சென்னையில் மூடுபனி!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது வங்கக் கடலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின் வலு குறைந்துள்ளது. மேற்கு திசையில் இருந்து வீசும் நிலக்காற்றும் வலு குறைந்து காணப்படுகிறது. நிலப்பகுதியில் இருந்து…

இரான் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா

காசெம் சுலேமானீ: இரான் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சுலேமானீயை கொன்றதை…

முதல்வர் பழனிசாமிக்கு விருது

முதல்வர் பழனிசாமிக்கு ‘சிறந்த அரசியல் ஆளுமை விருது’  தலைமைச் செயலகத்தில் தனியார் வானொலி சார்பில் சிறந்த அரசியல் ஆளுமை என்ற விருது முதல்வர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.  2019ம் ஆண்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஹலோ எஃப்எம் சார்பாக விருது வழங்கப்பட்டு…

வைரலாகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ

ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு – வைரலாகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ  ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு உயிருக்குப் போராடுபவர்களை படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுங்கள் என்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி…

ரவீந்திரநாத் குமார் விமர்சனம்..!

வாயிலேயே வடை சுடுவதில் திறமைசாளி மு.க.ஸ்டாலின்… ரவீந்திரநாத் குமார் விமர்சனம்..! ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் ம் தேதி நடைபெற்றது. கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேனீ மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேனீ எம்.பி…

இலங்கை பாமாயில்: மலையக தமிழர்களை அழிக்கும் முயற்சியா?

இலங்கையில் பெருந்தோட்ட பயிர் செய்கைகளை இல்லாது செய்து, முள் தேங்காய் (கட்டுப்பொல்) என்று அழைக்கப்படும் பாம் ஆயில் சாகுபடியை பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது செய்து வருகின்றன என செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.முள் தேங்காய் செய்கை, இலங்கை அரசாங்கத்தின் பூரண அனுமதியுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனங்கள்…

ஒருங்கிணைந்த ரயில் மேலாண்மை சேவை -பிரதமருக்கு எதிர்ப்புக் கடிதம்.

ஒருங்கிணைந்த ரயில் மேலாண்மை சேவை : அதிகாரிகள் பிரதமருக்கு எதிர்ப்புக் கடிதம். மூன்று தொழில்நுட்ப சாராத ரயில்வே துறை  (Non- technical ) மற்றும் ஐந்து தொழில்நுட்ப ரயில் சேவைகளையும் இணைத்து ஒரே இந்திய ரயில்வே மேலாண்மை சேவையாக (ஐஆர்எம்எஸ்) மத்திய அரசு…

BHIM App மூலமாக ஃபாஸ்டேக்கினை ரீசார்ஜ் செய்வது இனி மிக எளிது…

BHIM App மூலமாக ஃபாஸ்டேக்கினை ரீசார்ஜ் செய்வது இனி மிக எளிது…  பி.எச்.ஐ.எம். யூ.பி.ஐ மூலமாக ஃபாஸ்டேக்கினை விரைவாக ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை உருவாக்கியுள்ளது என்.இ.டி.சி.. பி.எச்.ஐ.எம். யூ.பி.ஐ எனேபிள் செய்யப்பட்ட எந்த ஸ்மார்ட்போனில் இருந்தும் ஃபாஸ்டேக்கினை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.…

இனி சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது… கோத்தபய அரசு தடை..!

இனி சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது… கோத்தபய அரசு தடை..! இதுகுறித்து அவர், ’’இலங்கையின் சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும்.  தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது.  இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஒரே…

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது!

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது! 27ம் தேதி நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட பரப்புரை 5 மணியுடன் நிறைவடைந்தது. பரப்புரை ஓய்ந்ததால் வாக்காளர்கள் அல்லாத நபர்கள் உள்ளாட்சி இடங்களில் இருந்து வெளியேற உத்தரவு; வெளியேறாதவர்கள் மீது நடவடிக்கை என மாநில தேர்தல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!