Tags :ஷாந்தினி

பாப்கார்ன்

இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம்

இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையே உள்ள  பிரச்சினையை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவு. பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற ஸ்டுடியோ நிர்வாகம்  தெரிவித்திருந்தது.. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் – இளையராஜா கோரிக்கை.பிரசாத் ஸ்டுடியோவில் 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்து பதிவு செய்துள்ளதாக இளையராஜா மனுவில் தகவல்.Read More