நான் ஒரு பெண்!!!

நான் ஒரு பெண்!!! அதனால் மட்டுமே அதற்காக மட்டுமே அஞ்சுகிறேன்!!!!  நான் ஒரு பெண்  மாதவம் செய்தல்ல – எப்பிறப்பில் செய்த  மாபாவத்தின் பலனோ – இப்பிறப்பில் – இங்கே – நான் ஒரு பெண்!!  பெண்ணாய் பிறந்த ஒரே ஒரு…

எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்…….!!!

எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்…….!!! எனக்கு எல்லாம் நீயாக உனக்கு எல்லாம் நானாக நமக்கு எல்லாம் நாமாக நம்மை நாம் உணர்ந்திருந்தால் அடுத்தவரின் வரவும் உறவும் எப்படித் தவறாகும் என்னவனே ! திருமணம் கணவன் குழந்தைகள்னு ஆன பிறகு…

டீன் ஏன் எனப்படும் துடுக்கான இளம் பருவத்தில்

அந்நியன் விக்ரம் மாதிரி மல்டிபிள் பர்சானாலிட்டி ஒளிந்திருக்கும் பருவம் தான் டீன் ஏஜ் பருவமும், குழந்தையாகவும் இல்லாமல் பெரியவர்களாகவும் இல்லாமல், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பிள்ளைகள் பல்வேறு மாறுதல்களை எதிர்கொள்கிறார்கள். என்னதான் தோளுக்கு மேல் பிள்ளை வளர்ந்திருந்தாலும் பெற்றோருக்கு அவர்கள் முதல்…

ஒரு குழந்தை திருநங்கையாக பிறக்க காரணம் என்ன ?

ஒரு குழந்தை திருநங்கையாக பிறக்க காரணம் என்ன ?   திருநங்கைகளை நமது சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை ஒன்று அவர்களை வெறுக்கிறோம் இல்லை ஒதுக்கி வைக்கிறோம்,இதற்கு காரணம் அவர்களைப்பற்றிய புரிதல் நம்மிடையே இல்லாததே ,ஒரு ஆணோ இல்லை பெண்ணோ இவ்வுலகில் வாழ எந்த அளவு…

திருநங்கை

திருநங்கை மனித பிறப்பில் ஆண், பெண் என இரண்டு ஜாதிகள் உண்டு. ஆணும் பெண்ணும் அல்லாத இரண்டும் கலந்த குணாதிசயம், செயல்படுகளையுடைய பிறப்பு என கூறப்படுவது திருநங்கை பிறப்பாகும். இவர்களின் செயல்பாடுகள் செயல்கள் நடவடிக்கைகள் அனைத்தும் பெண்மையின் சுபாவத்தை ஒத்து போகும்.    இத்தகைய…

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி -குறிப்பு

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி  சரித்திர நாவல்கள் மற்றும் சமூக நாவல்கள் என்று இரண்டு துறையிலும் இயங்கிய அவரின் நூல்கள் இன்றைக்கும் பெருமளவில் வாசிக்கப்படுகின்றன.புத்தமங்கலத்தில் பிறந்த அவர் எஸ் எஸ் எல் சி படிக்கும் பொழுது காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை போரில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!