கர்நாடகா அணைகளின் நிலவரம்

தற்போதைய நிலவரம் கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு  வெளியேற்றப்படும் நீரின் அளவு 9 ஆயிரத்து 599 கன  அடியாக உள்ளது. கர்நாடகா அணைகளின்  நிலவரம் கிருஷ்ணராஜசாகர் அணை மொத்த கொள்ளளவு : 124.80  அடி இன்றைய நீர்மட்டம் : 124.80  அடி நீர்வரத்து…

வழக்கை ரத்து செய்த மனு தள்ளுபடி – காதர் பாட்ஷா

சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா மீதான சிலைக்கடத்தல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு 2008ல் அருப்புக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட 6 சிலைகளை ரூ.6 கோடிக்கு விற்றதாக காதர் பாட்ஷா உட்பட 2 பேர் மீது சிலைக்கடத்தல்…

நாங்குநேரி இடைத்தேர்தல் – கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கும் இடம் மாற்றப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.  விருப்ப மனுக்களை சென்னையில் சத்யமூர்த்தி பவனில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி கிழக்கு அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்…

அமெரிக்கா – ஹூஸ்டன் நகரில்

அமெரிக்கா – ஹூஸ்டன் நகரில் இன்று நடைபெறும் ஹவுடி மோடி நிகழ்ச்சியின் இடையே அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஐஐடியில் நடைபெறும் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு

ஐஐடியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து செப்டம்பர்.30 சென்னை வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

என்ஐஏ.சோதனை

நெல்லை வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபீர் என்பவர் வீட்டில் நடந்த என்ஐஏ சோதனையில், 3 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், ஒரு மெமரி கார்டு பறிமுதல். அன்சருல்லா பயங்கரவாத இயக்கத்துடன் திவான் முஜிபீர் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது –…

வாக்குச்சாவடி

நாங்குநேரி தொகுதியில் உள்ள 299 வாக்குச்சாவடிகளில், 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது – மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார். நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் துறை அதிகாரி நடேசன் செயல்படுவார் – நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ்…

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.76.24க்கும், டீசல் விலை 26 காசுகள் அதிகரித்து ரூ.70.33க்கும் விற்பனை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தது சி.பி.ஐ

16 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை – 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது தூத்துக்குடி: விளாத்திக்குளத்தில், 16 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக; ராமலிங்கம் (21), சுரேஷ் குமார் (19), அழகுராஜா (19), ராமச்சந்திரன் (22) ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!