Tags :கலைவாணி இளங்கோ

சிறுகதை

என்ன கொடுமை இது? – கலைவாணி இளங்கோ

“விற்பதற்காக பள்ளியில் கொடுத்த நுழைவுச்சீட்டுகளை எவ்வளவு தேடியும் கிடைக்கல!” என்ற பதற்றத்தில் என் கைகள் நடுங்குகின்றன. பள்ளிக் கலைவிழாவிற்கான 50 நுழைவுச்சீட்டுகளை என் பையில்தானே வைத்திருத்திருந்தேன். ஆனால், பையில் எந்தப் பகுதியில் வைத்தேன் என்பதை என்னால் நினைவுகூற முடியவில்லை. 5 நாட்களில் 7 தேர்வுகள்.பதற்றத்தால் என் கைகள் தொடர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தன. குளிர்ச்சட்டை இல்லாமல் பனிக்காலத்தில் கீயுபேக் நகரில் நடந்துபோனால்கூட இப்படி நடங்காது. ஆனால், எனக்குப் பதற்றம் அளவிற்கு மீறி போய்க் கொண்டிருந்தது. 50 நுழைவுச்சீட்டுகளைத் தொலைத்துவிட்டேன் என்றால் […]Read More

கவிதைகள்

நெஞ்சே எழு

நெஞ்சே எழு நெஞ்சே எழு கடைசி காலத்தைக் கற்கண்டைப் போல சுவைக்க வேண்டிய முதிய பெற்றோர்கள் இன்று எத்தனையோ ! கல்நெஞ்சு பாதர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர்! தாய்ப்பாலிற்குப் பதிலாகக் கள்ளிப்பாலை ஊட்டியிருந்தால் ஒரு வேளை இந்நிலை வந்திருக்காதோ அடுத்தவர் சொல் கேட்டு  அந்நியர்களாக்கி விட்டார்கள் அப்பெற்றவர்களே! புற்றீசல் போல பெருகிய காப்பகத்திற்குப் பஞ்சமோ இல்லை அன்பிற்கும் அரவணைக்கும் மட்டும்தான் இங்குப் பஞ்சமே! நெஞ்சே எழு  பாலர்பள்ளிகளில் பம்பரவிளையாட்டுக்குப் பதிலாக பண்புகளைக் கற்று கொடு நீர் அப்போவது கல்நெஞ்சு […]Read More