4 அடி உயரமும் 650 கிலோ எடையும் கொண்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ளது ஏரல் என்ற சிறிய நகரம். இங்கு செய்யப்படும் ஆலய மணிக்கு அயோத்தியில் ‘உயர்ந்த கௌரவம்’ கிடைக்க உள்ளது. வெண்கலத்தால் 650 கிலோ எடையுடன் 4 அடி உயரத்தில் பிரமாண்டமான மணி தயாரிக்கும் பணி கடந்த […]Read More
நாளை துளசித் திருமணமும் சனிப் பிரதோஷமும் சேர்ந்து வரும் சிறப்பு தினம். தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காகத் திருப்பாற்கடலைக் கடைந்தபோது கடலில் இருந்து கல்பக, காமதேனு விருட்சம், ஐராவதம் என்னும் யானை, உச்சைஸ்ரஸ் என்ற குதிரை, கவுஸ்துபம் என்னும் மணி, மகாலட்சுமி, சந்திரன், அமிர்தம் முதலிய பொருட்கள் வெளிவந்தன. அமிர்தம் வெளி வந்தவுடன் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அமிர்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் விளங்கும் துளசி தோன்றினாள். அவளிடம் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு அதிக பிரியம் ஏற்பட்டது. […]Read More
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி, 6 தாமரை மலர்களில் 6 குழந்தைகளாக உருவானது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட 6 குழந்தைகளும் அன்னை பராசக்தியின் அணைப்பால் 6 திருமுகங்கள், 12 திருக்கரங்களுடன் ஒரே சக்தியாக ஒன்றாகி, ஆறுமுகனாகக் காட்சி தந்து, சூரபத்மனை வதம் செய்து, தேவர்களை காத்தது. முருகப் பெருமானின் அவதார நோக்கமே சூரனை வதம் செய்வதற்காகத்தான் தோன்றியது. சிவனின் தவத்தைக் கலைக்க அனுப்பிய மன்மதன் எய்த பாணத்தால் கோபமுற்று மன்மதனை எரித்துவிடுகிறார் சிவபெருமான். மன்மதனின் மனைவி […]Read More
திசைக்கு நான்கு (கிரி) மலைகள் வீதம் பதினாறு மலைகள் சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் எதிரில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது சந்தன மகாலிங்கம் கோயில். பதினெண் சித்தர்களின் தலைமை பீடமாக சந்தனமகாலிங்கம் கோயில் விளங்குகிறது. இக்கோயில் வளாகத்தில் பார்வதி சந்தனமகாதேவியாகத் தனியாக்க காட்சியளிக்கிறார். ஆடி அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சந்தனமகாலிங்கத்தை வழிபட வருவார்கள். இக்கோயில் வளாகத்தில் சட்டமுனியின் குகை […]Read More
பெருமாளுக்கு உரிய புண்ணிய தரும் புரட்டாசி மாதம் நிறைவடைந்து, இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 18 ) முதல் ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும் என்பதால் துலா மாதம் என்றும் அழைப்பார்கள். தமிழ் மாதங்களின் படி, ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரிய பகவான் துலாம் ராசியில் பயணிக்கும் 29 நாட்கள் தான் ஐப்பசி மாதம் ஆகும். ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பார்கள். அத்துடன் […]Read More
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள ‘காட்பாதர்’ திரைப்படம் தெலுங்கில் கடந்த அக்-5 ஆம் தேதி வெளியானது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தை தான் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதேசமயம் இந்தப் படத்தை தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்து மோகன்ராஜா இயக்கியிருந்தது இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா […]Read More
ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையே! வாரிசு சரியான நேரத்தில் பிராப்திக்க கைகூடாதவர்களுக்காகவே நம் முன்னோர்கள் பல்வேறு விரதங்களை உருவாக்கிக் கொடுத்து, அதனை மேற்கொள் ளும் வழிகளையும் அறிவுறுத்தியுள்ளனர். அதில் ஒன்றுதான் “சந்தான கோபால விரதம்”. புத்திரகாரகன் குருவின் நாளில் பௌர்ணமியும் சந்தான கோபால விரதமும் இணைந்த நன்னாளில் […]Read More
வெண்தாமரை மீதமர்ந்து வீணையைக் கையிலேந்தியபடி திடமாக அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியை, கல்விக்கு அதிபதியாகப் போற்றி தமிழர்கள் வணங்குகிறார்கள். அவளே வாக்குக்கு தேவதையாகவும், கலைகளுக்கு உரியவளாகவும் போற்றப்படுகிறாள். கல்விக்கு முதன்மை தெய்வமாகச் சிறந்து விளங்கும் கலைவாணியை ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையாக வணங்கிவருகிறோம். நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளை சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடுகிறோம். அதை முன்னிட்டு ஒன்பது நாட்கள் வீடுகள்தோறும் கொலு வைத்து சொந்தம் பந்தங்களை அழைத்து சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து வணங்குவார்கள். இந்த நாளில் கொலு வைத்தவர்கள், […]Read More
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!
- அருண் விஜய் இன் AV36 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
- ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு..!
- TCS உடன் “BSNL” மாஸ் திட்டம்..!
- வரலாற்றில் இன்று ( 25.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 25 ஏப்ரல் வியாழக்கிழமை 2024 )
- கோடை வெப்பத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு -மருத்துவர்கள் எச்சரிக்கை..!
- வரலாற்றில் இன்று ( 24.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 24 ஏப்ரல் புதன்கிழமை 2024 )
- உலக புத்தக தினம் இன்று