! “என் மாமியார் சண்டை போட்டா உடனே பேசிடுவாங்க.” “பரவாயில்லையே ஏன்?” “அப்பத்தானே அடுத்த சண்டையை ஆரம்பிக்க முடியும்.” ! “நீங்க சொன்ன கதையை சினிமாவா எடுத்தா 50 நாள் நிச்சயமா ஓடும்னு எப்படிச் சொல்றீங்க?” “ஜப்பான்ல 100 நாள் ஓடினது சார்” ! “அந்தப் பத்திரிகையில் நடிகை நளினாஸ்ரீ பிக்னிக் போனதையெல்லாம் ஒரு பெரிய நியூஸ்னு போட்டிருக்காங்களே…?” “பிக்னிக் போனதுக்காக அந்த நியூஸ் இல்லே. பிகினில போனதாலதான் அந்த நியூஸ்.” ! “ஒய்ஃப் எதிரில் என்னோடு […]Read More
சென்னை பனிமலர் மருத்துவ கல்லூரியில் MBBS படிக்கும் R.S.B. மிகன் என் மகன் கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சி, போனை எடுத்து “தங்கம் சொல்லுப்பா எப்படி இருக்க? சாப்பிட்டியா?” ன்னு கேட்டேன். “”ம்..சாப்பிட்டேன்ம்மா” என்ற போதே மகனின் குரலில் சிறு மாற்றம் உணர்ந்தேன். “தங்க புள்ள… என்னப்பா ஒரு மாதிரி பேசுற? உடம்பு சரியில்லயா?” ன்னு கேட்டேன். “அதெல்லாம் எதுவுமில்லம்மா மிஸ் யூ ம்மா.” ன்னு குரல் தழுதழுத்துச்சி. “என்னப்பா? அம்மா கிட்ட சொல்லு, ஏன் ஒரு […]Read More
அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாக அமைந்தது.. அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார். “…… இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது,குறைபாடில்லாதது என்று எப்படிச் சொல்ல […]Read More
வாழ வேண்டும் என்ற விருப்பம் உள்ளவருக்கு எந்தவொரு எதிர்மறையான விமர்சனத்தையும் தூக்கி எரியும் தைரியம் இருக்க வேண்டும். வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் எனில், உங்களுக்கான இலட்சியம் ஒன்றினை வகுத்துக்கொள்ளுங்கள். மனிதர்களினதும் பொருட்களினதும் பின்னால் ஓடுவதை விட்டு விட்டு உங்கள் இலட்சியக் கனவின் பின்னால் ஓடுங்கள்..! வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும். உங்கள் லட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ, அவ்வளவு உயர்வாக உங்கள் வாழ்க்கை அமையும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்க்கும் முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும். […]Read More
காலை எழுந்ததும் தேநீரோ, காபியோ அருந்தாவிட்டால் பலரால் காலைக்கடன்களைக் கூடக் கழிக்க முடியாது. உணவில்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால், இவற்றைப் புறக்கணித்து வாழ முடியாது. பயணங்களால் பரவிய பயிர்கள் இவை. தேநீரைப் பொருத்தவரை சுவையான புனையியல் கதையொன்று உண்டு. போதிதர்மர் சீனத்திற்குச் சென்றபோது இடைவிடாமல் தியானம் செய்ய ஆரம்பித்தார். அப்போது தூக்கம் வந்து தன் தவத்தைக் கலைத்துவிடக் கூடாதே என்று இமைகளைக் கிள்ளியெறிந்தார். அந்த இமை செடியாக வளர்ந்தது என்றும், அதுவே தேயிலையாக மாறியது என்றும் ஐதீகம். […]Read More
3. விளையாட்டுக்குத் தலையாட்டுவோம்! ஒரு பகுதியில் மட்டுமே விளையாடப்பட்டு வந்தவை, மற்ற இடங்களுக்குப் பயணத்தினால் பரிமாறப்பட்டன. வியாபாரத்திற்காகவும், யாத்திரைக்காவும் வந்தவர்கள் அன்னியப் பிரதேசத்தில் புதிய விளையாட்டுகளைக் கண்டு வியந்து, அவற்றைத் தங்களுடைய பகுதிக்கு எடுத்துச் சென்று அறிமுகப்படுத்தினர். அவை நாளடைவில் மருவி, புதிய புதிய விளையாட்டுகளாகப் பரிமளித்தன. இந்தியாவிற்கு வந்த யுவான்சுவாங், பாஹியான் இருவருமே அப்போது நாளந்தாவில் விளையாடப்பட்டு வந்த வாள் சண்டை, நீச்சல், மற்போர், பந்து விளையாட்டுக்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்புகள் எழுதினர். மூச்சைக் […]Read More
பயணப் பயன்கள் பயணப்படுகிறபோது நம்மையும் அறியாமல் நமக்குள் ரசவாதம் நிகழ்கிறது. சிறிய பயணம் கூட நமக்குள் விரும்பத்தக்க மாற்றங்களைப் பதித்துவிட்டுச் செல்கிறது. கடுமையான பணிகளின் நடுவே தொங்கிப்போகிற கயிற்றுக்கட்டிலா மாறுகிற மனத்தை இழுத்துக்கட்டும் இனிய நிகழ்வு பயணம். தேங்கும்போது குட்டையா இருக்கும் நாம், ஓடும்போது ஓடையாகி சங்கீத சலசலப்புகளை ஏற்படுத்துகிறோம். அயர்ச்சியிலிருந்து விடுபட்டு மலர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லுகிற ஊடகமாகப் பயணம் திகழ்கிறது. இதுவரை பார்த்திராத புதிய இடம் நம் புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது. நம் கவலைகள் ஆவியாகி […]Read More
பயணம் செல்வோம் சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘ஒருவன் மரணமடைவதற்குமுன் பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும்; பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்.’ ஆகாய விமானத்திலோ, குளிர்சாதன அதிவிரைவுத் தொடர்வண்டியிலோ தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு பயணம் செய்பவர்கள் அனுமன் சஞ்சீவி மலையை இடம்பெயர்த்து எடுத்துச் சென்றதைப் போல தங்கள் இருப்பை அடுத்த இடத்திற்குத் தூக்கிச் செல்பவர்கள். அவர்கள் பயணத்தால் எந்த அனுபவமோ, அதிசயமோ நிகழாது. ராகுல சங்கிருத்தியாயன், தன்னுடைய ‘ஊர் சுற்றிப் புராணம்’ நூலில் கூறுவதைப் போல, மக்களோடு […]Read More
யோகா செய்வது மனதுக்கு நல்லது, உடல்நலனுக்கு உகந்தது என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, இன்னும் ஒரு படி மேலே சென்று ஆச்சரியகரமான செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. யோகா செய்வதன் மூலம் மரபணுக்கள் அளவிலேயே மாற்றங்கள் ஏற்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது.யோகா, தியானம் போன்ற வாழ்வியல் நடைமுறைகள் மரபணுக்களில் எப்படி வினையாற்றுகின்றன என்பதை 10 ஆண்டுகாலமாக ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். உடல்நலக் குறைபாடு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய டி.என்.ஏ முலக்கூறுகளையே தலைகீழாக […]Read More
தாய் வயிற்றில் – பனிக்குட நீரில்- பாதுகாப்பில் இருந்த பச்சிளம் குழந்தை- பீறிக்கிழிக்கப்பட்டு- தாய் வயிற்றின் இரத்தத்தில் நனைந்து- தலைகீழாக அடிக்கப்பட்டு – சிந்திச் சிதறிய அந்த குழந்தை இரத்தம் குமுறி அழும் குரல் கேட்கவில்லையா? பாருலகில் பட்டொளி வீசிட – பள்ளிக்கு படிக்க சென்ற சிட்டுக்குருவிகளாம் சின்னஞ் சிறார்கள்- ஆலயம் போன்ற ஆரம்ப பள்ளியிலேயே- அணுகுண்டின் அணுப்பிளவில் தேகம்பிளந்து கிடக்க- தேங்கிய இரத்தத்தின் சப்தம் கேட்கவில்லையா? முலைகள் முகிழ்க்கும் முன்னரே காமுகர்களின் கையில் […]Read More
- மக்களவைத் தேர்தல் | நேற்று ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்..!
- மக்களவை தேர்தல் : கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்..!
- வரலாற்றில் இன்று ( 18.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 18 ஏப்ரல் வியாழக்கிழமை 2024 )
- இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் ‘நான் முதல்வன்’ – முதலமைச்சர் நெகிழ்ச்சி..!
- மக்களவை தேர்தலையொட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
- விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு..!
- வரலாற்றில் இன்று ( 17.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 17 ஏப்ரல் புதன்கிழமை 2024 )
- நாளையுடன் “தேர்தல் பரப்புரை நிறைவு”