பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர் டி.காமராஜ், எம்.டி. விளக்குகிறார். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நமது கலாசார மந்திரமாக இருந்தாலும், ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்கும் சிக்கலும் சலிப்பும் ஏற்படுகிறது. உடனே விவாகரத்து செய்வதும், இன்னொருவரை மணப்பதும், அந்த நபருடன் ‘ஒருவ னுக்கு…
Category: மனோநலம்
பள்ளியில் பாலியல் குற்றங்கள் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
பள்ளிகள்.. மாணவ, மாணவியர்களைச் சீர் படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற கேள்வி ஒரு ஆசிரியை ஒரு மாணவன் தலையில் கத்தியால் தாக் கிய சம்பவம் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் எழுந்திருக்கும் என்ப தில் சந்தேகம் இல்லை. பொதுவாக பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ,…
வயதான காலத்தில் நிம்மதியாக வாழ எப்படித் திட்டமிடுவது?
கூட்டுக்குடும்ப முறை அழிந்து தனிக்குடித்தனங்கள் அதிகமாகி முதியோர் இல்லங்கள் பெருகி வரும் இந்த அதிநவீன காலத்தில் மத்திய வயதை அடைந்து வருகிறவர்கள் எப்படி தன்னைப் பேணித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் முதியோர் நல மருத்துவத்தில் சிறந்த விளக்கும் டாக்டர்…
சத்தமா சிரிச்சா தப்பில்லை
! “என் மாமியார் சண்டை போட்டா உடனே பேசிடுவாங்க.” “பரவாயில்லையே ஏன்?” “அப்பத்தானே அடுத்த சண்டையை ஆரம்பிக்க முடியும்.” ! “நீங்க சொன்ன கதையை சினிமாவா எடுத்தா 50 நாள் நிச்சயமா ஓடும்னு எப்படிச் சொல்றீங்க?” “ஜப்பான்ல 100 நாள் ஓடினது…
மாண்புமிகு மாணவனாகிய மகன் | கவி செல்வ ராணி
சென்னை பனிமலர் மருத்துவ கல்லூரியில் MBBS படிக்கும் R.S.B. மிகன் என் மகன் கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சி, போனை எடுத்து “தங்கம் சொல்லுப்பா எப்படி இருக்க? சாப்பிட்டியா?” ன்னு கேட்டேன். “”ம்..சாப்பிட்டேன்ம்மா” என்ற போதே மகனின் குரலில் சிறு மாற்றம்…
மிளிரும் மனிதம்..!! -படித்ததில் பிடித்தது
அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து…
ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும்.
வாழ வேண்டும் என்ற விருப்பம் உள்ளவருக்கு எந்தவொரு எதிர்மறையான விமர்சனத்தையும் தூக்கி எரியும் தைரியம் இருக்க வேண்டும். வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் எனில், உங்களுக்கான இலட்சியம் ஒன்றினை வகுத்துக்கொள்ளுங்கள். மனிதர்களினதும் பொருட்களினதும் பின்னால் ஓடுவதை விட்டு விட்டு உங்கள் இலட்சியக்…
10,000 மைல் பயணம் – 4 | வெ. இறையன்பு IAS
காலை எழுந்ததும் தேநீரோ, காபியோ அருந்தாவிட்டால் பலரால் காலைக்கடன்களைக் கூடக் கழிக்க முடியாது. உணவில்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால், இவற்றைப் புறக்கணித்து வாழ முடியாது. பயணங்களால் பரவிய பயிர்கள் இவை. தேநீரைப் பொருத்தவரை சுவையான புனையியல் கதையொன்று உண்டு. போதிதர்மர் சீனத்திற்குச்…
10,000 மைல் பயணம் – 3 | வெ. இறையன்பு IAS
3. விளையாட்டுக்குத் தலையாட்டுவோம்! ஒரு பகுதியில் மட்டுமே விளையாடப்பட்டு வந்தவை, மற்ற இடங்களுக்குப் பயணத்தினால் பரிமாறப்பட்டன. வியாபாரத்திற்காகவும், யாத்திரைக்காவும் வந்தவர்கள் அன்னியப் பிரதேசத்தில் புதிய விளையாட்டுகளைக் கண்டு வியந்து, அவற்றைத் தங்களுடைய பகுதிக்கு எடுத்துச் சென்று அறிமுகப்படுத்தினர். அவை நாளடைவில் மருவி,…
10,000 மைல் பயணம் – 2| வெ. இறையன்பு IAS
பயணப் பயன்கள் பயணப்படுகிறபோது நம்மையும் அறியாமல் நமக்குள் ரசவாதம் நிகழ்கிறது. சிறிய பயணம் கூட நமக்குள் விரும்பத்தக்க மாற்றங்களைப் பதித்துவிட்டுச் செல்கிறது. கடுமையான பணிகளின் நடுவே தொங்கிப்போகிற கயிற்றுக்கட்டிலா மாறுகிற மனத்தை இழுத்துக்கட்டும் இனிய நிகழ்வு பயணம். தேங்கும்போது குட்டையா இருக்கும்…