எம்.ஜி.ஆர். ‘எடிட்’ செய்த சண்டைக் காட்சி! நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல் வித்தகர் என பன்முகத்தன்மை வாய்ந்தவராக எல்லோராலும் அறியப்பட்ட புரட்சித் தலைவர், தான் சார்ந்த சினிமாவின் அத்தனை துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார் என்பது பலர் அறியாத விஷயம். ஒளிப்பதிவு, ஒப்பனை, உடை அலங்காரம் உள்ளிட்ட துறைகளுடன் படத்தொகுப்பு (எடிட்) செய்யும் ஆற்றலும் கற்றவராக இருந்தார். இதற்கு ஒரு உதாரணம். எம்.ஜி.ஆர். இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் பிரதான சண்டைக் காட்சிகளில் ஒன்று, புத்தர் கோயிலில் […]Read More
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).
தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).* எம்.ஜி.இராமச்சந்திரன் (Maruthur Gopalan Ramachandran) ஜனவரி 17, 1917ல் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன், சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார். அதன் பிறகு அந்தமான்தீவில் உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து […]Read More
“நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்
ஜனவரி_17_2024 “நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்நினைத்திடு என் தோழாநினைத்து செயல்படு என் தோழா” ஆமாம், அழுத்தமாக, அதே நேரம் எளிமையாக, இனிமையாக தன் கருத்துக்களை பாடல்களால், காட்சிகளால், வசனங்களால் சொல்லி கோடிக்கணக்கான உள்ளங்களிலே குடி புகுந்து, மறைந்தும் மறையாமல் வாழும் பொன் மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பாரத் ரத்னா, என்றும் தமிழக மக்கள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107ஆவது பிறந்த தினம் இன்று 17-01-2024. […]Read More
நடிகை பி. சாந்தகுமாரி நினைவு நாளின்று பி. சாந்தகுமாரி – ) தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களில் றத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு நடித்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனரான பி. புல்லையா சாந்தகுமாரியின் கணவராவார். சுப்பம்மா எனும் இயற்பெயரைக் கொண்ட சாந்தகுமாரி, கடப்பா எனும் மாவட்டத்தில் பிறந்தவர். பேராசிரியர் சாம்பமூர்த்தியிடம் மாணவியாகச் சேர்ந்து வாய்ப்பாட்டும் வயலின் வாசிப்பும் கற்றார். அப்போது சக மாணவியாக இருந்தவர் டி. கே. பட்டம்மாள் ஆவார். தனது 13ஆவது வயதில் […]Read More
வெளியானது “கேப்டன் மில்லர்” ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..! | சதீஸ்
தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பொங்கல் முதல் நாள் முதல் காட்சி இன்று வெளியானது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன், ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கியுள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை […]Read More
விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தவர் s.எழில். குடும்பங்கள் கொண்டாடும் இவரது படங்களில் மனதை தொடும் இதமான காதல்.. அதிரும் காமெடி.. ஆக்ஷன்.. செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் […]Read More
அயலான் படத்தின் முதல் நாள் முதல் காட்சி வெளியானதை தொடர்ந்து அதுகுறித்து உருக்கமான பதிவு ஒன்றை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர். நிறுவனம் சார்பில் தயாரான ‘அயலான்’ திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ‘எம்.எஸ் சேலஞ்ச்’ என்ற திரைப்பட விளம்பர நிறுவனத்திற்கும் தொழில்ரீதியாக ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன்படி, கே.ஆர்.ஜே தயாரிப்பு நிறுவனத்துக்காக பணியாற்றியதற்கு விளம்பர நிறுவனத்திற்கு செலுத்த […]Read More
அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். ஜெயகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். அதிக எதிர்பார்ப்பில் உள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் லீட் ரோலில் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தை ஜெயகுமார் என்பவர் இயக்கியுள்ளார். பா ரஞ்சித் தயாரித்துள்ள இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. […]Read More
மலையாள சினிமா துளிர்விட்டு வந்த 1940களின் கடைசியில் கடலால் சூழப்பட்ட ஃபோர்ட் கொச்சி பகுதியில் கட்டச்சேரி அகஸ்டின் ஜோசப் என்ற ஒரு பாடக நடிகர் இருந்தார். நாடகங்களில் சிறப்பாக பாடி நடிக்கும் திறன் கொண்டவராகவும் பொலிவான தோற்றமுடையவராகவும் இருந்தார் அவர். சினிமாவில் பாடி நடித்து திரையுலகின் ஒரு பிரபல நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தவர். 1950 களின் முதல் பகுதியில் சினிமாவில் பாடவும் நடிக்கவும் அவ்வப்போது சில வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் திரையுலகில் எந்த வெற்றியும் […]Read More
செல்ஃபி எடுக்க கே.ஜே.யேசுதாஸ் ஏன் அனுமதிப்பதில்லை… உருக வைக்கும் பதில்! ரசிகர்களைட் தன்னுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் செல்ஃபி எடுத்தால் மட்டும் கோபமடைவது ஏன் என்கிற கேள்விக்குக் கிடைத்துள்ள விடை, ட்விட்டர் வாசிகளை புளகாங்கிதம் அடையவைத்துள்ளது. அண்மையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க பாடகர் கே.ஜே.யேசுதாஸ் டெல்லி சென்றிருந்தார். டெல்லி அசோகா நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். விழா அரங்குக்குப் புறப்படுவதற்காக ஹோட்டலிலிருந்து யேசுதாஸ் வெளியே வந்தபோது, இளைஞர் ஒருவர், யேசுதாஸின் […]Read More
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு..!
- வரலாற்றில் இன்று ( 01.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 01 புதன்கிழமை 2024 )
- சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!
- மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!
- தமிழ்நாடு மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்..!
- வரலாற்றில் இன்று ( 30.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 30 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை 2024 )
- சர்வதேச நடன தினமின்று
- ஓவியர் கோபுலு