Tags :ஷெண்பா

தொடர்

நீயெனதின்னுயிர் – 2 – ஷெண்பா

“செந்தளிர் குரூப் ஆஃப் கம்பெனீஸ்” பெயர்ப் பலகையைப் பார்த்து உரக்க வாசித்த ஜனனி, “வைஷு! எவ்வளவு பெரிய கேம்பஸ்டீ!” என்றாள் வியப்புடன். “இடம் பெரிசா இருக்கறதும், ஆள் வசதியாக இருக்கறதும் பெரிசு இல்லை. மனசு பெரிசா இருக்கணும்!” என்றாள் வைஷாலி. “ச்சூச்சூ! தத்துவம்… வைஷாலி மாதாஜி!” எனப் பதிலுக்குக் கேலி செய்தாள் ஜனனி. “போதும். வாயை மூடிகிட்டு வாடீ” என்றவள், உள்ளே செல்ல முயன்றாள். வாசலில் இருந்த காவலாளி, “மேடம்! யாரைப் பார்க்கணும்?” என்றபடி தடுக்க முயன்றான். […]Read More

தொடர்

நீயெனதின்னுயிர் – 1

அத்தியாயம் – 1 “கடவுளே! எல்லாம் நல்லபடியா நடக்க, நீ தான் வழி சொல்லணும்!” பயபக்தியுடன் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்த வைஷு, கையிலிருந்த திருவுளச் சீட்டைக் கீழே போட்டாள். “ஜனனி! நல்ல சீட்டா எடுடி.  நம்ம பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரணும்னா, அது நீ எடுக்கும் சீட்டில் தான் இருக்கு” எனத் தோழியின் காதில் முணுமுணுக்க, அவளோ திரும்பி அவளை முறைத்தாள். “நானே, எந்த நேரம் இந்த வார்டன் வருமோன்னு பீதியில் இருக்கேன். நாம […]Read More