முருகு தமிழ் | வைகுண்ட ஏகாதசி பாடல்| நவதிருப்பதி நாயகா| கவிஞர் முனைவர் ச.பொன்மணி
1 min read

முருகு தமிழ் | வைகுண்ட ஏகாதசி பாடல்| நவதிருப்பதி நாயகா| கவிஞர் முனைவர் ச.பொன்மணி

தூத்துக்குடி மாவட்டம் தாபிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதிகளான திருவைகுண்டம், நத்தம், திரும்புலியங் குளம், பெருங்குளம். தொலைவில் மங்கலம் என்னும் இரட்டைத் திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகர் என்னும் ஒன்பது திருத்தலங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் அடியார்கள் நடைப்பயணமாக காலையில் திருவைகுண்டத்தில் தொடங்கி மாலை சொர்க்கவாசல் அங்கு வந்தே காணும் வகையில் தரிசனம் செய்வர். அத்தலத்தங்களைப் பற்றிக் கூறும் வகையில் இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது

.https://youtu.be/VMyfV8Wi5pQ?feature=shared

பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *