சினிமா சக்சஸ் வரலாறுனா இப்படி இருக்கணும்… கதிர்வேல்

ஒரு சினிமா வெற்றிபெறும். நூறு நாட்கள் ஓடும். அவ்வளவு ஏன், வெள்ளிவிழா கூட கொண்டாடும்.. ஆனால் 1965ல் எம்ஜிஆரின் எங்கள் வீட்டுப்பிள்ளை ஏற்படுத்திய ஆனந்த அதிர்ச்சிகள் அளவிட முடியாதவை.  ——————————————————

கலைவாணர் எனும் மாகலைஞன் – 10 – சோழ. நாகராஜன்

10 ) முதல் சினிமா வாய்ப்பிலேயே முழங்கிய உரிமைக்குரலும்… உலகமே வியக்க, உலகம் முழுதும் சினிமா பேசத்தொடங்கிய அந்த அதிசயப் பொழுதென்பது கலை உலக வரலாற்றில் அழுத்தமாகக் குறிக்கத்தக்கதாகவே இருந்தது. அதற்கு முன்னர் சினிமா பேசாமல், ஒலியேதும் எழுப்பாமல் மௌனப்படமாக மட்டுமே…

“சினிமாவில் கதாநாயகனுக்கே முக்கியத்துவம்” நித்யா மேனன்…

    தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நித்யாமேனன். எல்லா மொழியிலும் அவரே டப்பிங் பேசுகிறார். இப்போது பாடகி அவதாரமும் எடுத்துள்ளார். அவரது பாடல் ஆல்பத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்.   நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:-  …

“அபிநய சரஸ்வதி” சரோஜா தேவி – சௌந்தரம் சீனிவாசன்

07-01-2020 ——————– இன்று “அபிநய சரஸ்வதி”, ” கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய காஞ்சன மாலா”, ” சல்லாப சுந்தரி”, “அபிநய பாரதி” என்றெல்லாம் திரையுலகில் புகழ் பெற்ற நடிகை #சரோஜா_தேவி அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்தநாள்.  பிறப்பு  சரோஜாதேவி அவர்கள்,…

திரைத்துறை வரலாற்று துளிகள் – ஜெமினிகணேசன்

ஆரம்ப காலத்தில் ஜெமினி ஸ்டுயோவில் நிர்வாகப் பொறுப்பு பணியில் ஜெமினிகணேசன் இருந்த போது, அவருக்கு நடிப்பு மேல் தான் ஆசை இருந்தது. அதனால், ஜெமினி ஸ்டுடியோவை விட்டு விலகி, நாராயணன் கம்பெனியில், மாதம், 1,000 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்க அழைத்த போது,…

தமிழ் படங்கள் 2019 – ஒர் அலசல் – லதா சரவணன்

திருவள்ளூர் அருகே 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

  திருவள்ளூர் மாவட்டம் அருகே வன்முறைச் சம்பவத்தால் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.    பாப்பரம்பாக்கம் கிராமத்ததில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வன்முறை சம்பவத்தால் 8,384 வாக்குச்சாவடிளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.  இந்நிலையில், இந்த வாக்குசாடிளில் மறுவாக்குப்பதிவு…

திமுக பேரணி: ரஜினி, கமலை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

   குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் திமுக நடத்திய பேரணியை பாராட்டி ரஜினி , கமல் ஆகியோர் ஒரு வார்த்தைகூடப் பேசாததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.     குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, திமுக சார்பில் சென்னையில் திங்கள்கிழமை…

கலைவாணர் எனும் மாகலைஞன் – 9 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 9 ) பேசும்படம் நாடகத்துக்குத் தந்த தடுமாற்றம்… ———————————————————————— இன்ஸ்பெக்டர் அவர்களிடம் மிகவும் கடுமையாகப் பேசினார். அவர் வெட்டச் சொன்ன காட்சிகள் இவைதான். ‘சொற்பொழிவை சி.ஐ.டி. குறிப்பெடுப்பது போன்ற முதல் காட்சியை நீக்கிவிட வேண்டும் என்றார்…

படப்பொட்டி – ரீல்: 12 – பாலகணேஷ்

புரட்சி + தேசபக்தி = ‘தியாகபூமி’ 1986ம் ஆண்டு சுஜாதா சினிமாவுக்காக எழுதிய ‘விக்ரம்’ கதையைக் குமுதத்தில் தொடராக வெளியிடச் செய்தார் கமல். படத்தின் ஸ்டில்களுடன் வரத் தொடங்கியது. கதை வந்த வேகத்திற்குப் படம் வளராததால் பல ஸ்டில்கள் ரிப்பீட் செய்யப்பட்டு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!