பொற்கயல் | 3 | வில்லரசன்

3. கயல் சகோதரிகள் பெரும் மீசையும், அடர்ந்த பிடரி முடிகளும், பலத்த மேனியையும் கொண்ட வாணாதரையார் காலிங்கராயர் பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக ஆட்சி செய்யும் பலரில் குலசேகர பாண்டியனுக்கும் பாண்டிய அரசுக்கும் மிக நெருங்கியவர். எந்தளவு நெருங்கியவர் என்றால் பாண்டிய…

பொற்கயல் | 2 | வில்லரசன்

2. மலர் கொய்த வளரி பரந்து விரிந்து கிடக்கும் பாண்டியர்களின் தலைநகரான மதுரைக் கோட்டைக்குள்ளே இதயப் பகுதியான அரண்மனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்தது அந்த அழகிய நந்தவனம். சுற்றி எப்போதும் நறுமணம் கமழும் அந்த நந்தவனத்தின் நடுவே நேர்த்தியான வட்டவடிவில் உருவாக்கப்பட்டிருந்தது ஓர்…

பொற்கயல் – 1 | வில்லரசன்

எழுத்தாளர் வில்லரசன் – தினேஷ் என்ற இயற்பெயரைக் கொண்ட 21 வயதுடைய இந்த வாலிபர், மிக இளம் வயதில் கதை எழுதுகிறார், அதுவும் தொடர்கதை எழுதுகிறார், அதுவும் வரலாற்று பின்னணி கொண்ட நாவல் எழுதுகிறார். மிகச்சிறிய வயதில் கதை எழுதுவது பெரிய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!