டிசம்பர் 26ம் தேதி (நாளை) ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே…
Tag: பூங்குழலி
இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் தர நிதியமைச்சகம் மறுப்பு
‘ரகசியம் காக்கப்பட வேண்டும்’ எனக் கூறி இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் தர நிதியமைச்சகம் மறுப்புபுதுடெல்லி: சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்கு விவரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த கருப்பு பணம் பற்றி தெரிவிக்க நிதியமைச்சகம் மறுத்து விட்டது.…
இன்றைய முக்கிய செய்திகள்
இன்று நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வு வினாத்தாள் ‘ஷேர்சாட்’ ஆப் மூலம் வெளியாகியது. 10ம் வகுப்பு சமூக அறிவியல், 11,12ம் வகுப்புகளுக்கான உயிரியல் வினாத்தாள்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன் தமிழ், வேதியியல் பாட அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சாட்டில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.…
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேச்சு
வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் குணாதிசயம் – டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேச்சு சரித்திர நிகழ்வுகளுக்கு ராம்லீலா மைதானம் சாட்சி எதிர்க்கட்சிகளை போல பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்கமாட்டோம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் எதிர்க்கட்சிகள் டெல்லியில் 2,000 பங்களாக்களை சட்டவிரோதமாக அவர்களின் கட்சியினருக்கு…
வாக்காளர் பட்டியலில் முகாம்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஜன.4, 5, 11, 12ல் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க மற்றும் மாற்றம் செய்ய, ஜனவரி, 4, 5, 11 மற்றும் 12ம் தேதிகளில், தமிழகம் முழுவதும், சிறப்பு முகாம்கள்…
தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வரும்
எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வரும் – பாஜக திட்டவட்டம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதோடு, எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் அமல்படுத்தப்படும் என பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில்…
சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் கொலை
சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் இருவர் சுட்டுக் கொலை. சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. மாணவர் சங்க தலைவர்களை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் 4 பேரை சண்டிகர் போலீசார்…
10கையெறி குண்டுகள் சென்னைக்கு ரயிலில் பார்சலில்
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் 10கையெறி குண்டுகள் சென்னைக்கு ரயிலில் பார்சலில் வந்தது கண்டுபிடிப்பு மகாராஷ்டிராவில் நாக்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சங்கமித்ரா ரயிலில் ஒரு பார்சல் வந்தது ;பல நாட்களாக கிடந்ததால் பார்சல் யானைகவுனியில் உள்ள ரயில்வே கிடங்குக்கு அனுப்பப்பட்டது.
குடியுரிமைச் சட்டம் குறித்து மோடி உறுதி !!
இந்தியர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை ! பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு…
இப்போது கோடீஸ்வரர்: வெங்காயத்தால் வாழ்க்கை மாறியது எப்படி?
அப்போது கடனாளி, இப்போது கோடீஸ்வரர்: வெங்காயத்தால் இவரது வாழ்க்கை மாறியது எப்படி? இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா – வெங்காயத்தால் மாறிய வாழ்க்கை சமீப நாட்களில் வெங்காய விலை அனைவரையும் கவலைக்குள்ளாக்கிய நிலையில்,…
