கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி! 1954ம் ஆண்டில் இவர் மறைந்தபோது இவருக்கு வயது 50தான். அதற்குள் பலப்பல சுவாரஸ்யமான சரித்திரக் கதைகளையும், விறுவிறுப்பான சமூகக் கதைகளையும், பேன்டஸிக் கதைகளையும் எழுதிக் குவித்திருந்தார். இவர் மறைந்து 63 ஆண்டுகள் ஆகி, இவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, ஏறக்குறைய இவரது நாவல்களைப் பதிப்பிக்காத பதிப்பகங்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரும் பதிப்பித்தும் இன்றும் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன அவரது புத்தகங்கள். ஐந்து தலைமுறைகள் தாண்டி, இன்றைய இளைய தலைமுறையினரும் கல்கியின் எழுத்துக்களைப் பற்றிக் கேள்விப்பட்டு […]Read More
“செந்தளிர் குரூப் ஆஃப் கம்பெனீஸ்” பெயர்ப் பலகையைப் பார்த்து உரக்க வாசித்த ஜனனி, “வைஷு! எவ்வளவு பெரிய கேம்பஸ்டீ!” என்றாள் வியப்புடன். “இடம் பெரிசா இருக்கறதும், ஆள் வசதியாக இருக்கறதும் பெரிசு இல்லை. மனசு பெரிசா இருக்கணும்!” என்றாள் வைஷாலி. “ச்சூச்சூ! தத்துவம்… வைஷாலி மாதாஜி!” எனப் பதிலுக்குக் கேலி செய்தாள் ஜனனி. “போதும். வாயை மூடிகிட்டு வாடீ” என்றவள், உள்ளே செல்ல முயன்றாள். வாசலில் இருந்த காவலாளி, “மேடம்! யாரைப் பார்க்கணும்?” என்றபடி தடுக்க முயன்றான். […]Read More
அத்தியாயம் – 1 இருளைக் கிழித்துக் கொண்டு காரின் விளக்கொளியில் அடை மழையில் தன் கையில் இருந்த பையை தூக்கி வீசி விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த ஒருவனை பல வித வாகனங்கள் நாலா புறமும் தேடிக் கொண்டிருந்தது. ஓடியவன் மனமோ இன்றுடன் என் ஆயுள் முடிந்தது ஆனால் தன் வாழ்வின் கடமையை முடிப்பதற்கான சிறிய சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருந்தான். அதற்கு ஏதும் வழி கிட்டுமோ என்ற எண்ணத்துடனே ஓடிக் கொண்டிருந்தான். ஓடியவனை […]Read More
எஸ்.பாலசந்தர்! – இவர் இந்தியாவின் புகழ்மிக்க வீணை இசைக் கலைஞராகத் திகழ்ந்து வீணை பாலச்சந்தர் என்றே அழைக்கப்பட்டவர். இவ்விசைக் கலைஞர், தமிழில் ஹிட்ச்காக்குக்கு இணையான விறுவிறுப்பான த்ரில் திரைப்படங்களைத் தந்தவர் என்பது இன்றைய இளைய தலைமுறையினரில் அனேகருக்குத் தெரியாத விஷயம். 1948ல் ‘இது நிஜமா’, 1951ல் ‘கைதி’ ஆகிய படங்களை அவர் இயக்கியிருந்தாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் வெற்றியை எட்டியது 1954ல் இவர் இயக்கிய ‘அந்த நாள்’ திரைப்படம்தான். உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் […]Read More
எனக்கு நீ வேண்டாம்!!! அவன்தான் வேண்டும்!!! காயங்களில் கொடியது _ காதலுக்குரியவர் கண்ணெதிரே இருந்தும் கூட _ கண்டு கொள்ளாமல் இருப்பதே. மனோ நேத்து நான் டைரி எழுதிகிட்டு இருக்கும்போதே நீ வந்துட்ட. மளிகை சாமான் லிஸ்ட் எழுதக்கூட சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு மொபைல்ல டைப் பண்ணி எடுத்துட்டு போறேன்னு எத்தன தடவ எங்கிட்ட கோபப்பட்டு இருக்க. அப்படிப்பட்ட நான் சின்சியரா உட்கார்ந்து எழுதிக்கிட்டு இருக்கேன். நீ என்னன்னு கூட கேட்காம போயிட்ட .எனக்கு எவ்வளவு ஏமாற்றமா இருந்துச்சு […]Read More
கன்னித்தீவு மோகினி ஒரே பஸ்ஸில் பயணிக்கும் பத்திரிக்கையாளர் ஆனந்த், தொழிலதிபர் ஜெயநந்தன் இருவரும் நண்பர்களாகிறார்கள். இனி…. அந்த அறையெங்கும் ஒரே புகைமூட்டம் உறங்கும் ஜெயநந்தனின் ஏதோ ஒன்று ஊர்ந்து வருகிறது மெத்தென்று இதுவரையில் அனுபவித்திராத ஒருவித நறுமனம் அவன் நாசியைத் தீண்டுகிறது. நந்தனின் தூக்கம் கலைய ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை, அப்போது மெல்லிய ஈரமாய் ஏதோ ஒரு வித மென் அழுத்தம் ஓஹோ….ரோஜா இதழை விடவும் மென்மையான உதடுகள் அவன் விழிகளை ஒத்தியெடுக்கிறது நந்தன் இப்போது […]Read More
ஒப்பனை அறை … ! மயில் இறகின் மென்மையை மேனியில் கொண்டவளாக முல்லையும், மல்லியும் இணைந்து வாசனைத் தாலாட்டும் பூமகளாக நின்றிருந்த மாதவி, ஆடல் அரங்கேற்றத்திற்கு அணியமாகிக் கொண்டிருந்தாள். மெல்லிய ஆடையை மேலாடையாக அவள் போர்த்தி இருந்ததால், மன்னன் கையில் இருக்கும் செங்கோலின் நுனிக் கலசம் போல, மேலாடையை மீறி மார்பகங்கள் பளிச்சிட்டன. அணிகலன் ஒன்று பாதி மறைத்தபடிக் கிடக்க, வெண்ணிலா முகிலுக்குள் மறைந்து விளையாடுவது போல இருந்தன. கண்ணனின் இதழையொத்த அவள் மேனியில் சிலம்புகள் பூட்டப்பட்ட […]Read More
அத்தியாயம் – 1 “கடவுளே! எல்லாம் நல்லபடியா நடக்க, நீ தான் வழி சொல்லணும்!” பயபக்தியுடன் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்த வைஷு, கையிலிருந்த திருவுளச் சீட்டைக் கீழே போட்டாள். “ஜனனி! நல்ல சீட்டா எடுடி. நம்ம பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரணும்னா, அது நீ எடுக்கும் சீட்டில் தான் இருக்கு” எனத் தோழியின் காதில் முணுமுணுக்க, அவளோ திரும்பி அவளை முறைத்தாள். “நானே, எந்த நேரம் இந்த வார்டன் வருமோன்னு பீதியில் இருக்கேன். நாம […]Read More
அவர்கள் இவர்கள் நான் – 2வதுஅத்தியாயம் அன்றைக்கு ஆடலங்கரம் ! மாறுபட்ட தோற்றத்தை வருவித்துக் கொண்டிருந்தது அரங்கம். நிலவை வரவேற்க வானம் மேகக் கண்ணாடியின் முன்னின்று தன்னழகை மெருகேற்றுவது போல, கடற்கரையோரம் தேவதை போல நடைபயிலும் வஞ்சியைக் கவர, கடற்காதலன் அலை என்ற இமை அசைத்து தன்னிருப்பை உணர்த்துவது போல, ஆடலரங்கம் யாரையோ கவர, அழகாய் நின்று தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. எதிரி நாட்டு மன்னனுடன் போர் தொடுத்து, படையைத் தீர்த்தால் புறமுதுகுக் காட்டி ஓடச் […]Read More
எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! காதலர்களாய் கல்யாணம் செய்து கொண்டோம்!! தம்பதிகளாய் திருமணபந்தம் கொண்டோம்!! இன்று திரும்பிப் பார்க்கையில் அடைந்தது எது? இழந்தது எது?? ஹலோ டியர் மனோ!! நானும் இப்படி எல்லாம் உட்கார்ந்து டைரி எழுதுவேன்னு கொஞ்ச நாளுக்கு முன்னாடி யாராவது சொல்லியிருந்தா சத்தியமா நான் நம்பி இருக்கவே மாட்டேன். ஆனா இப்போ எனக்கு இது விட்டா வேற வழி இல்லைன்னு தோணுது. இன்னையோட நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு. […]Read More
- அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு..!
- வரலாற்றில் இன்று ( 01.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 01 புதன்கிழமை 2024 )
- சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!
- மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!
- தமிழ்நாடு மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்..!
- வரலாற்றில் இன்று ( 30.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 30 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை 2024 )
- சர்வதேச நடன தினமின்று