தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. தனியார் மற்றும் அந்நிய முதலீட்டை உருவாக்குதல், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக…
Category: கைத்தடி குட்டு
மதுரையில் சிறையில் ரூ.100 கோடி ஊழல்
மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ததில் போலிஸ் அதிகாரிகளால் ரூ.100 கோடி ஊழல்நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்கு ஒரு கொடுமை ஆடிக்கிட்டு வர்ற மாதிரி இருக்கிறது இந்தச் செயல். குற்றம் செய்துவிட்டு திருந்துவதற்காக…
பழங்குடியினப் பெண்கள் பாலியல் வழக்கில் பத்தாண்டுகள் இழுத்தடிப்பு
பாலியல் செய்யப்பட்ட நான்கு பழங்குடியினப் பெண்கள் நியாயம் கிடைக்க சட்டப்படிப் போராடி வருகிறார்கள். அந்த வழக்கு பத்து ஆண்டுகள் ஆகியும் விசாரணை தொடங்காத நிலையில் இருப்பது கொடுமையானது. தற்போது இருளர் இன மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியது படம் ஜெய்பீம். இந்தப்…
ஓஷோ சிந்தனைகள்
ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக் கிறார்கள். சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார் கள். அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடு கின்றனர். நன்னெறியைப் பற்றியும், அதன்…
மனதை நடுங்கவைத்த சிறப்பு ஆய்வாளர் படுகொலை
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆட்டு திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு…
கூட்டுக்குடும்பத்தை வலியுறுத்தும் திரைப்படம் ராஜவம்சம்
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ” ராஜ வம்சம்” படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக இயக்குநர், நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில்…
உதிர்ந்த இலைகள் – நூல் விமர்சனம்
உதிர்ந்த இலைகள் கவனிக்கப்படாத உணர்வுகளை ஒன்று திரட்டி அதற்கு வண்ணமிட்டு கவிதையாய் வார்த்து இருக்கிறார். கவிதையின் ஆசிரியர் நூர் ஷாஹிதா. ஒரு கவிதைப் புத்தகமோ கதைப் புத்தகமோ அவை ஈர்க்கப்படுவது தலைப்புகளில் ! 20 கவிதைப் பெண்களின் அழகான அணிவகுப்பை பரிசளிக்கும்…
3 வேளாண் சட்டம் விலக்கு- கார்த்திகை தீபத் திருவிழாவில் கிடைத்த ஒளி
மத்தியில் முழு வலிமையோடு இருக்கும் எண்ணத்தில் சர்வாதிகாரமாக இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் ‘ஜனநாயக’ தேர்தலுக்காகப் பயந்து ரத்துச் செய்யப்பட் டுள்ளன. இது விவசாயிகளின் கடுமையான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. போராடிய விவசாய வர்க்கத்தைப் பார்த்து ஐந்து மாநிலத் தேர்தலில் பின்னடைவைச்…
மண்பாண்டக் கலைஞருக்குக் கிடைத்த கௌரவம் பத்மஸ்ரீ விருது
மத்திய அரசு பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளைக் கடந்த 2020 ஜனவரியில் அறிவித்தது. இதில் கலைப் பிரிவில் புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கணுவாப்பேட்டை யில் வசிக்கும் வி.கே.முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. பத்மஸ்ரீ…
‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’கலைப்புலி S. தாணு வெளியிடும் பிரம்மாண்ட படைப்பு
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘காலாபானி’. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாளப் படமும் அதுதான். இப்படத்தைத் தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில்…
