அரசியலாகட்டும், சினிமாவாகட்டும்… இரண்டுமே மக்களின் மறதி அல்லது அலட்சியம் என்னும் அஸ்திவாரத்தின் மீதுதான் கட்டமைக்கப்படுகிறது. பரபரப்பான இயல்பு வாழ்க்கைக்கு இடையில் ஏற்கனவே பேசிய பேச்சுக்களை ஒப்பிட்டுப் பார்க்கவோ, பார்த்த கதையாக இருக்கிறதே என்று யோசிக்கவோ செய்வதில்லை, அல்லது செய்தாலும் சொல்வதில்லை. (இன்றைய மீடியா உலகிற்கு இது பொருந்தாது. நான் சொல்வது முந்தைய காலகட்டத்தை). ஒரே கதை பலமுறை படமாக்கப்பட்டது என்ற பெருமைக்குரியது ‘மாயா பஜார்’ திரைப்படம் என்று முன்பொரு அத்தியாயத்தில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது மற்றொரு வினோதத்தைப் […]Read More
மூத்த நடிகரும் பாடகருமான டி.எஸ். ராகவேந்தர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்துப் புகழ் பெற்றார் டி.எஸ். ராகவேந்தர். உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகவேந்தர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். வைதேகி காத்திருந்தாள் படத்துக்குப் பிறகு சிந்து பைரவி, சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அவருடைய மகள் கல்பனா […]Read More
மூன்று தீபாவளிகள் கண்ட ‘ஹரிதாஸ்’ 16.10.1944 தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்தது தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’. பாகவதர் நடிக்கும் படங்களின் கதைகள் பெரும்பாலும் புராண, இதிகாசக் கதைகளிலிருந்து எடுத்தாளப் பெற்றவையாகவே அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தின் கதை ‘ஸ்ரீ பக்த விஜயம்’ என்ற புராண நூலிலிருந்து எடுக்கப்பட்டது. (படத்தின் டைட்டிலிலேயே இது தெரிவிக்கப்பட்டிருக்கும். நேர்மை நிறையவே இருந்த காலம் அது.) 1944ல் தீபாவளிக்கு திரையைக் கண்ட ஹரிதாஸ் 1947 தீபாவளிக்குப் பின்னரே திரையை விட்டு அகன்றது. […]Read More
10 ) முதல் சினிமா வாய்ப்பிலேயே முழங்கிய உரிமைக்குரலும்… உலகமே வியக்க, உலகம் முழுதும் சினிமா பேசத்தொடங்கிய அந்த அதிசயப் பொழுதென்பது கலை உலக வரலாற்றில் அழுத்தமாகக் குறிக்கத்தக்கதாகவே இருந்தது. அதற்கு முன்னர் சினிமா பேசாமல், ஒலியேதும் எழுப்பாமல் மௌனப்படமாக மட்டுமே பெரும்பாலும் மக்கள் நன்கு அறிந்திருந்த புராணக் கதைகளையே எடுத்தார்கள். பேசாத சினிமாக்களை ரசிகர்கள் பார்த்துப் புரிந்துகொள்ள அவர்களுக்குத் தெரிந்த கதைகளைப் படமாக்குவது அன்றைய அவசியத் தேவையாக இருந்தது. அல்லது சண்டைகள் நிறைந்த மேற்கத்திய பாணி […]Read More
தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நித்யாமேனன். எல்லா மொழியிலும் அவரே டப்பிங் பேசுகிறார். இப்போது பாடகி அவதாரமும் எடுத்துள்ளார். அவரது பாடல் ஆல்பத்தை விரைவில் வெளியிட இருக்கிறார். நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:- சிறுவயதிலேயே எனக்கு பாட பிடிக்கும். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. எனது முதல் இசை பாடல் ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனக்கு 4 மொழிகள் தெரியும். கார்ட்டூன் படங்கள் மிகவும் பிடிக்கும். […]Read More
07-01-2020 ——————– இன்று “அபிநய சரஸ்வதி”, ” கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய காஞ்சன மாலா”, ” சல்லாப சுந்தரி”, “அபிநய பாரதி” என்றெல்லாம் திரையுலகில் புகழ் பெற்ற நடிகை #சரோஜா_தேவி அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்தநாள். பிறப்பு சரோஜாதேவி அவர்கள், 1938 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் பைரப்பா என்பவருக்கும், ருத்ரம்மாவிற்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை பெங்களூரில் ஒரு காவல்துறை துறை அதிகாரியாக பணியாற்றி […]Read More
ஆரம்ப காலத்தில் ஜெமினி ஸ்டுயோவில் நிர்வாகப் பொறுப்பு பணியில் ஜெமினிகணேசன் இருந்த போது, அவருக்கு நடிப்பு மேல் தான் ஆசை இருந்தது. அதனால், ஜெமினி ஸ்டுடியோவை விட்டு விலகி, நாராயணன் கம்பெனியில், மாதம், 1,000 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்க அழைத்த போது, தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். முதல் படம், தாய் உள்ளம். வில்லன் வேடம் தான் கிடைத்தது. தொடர்ந்து, நாராயணன் கம்பெனியின் உரிமையாளர் நாராயணன் , கணவனே கண் கண்ட தெய்வம் என்ற படத் தயாரிப்பில் ஈடுபட்டார். […]Read More
திருவள்ளூர் மாவட்டம் அருகே வன்முறைச் சம்பவத்தால் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. பாப்பரம்பாக்கம் கிராமத்ததில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வன்முறை சம்பவத்தால் 8,384 வாக்குச்சாவடிளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வாக்குசாடிளில் மறுவாக்குப்பதிவு இரண்டாம் கட்ட தேர்தலின் போது திங்கள்கிழமை நடைபெறுகிறது.Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )