எழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்!!

 எழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்!!

நினைவுகள்
நித்தம் நித்தம்
நிற்காமல்
நிகழும் அன்பின்
நிகரம்
நினைவு அலைகளாய்
நித்திரையில் கூட வெற்றியின்
நிழலாய் நட்பின்
நிவாரணமாய் ஒளிரும்
நிஜமான வழிகாட்டியாய்
நிர்மாணம் பற்பல
நிலமும் வானமும் கண்ணீரால்
நிலவும் கலங்கும்
நிரையின் நிறையாய்
நிரப்பும் தோழியாய் எப்பொழுதும்
நீ பிரிந்து மூன்றல்ல முப்பது வருடமாய்
நினைவுகள் உன் நினைகளின்
நினைவேந்தல்

இன்று தோழி எழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்!!

லதா சரவணன்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...