Tags :காவேரி கவிக்குயில்

எழுத்தாளர் பேனாமுனை

நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கௌசல்யா

நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கௌசல்யா “கல்வி பெரியதொரு சக்தின்னு புரிஞ்சிக்கிட்டு, பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில படிக்கத் தொடங்கினேன். இன்றைக்கு என்னை பார்த்து எனது சமூகத்தை சேர்ந்த பல பேர் பேர் கல்வி கற்கத் தொடங்கியுள்ளனர்,” என்கிறார் இளம்பெண் கௌசல்யா.செவிலியராக பணிபுரிய மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டிய கல்லுரிப் படிப்பில் கடைசி ஆண்டு படித்து வருகிறார் கௌசல்யா.என்ன இது? மேல் நிலைப் பள்ளிப்படிப்புக்கு பிறகு பலரும் கற்கும் வழக்கமான படிப்புதானே? இதிலென்ன சிறப்பு இருக்கிறது? என்று பலருக்கும் தோன்றலாம்.ஆனால், […]Read More