அன்னமிட்ட உண்மையான கை நம் நடிகர் திலகம்

சென்னையில் 1960-ல் வெள்ளம் வந்த போது தன் வீட்டில்.. தன் மேற்பார்வையில்.. சமைத்த கொடை வள்ளல் , அன்னமிட்ட உண்மையான கை நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! அரிய புகைப்படம்🔥
இன்று எந்த சூப்பர்ஸ்டார் இப்படி உதவி செய்வார் ?
மக்கள் பசி தீர்க்கும் பணியில் முதலில் இறங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.
கடந்த இரு தினங்களாக சென்னையில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக, சென்னையே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதே போல் 1960 ஆம் ஆண்டு மழை பெய்த போது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னுடைய வீட்டில், தன்னுடைய மேற்பார்வையில் சமைத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

news courtesy: ananthakrishnan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!