காலை எழுந்ததும் தேநீரோ, காபியோ அருந்தாவிட்டால் பலரால் காலைக்கடன்களைக் கூடக் கழிக்க முடியாது. உணவில்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால், இவற்றைப் புறக்கணித்து வாழ முடியாது. பயணங்களால் பரவிய பயிர்கள் இவை. தேநீரைப் பொருத்தவரை சுவையான புனையியல் கதையொன்று உண்டு. போதிதர்மர் சீனத்திற்குச் சென்றபோது இடைவிடாமல் தியானம் செய்ய ஆரம்பித்தார். அப்போது தூக்கம் வந்து தன் தவத்தைக் கலைத்துவிடக் கூடாதே என்று இமைகளைக் கிள்ளியெறிந்தார். அந்த இமை செடியாக வளர்ந்தது என்றும், அதுவே தேயிலையாக மாறியது என்றும் ஐதீகம். […]Read More
3. விளையாட்டுக்குத் தலையாட்டுவோம்! ஒரு பகுதியில் மட்டுமே விளையாடப்பட்டு வந்தவை, மற்ற இடங்களுக்குப் பயணத்தினால் பரிமாறப்பட்டன. வியாபாரத்திற்காகவும், யாத்திரைக்காவும் வந்தவர்கள் அன்னியப் பிரதேசத்தில் புதிய விளையாட்டுகளைக் கண்டு வியந்து, அவற்றைத் தங்களுடைய பகுதிக்கு எடுத்துச் சென்று அறிமுகப்படுத்தினர். அவை நாளடைவில் மருவி, புதிய புதிய விளையாட்டுகளாகப் பரிமளித்தன. இந்தியாவிற்கு வந்த யுவான்சுவாங், பாஹியான் இருவருமே அப்போது நாளந்தாவில் விளையாடப்பட்டு வந்த வாள் சண்டை, நீச்சல், மற்போர், பந்து விளையாட்டுக்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்புகள் எழுதினர். மூச்சைக் […]Read More
பயணப் பயன்கள் பயணப்படுகிறபோது நம்மையும் அறியாமல் நமக்குள் ரசவாதம் நிகழ்கிறது. சிறிய பயணம் கூட நமக்குள் விரும்பத்தக்க மாற்றங்களைப் பதித்துவிட்டுச் செல்கிறது. கடுமையான பணிகளின் நடுவே தொங்கிப்போகிற கயிற்றுக்கட்டிலா மாறுகிற மனத்தை இழுத்துக்கட்டும் இனிய நிகழ்வு பயணம். தேங்கும்போது குட்டையா இருக்கும் நாம், ஓடும்போது ஓடையாகி சங்கீத சலசலப்புகளை ஏற்படுத்துகிறோம். அயர்ச்சியிலிருந்து விடுபட்டு மலர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லுகிற ஊடகமாகப் பயணம் திகழ்கிறது. இதுவரை பார்த்திராத புதிய இடம் நம் புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது. நம் கவலைகள் ஆவியாகி […]Read More
பயணம் செல்வோம் சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘ஒருவன் மரணமடைவதற்குமுன் பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும்; பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்.’ ஆகாய விமானத்திலோ, குளிர்சாதன அதிவிரைவுத் தொடர்வண்டியிலோ தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு பயணம் செய்பவர்கள் அனுமன் சஞ்சீவி மலையை இடம்பெயர்த்து எடுத்துச் சென்றதைப் போல தங்கள் இருப்பை அடுத்த இடத்திற்குத் தூக்கிச் செல்பவர்கள். அவர்கள் பயணத்தால் எந்த அனுபவமோ, அதிசயமோ நிகழாது. ராகுல சங்கிருத்தியாயன், தன்னுடைய ‘ஊர் சுற்றிப் புராணம்’ நூலில் கூறுவதைப் போல, மக்களோடு […]Read More
யோகா செய்வது மனதுக்கு நல்லது, உடல்நலனுக்கு உகந்தது என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, இன்னும் ஒரு படி மேலே சென்று ஆச்சரியகரமான செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. யோகா செய்வதன் மூலம் மரபணுக்கள் அளவிலேயே மாற்றங்கள் ஏற்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது.யோகா, தியானம் போன்ற வாழ்வியல் நடைமுறைகள் மரபணுக்களில் எப்படி வினையாற்றுகின்றன என்பதை 10 ஆண்டுகாலமாக ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். உடல்நலக் குறைபாடு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய டி.என்.ஏ முலக்கூறுகளையே தலைகீழாக […]Read More
தாய் வயிற்றில் – பனிக்குட நீரில்- பாதுகாப்பில் இருந்த பச்சிளம் குழந்தை- பீறிக்கிழிக்கப்பட்டு- தாய் வயிற்றின் இரத்தத்தில் நனைந்து- தலைகீழாக அடிக்கப்பட்டு – சிந்திச் சிதறிய அந்த குழந்தை இரத்தம் குமுறி அழும் குரல் கேட்கவில்லையா? பாருலகில் பட்டொளி வீசிட – பள்ளிக்கு படிக்க சென்ற சிட்டுக்குருவிகளாம் சின்னஞ் சிறார்கள்- ஆலயம் போன்ற ஆரம்ப பள்ளியிலேயே- அணுகுண்டின் அணுப்பிளவில் தேகம்பிளந்து கிடக்க- தேங்கிய இரத்தத்தின் சப்தம் கேட்கவில்லையா? முலைகள் முகிழ்க்கும் முன்னரே காமுகர்களின் கையில் […]Read More
“உரை மருந்து” மறந்துட்டோமே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது. கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது. […]Read More
மாதவிடாய்க்கு தீர்வு: மாதவிடாய்க்கு தீர்வு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து தென் கலந்து குடிக்கலாம் இதில் Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், நமது உடலிலும் கர்ப்பப்பையிலும் இருக்கும் அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது. அதனால், அடுத்த மாதவிடாய்க்கு தேவையான எண்டோமெட்ரியம் ஃபார்மேஷன் சரியாக நடக்கும். எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும். ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம். அதில், விட்டமின் […]Read More
‘ கவலையின்மையே பலத்தைத் தரும் …………………………. இந்த உலகத்தில் பலவற்றில் தோற்றுப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக் கவலை,மன விரக்தி, மனச்சோர்வு போன்றவை தான். அவசரப்பட்டு மனக்கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் நிறைய பேர். வாழ்க்கையில் எப்போதும் கவலை முகத்துடன் இருப்பவர்கள் , பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அவர்களுடைய மனக்கவலையும் பொறுமை இன்மையும் அவர்களைப் படுகுழியில் தள்ளி விடும். கிருஷ்ணதேவராயர் […]Read More
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்றுபல ஆண்டுகளுக்கு பிறகு […]Read More
- பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம் திரைத் துறையினர் அதிர்ச்சி
- தைப்பூசத் திருவிழாவும் வள்ளலார் ஜோதி வழிபாடும்
- ஈடுசெய்ய முடியாத இழப்பு ||கே.விஸ்வநாத் மறைவு
- ‘பத்துதல’ சிம்புவின் இன்னொரு மாஸ்
- ஒற்றனின் காதலி | 11 | சுபா
- சாதித்த சானிய மிர்சா
- சிறந்த முதல்வர் ஓமந்தூரார் ராமசாமி
- விஜய்யின் ‘தளபதி 67‘ தயாரிப்பு தொடங்கியது
- அஞ்சாலை அம்மாள் || வாழ்வும் பணியும் || தியாகிகள் தினச் செய்தி
- தாராளமாகத் தாய்ப்பால் வழங்கிய தாய்