புரட்சிப் பெண் மலாலாவுக்குத் திருமணம் நடந்தது

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்குத் திருமணம் நடந்துள்ளது. இது சமூக ஊடகங்களில் அனைவரையும் ஆர்வமாகப் பார்க்க வைத்துள்ளது. கல்வியை அடிப்படை உரிமையாகக் கொண்டுள்ள நாடுகளில் கூட பெண்கள் கல்வி கற்பதற்கும் முன்னேறுவதற்கும் பல தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. இந்நிலையில் மதவெறியும்,…

காட்டின் கலைக் களஞ்சியம் பத்மஸ்ரீ விருது பெற்ற துளசி கௌடா

கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப் பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2020 – 2021ம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட…

3 மலைகள் 4 நாட்கள் -காரைக்குடி to கொல்லிமலை – பயண அனுபவம்

முதல்மலை – கொல்லிமலை – இரண்டு இரவுகள் – ஒருநாள்  நண்பர்களே, கடந்த இரு வாரங்களுக்கு முன் ஆயுத பூஜை விடுமுறையில்  குடும்பத்துடன் காரைக்குடியிலிருந்து மாலை 3.00 மணி அளவில்  கிளம்பி நாங்கள் புதுக்கோட்டை, திருச்சி, துறையூர்,  தம்மம்பட்டி  வழியாக முள்ளுக்குறிச்சி,…

கந்த சஷ்டி விழா உணர்த்தும் உண்மைகள்

கந்த சஷ்டி விரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் தொடங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி…

வெற்றிமாறனும் புகைப்பழக்கமும்

இயக்குநர் வெற்றிமாறன் 5 தேசிய விருதுகளை வென்றுவிட்டார். ஒட்டுமொத்த சினிமா மோகக் கூட்டமும் வெற்றிமாறன் அடைந்த நிலையை அடைந்துவிட வேண்டுமெனத் துடித்துக்கொண்டிருக்கின்றனர். தற்கால சிறந்த இயக்குநர்களில் ராம், மிஷ்கின் போன்றவர்கள்மீது கூடப் பலருக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் வெற்றிமாறனைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பங்கள்…

துணை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஓர்அரிய வாய்ப்பு

துணை மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ +2வுக்குப் பிறகு படிக்க மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற படிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நீட் (NEET) தேர்வில் தகுதி இருந்தால் தானே மருத்துவப் படிப்பில் சேர…

ஜெய்பீம்- சாதிப் போச்சு, மதம் வந்தது

1995ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் காவல் நிலையத்தில் கடும் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது எடுத்து நடத்திய வழக்கின் அடிப்படையில்…

சிம்மினி அணையும் ஆதிவாசிகளும் -ஞான ராஜசேகர்

ஜெய்பீம் படம் ஓடிடியில் வந்து பலரது பாராட்டைப் பெற்றது. அதற்கு வாழ்த்துச் சொன்ன முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞான ராஜசேகரன் தான் கேரளாவில் திருச்சூரில் ஆட்சியராக இருந்தபோது ஜெய்பீம் படத்தில் நடந்த சம்பவத்துக்கு நிகரான ஒரு சம்பவத்தைச் சொல்லியிருந்தார். அது சமூக…

புனித் ராஜ்குமார் ஒரு பாடம்

புனித் ராஜ்குமாரை ‘கன்னடத்தின் விஜய்’ எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. ‘பவர் ஸ்டார்’ என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே ‘அப்பு’ என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர்.…

‘தேசத்தின் நண்பன்’ தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்

இந்திய  விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர் தேசபந்தன் சித்தரஞ்சன் தாஸ். மக்களால் தேசத்தின் நண்பன் என்று அன்புடன் அழைக்கப்பட்டது தேசபந்தன். இவர் பிறந்த நாள் இன்று (நவம்பர் 5, 1870). 1909ல்  அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில்  அரவிந்தருக்கு  ஆதரவாக வெற்றிகரமாக வாதாடி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!