ஒரு வினாடி சித்ராவிற்குப் பேச்சு வரவில்லை. மனத்திற்குள் நிறைய வார்த்தைகள் ஓடி ஒன்றும் வெளியில் வராமல் போயிற்று. நெஞ்சு விம்மித் தணிந்தது. ‘என்ன சொல்கிறாள் இவள்…?’ என்ற கேள்வியில் நிறைய சந்தேகங்கள் தோன்றின. “அப்படி அவர் உன் பக்கம் திரும்பினால் அவரை…
Category: தொடர்
பேய் ரெஸ்டாரெண்ட் – 11 | முகில் தினகரன்
“ஆவி சொல்லிச்சு” என்ற பதிலை மற்ற நாட்களில் திருமுருகன் சொல்லியிருந்தால் நிச்சயம் ஆனந்தராஜ் கோபத்தில் “காச்…மூச்” சென்று கத்தியிருப்பான். ஆனால், இன்று ரெஸ்டாரெண்டில் நடந்த நிகழ்ச்சியையும், அதை திருமுருகன் ஹேண்டில் பண்ணிய விதத்தையும், அந்த சங்கரனின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய சாதூர்யத்தையும்…
படைத்திறல் பல்லவர்கோன் |15| பத்மா சந்திரசேகர்
15. இணைந்த கரங்கள்..! ஆரூர் ஐயாறப்பர் சன்னதியில், ஈசன் முன் கைகுவித்து நின்றிருந்தார் பல்லவ மன்னர் நந்திவர்மர். தெள்ளாற்றில் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரை வென்று, பாண்டியப்படையைத் தொடர்ந்து சென்று, பழையாறை, நள்ளாறு ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தி, வைகையாற்றைக்…
அஷ்ட நாகன் – 5| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- நவக்கிரகங்களில் சனீஸ்வரன் தனிகரற்றவர். சனீஸ்வரனை ‘நீதிமான்’ என்று சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில், அவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. ஒருவரின் கர்ம வினைக்கேற்ப நற்பலன்களையும் சங்கடத்தையும் ஏற்படுத்துபவர். ‘சனியனே’ என்ற வார்த்தையை நாம் தப்பித் தவறியும்…
வாகினி – 19| மோ. ரவிந்தர்
வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த வெயிலின் தாக்கத்திலிருந்து பூமி இந்நேரம் சற்றுத் தணிந்திருந்தது. வானத்தில் தங்கியிருந்த மேகங்கள் எல்லாம் நீலம் பூத்த பூ கடல் போல் பூத்து கலைந்துக்கொண்டிருந்தன. ஆதவன் மட்டும் தனது வேலையை முடித்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்ற எண்ணத்துடன் தயங்கி…
பத்துமலை பந்தம் | 20 | காலச்சக்கரம் நரசிம்மா
20. செல்வத்துள் எல்லாம் சிலை மூன்றாவது நவபாஷாணச் சிலையை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் –இதுதான் நல்லமுத்துவின் அறையில் குடும்பத்தார் ஒன்பது பேரும் எடுத்துக்கொண்ட உறுதிமொழி. இந்த விவகாரத்தில் ஒன்பது பேரும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்று…
என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில்!
இந்துமதி (1) டிசம்பர் மாதத்து வானம். லேசாகத் தூவுகிற மழை. சிலுசிலுவென்ற காற்று. கல்லூரிக்கு எதிரில் தெரிந்த கடல் வழியெங்கும் மண்தரை மறைத்து இறைந்து கிடந்த சாரல் கொன்றைப் பூக்கள். மஞ்சள் பட்டில் சிவப்பு பூக்கள் பதித்த மாதிரி இடையிடையே குல்மொஹர்கள்…
படைத்திறல் பல்லவர் கோன் | 14 | பத்மா சந்திரசேகர்
14.வெற்றித்திருமகன் நந்திவர்மர் வீசிய வாளில் தனது கைவாளை பறிகொடுத்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரின் தலையை நோக்கி வேகமாக பாய்ந்தது பல்லவ மன்னரின் வாள். ஸ்ரீவல்லபர் வீரசுவர்க்கம் புக தயாரானவர் போல விழிகளை மூடி ஒரு கணம் மதுரை திருவாலவாயுடையாரை மனதிற்குள்…
அஷ்ட நாகன் – 4| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- பாம்புகளில் ‘நாகங்கள்’ மட்டுமே தனித்தன்மை வாய்ந்தது.சக்தி மிக்கது.நாம் முதலில் பாம்புகளுக்கும் நாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டியது அவசியம்.பாம்பு என்பது பொதுப்பெயர்.நாகம் என்பது சிறப்புப் பெயர். பாம்புகளில் படமெடுத்து ஆடும் பாம்புகளை மட்டுமே நாகம் என்று கூறுவர்.நாகங்களில் மூன்று…
வாகினி – 18| மோ. ரவிந்தர்
காலை நேரம், சூரியன் வந்து சில மணித்துளிகள் தான் இருக்கும். ‘ரூபன்’ டீக்கடையில் கைதேர்ந்த ஒரு ஓவியன் வரைந்து வைத்த ஓவியம் போல் பாய்லரின் வழியாக ஆவி மெல்ல மெல்ல வெளியேறி அழகாய்க் காட்சியளித்தது. சேட்டா சீனு, அந்தப் பாய்லரிலிருந்து டீயை…
