Tags :எல்சின் மரியான்

கவிதைகள்

கீறல்களுக்குப் பின்னால் ..!!

தேடல்களில் காணாத  தேவதை அவள் .. என் மாளிகையின்  இளவரசி அவள் .. தத்தித் தாவும்   குட்டி நிலவு அவள் .. அவள் கை மறைத்து எட்டிப்பார்க்கும் அழகில் ! என் இதயமும்  இரண்டொரு  நொடி நின்று துடிக்கும்.. பிஞ்சு கரங்கள்  வருட என் தாடியும்  தவம் கிடைக்கும் .. மழை மண் சேரும்  மகிழ்வு  அவளின் எச்சில் முத்தங்களில் … அத்தனை முறையும் கோமாளி ஆவேன்  அவளின் கள்ளமில்லா சிரிப்பிற்காய்.. எங்கே அவளின் தங்க மேனி..? […]Read More