மலத்தை அடக்குவதால் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் தோன்றலாம்

உலகக் கழிப்பறை தினம் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு  கழிவறை கோப்பை மூலம்  கழிவறை முக்கியத்துவம் குறித்து விளக்கப் பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி…

இலக்கிய சாம்ராட் கோவி.மணிகேரன் மறைவு இலக்கியத்துக்கு இழப்பு

வேலூர் மாவட்டம் சல்லிவன்பேட்டையில் 1927-ம் ஆண்டு மே 2-ம் தேதி கோவி.மணிசேகரன் பிறந்தார். தனது 16வது வயது முதல் சுமார் 76 ஆண்டுகள் இலக்கியப் பணியாற்றி வந்த கோவி. மணிசேகரன் சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாகத்…

5 வயது குழந்தைகள் டி.வி., செல்போன் பார்ப்பதைத் தடுக்க வேண்டும்! -டாக்டர்கள் அறிவுரை

கொரோனா பொதுமுடக்கம், பள்ளிகள் விடுமுறை ஆகிய காரணங்களால் வீட்டிலுள்ள குழந்தைகள் எப்போதும் செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் செல்லமாக நாம் குழந்தை களுக்கு அறிமுகப் படுத்தும் செல்போன், அவர்களின் வாழ்க்கையையே சீரழிக்கும் வல்லமை கொண்டது என்று எச்சரிக்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.…

ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 82வது இடம்!

லஞ்ச-ஊழலுக்கு எதிரான ‘டிரேஸ்’ என்ற அமைப்பு, உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது. அரசுடனான வணிக தொடர்புகள், லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கை கள் மற்றும் அமலாக்கம், அரசு மற்றும் சிவில்…

தமிழர் திருநாள் திருக்கார்த்திகைத் தீபத் திருவிழா

இரண்டாண்டுகளாகத் தமிழ்நாட்டில் எந்தப் பண்டிகையையும் சிறப்பாகக் கொண்டாடப்பட வில்லை. தற்போது கொரோனா சற்று குறைந்திருக்கிற நேரத்தில் கார்த்திகை தீபம் வந்திருக்கிறது. இருளை அகற்றி வெளிச் சத்தைப் பாய்ச்சும் திருவிழாதான் கார்த்திகைத் திருவிழா. இந்த மாதிரி விழா உலகத்தில் எங்குமே இல்லை. பக்தி…

இராவணன் ஆண்ட பூமி தமிழன் ஆண்ட பூமிதானே

நம் அண்டை நாடான இலங்கையின் அரசனான ராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், ராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. ராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், ராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்…

காவல் துறையில் இரண்டு கறுப்பாடுகள்

இன்று (16-11-2021) காலை 9 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகளி லும் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தியது ஆச்சர்யமாக இருந்தது. காரணம், காவல் துறையில் குற்றம் நடந்தால் வேறு டிபார்ட்மென்டுக்கு…

ஊர்வனங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் 22 வயதாகும் வேதப்பிரியா என்ற பெண் தைரியமாகப் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக அதைக் கொண்டுவிடுகிறார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதந்துவந்த ஏராளமான…

உண்மையான சேவைக்கு கிடைத்த பரிசு ரூ. 1 கோடி சொத்து, நகைகள்

25 ஆண்டுகள் ஆதரவாக இருந்த ரிக் ஷா ஓட்டுநருக்கு ரூ.1 கோடி சொத்தை உயில் எழுதி வைத்தார் ஒரு மூதாட்டி!   இவர் தனது வீடு மற்றும் தங்க ஆபரணங்களை அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு ரிக்ஸா ஓட்டுநருக்கு தானமாக உயில்…

“யாரையும் சும்மா விடாதீர்கள்” அப்பாவி மாணவியின் ஹீனக்குரல்

கோவையில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தால் மாணவி பொன்தாரண தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை  ஏற்படுத்தி வருகிறது. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெண் அப்பாவியாக நடந்துகொண்டது…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!