இந்துமதி (1) டிசம்பர் மாதத்து வானம். லேசாகத் தூவுகிற மழை. சிலுசிலுவென்ற காற்று. கல்லூரிக்கு எதிரில் தெரிந்த கடல் வழியெங்கும் மண்தரை மறைத்து இறைந்து கிடந்த சாரல் கொன்றைப் பூக்கள். மஞ்சள் பட்டில் சிவப்பு பூக்கள் பதித்த மாதிரி இடையிடையே குல்மொஹர்கள் அற்புதமான காட்சியாகத் தெரிந்தது ஷைலஜாவிற்கு. மணிரத்தினத்தின் படத்தில் பார்க்கிற மாதிரி இருந்தது. பாரதிராஜாவின் கதாநாயகி ஆடுகிற மாதிரி ஸ்லோமோஷனில் ஓட வேண்டும் போல இருந்தது. பின்னால் வெள்ளை உடையில் தேவதைகளாகத் துணை நடிகைகள் துரத்திக் […]Read More
14.வெற்றித்திருமகன் நந்திவர்மர் வீசிய வாளில் தனது கைவாளை பறிகொடுத்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரின் தலையை நோக்கி வேகமாக பாய்ந்தது பல்லவ மன்னரின் வாள். ஸ்ரீவல்லபர் வீரசுவர்க்கம் புக தயாரானவர் போல விழிகளை மூடி ஒரு கணம் மதுரை திருவாலவாயுடையாரை மனதிற்குள் பிரார்த்தித்தார். மிகுந்த ஆக்ரோஷத்துடன் நந்திவர்மர் வீசிய வாள், ஸ்ரீவல்லபர் தலையை கொய்யவிருந்த அந்த கண நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அந்த மாற்றம் நிகழ்ந்தது. சில கண நேரத்திற்கு முன்னர் ஸ்ரீவல்லபர் இருந்த அதே நிலையை […]Read More
-அமானுஷ்ய தொடர்- பாம்புகளில் ‘நாகங்கள்’ மட்டுமே தனித்தன்மை வாய்ந்தது.சக்தி மிக்கது.நாம் முதலில் பாம்புகளுக்கும் நாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிய வேண்டியது அவசியம்.பாம்பு என்பது பொதுப்பெயர்.நாகம் என்பது சிறப்புப் பெயர். பாம்புகளில் படமெடுத்து ஆடும் பாம்புகளை மட்டுமே நாகம் என்று கூறுவர்.நாகங்களில் மூன்று வகை மட்டுமே தெய்வ சக்தி வாய்ந்தவை.அவற்றைப் பற்றி அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கமாகக் கூறுகிறேன்.தற்போது நாகங்களில் கருநாகத்தைப் பற்றி சில செய்திகளைக் காண்போம். கருநாகத்தை ‘கிருஷ்ண சர்ப்பம்’ என்றும் கூறுவர்.நவகிரகங்களில் கருநீலமும் கருப்பு வண்ணமும் சனீஸ்வர […]Read More
காலை நேரம், சூரியன் வந்து சில மணித்துளிகள் தான் இருக்கும். ‘ரூபன்’ டீக்கடையில் கைதேர்ந்த ஒரு ஓவியன் வரைந்து வைத்த ஓவியம் போல் பாய்லரின் வழியாக ஆவி மெல்ல மெல்ல வெளியேறி அழகாய்க் காட்சியளித்தது. சேட்டா சீனு, அந்தப் பாய்லரிலிருந்து டீயை பெரிய கப்பில் பிடித்து இடது கையில் வைத்திருந்த இன்னொரு கப்பில் சாய்த்து ஆத்தி கொண்டிருந்தார். “இந்தா சேட்டா, ஒரு கப் டீ கொடு” என்று ஒரு பத்து வயது சிறுவன். பாய்லருக்குப் பக்கத்தில் மூன்று […]Read More
19. நவத்தைத் தேடி நவவியூகங்கள்! பால்கனியில் இருந்து தான் கீழே பார்த்தபோது, போதினியும், சுபாகரும் இவர் கண்களுக்கு கந்தகோவும், காதம்பரியுமாகத் தெரிய, அதிர்ச்சியுடன் கீழே வந்து பார்த்தபோது, அவர்கள் போதினியாகவும், சுபாகராகவுமே கண்களுக்கு புலப்பட்டதைக் கண்டு வெலவெலத்துப் போயிருந்தார், நல்லமுத்து. இருப்பினும், கனிஷ்கா செய்த ஆர்ப்பாட்டத்தில், அவரது அச்சங்களும் குழப்பங்களும், பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஆனால் இப்போது மயூரி கேட்ட கேள்வி, அவருக்கு மறந்திருந்த அம்சங்களை மீண்டும் தலைதூக்கச்செய்தது. “தாத்தா..! உண்மையிலேயே நாங்க உங்கள் வாரிசுகள் தானே..! இல்லே, […]Read More
13. தொடங்கியது தாக்குதல் எப்போதும் போல தான் நாள் தொடங்கியது. எப்போதும் போல தான் சுக்கிரன் விடை பெற்றான். எப்போதும் போல் தான் ஆதவன் விழித்தான். ஆனால், அன்று சுக்கிரன் காண அஞ்சி ஒளிந்துக் கொள்ளக் காரணமான போரை, ஆதவன் கண்டே ஆகக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆதவன் வெளிப்பட்ட போதே, தெள்ளாற்றில் இருபுறமும் வரிசை கட்டி அணிவகுத்து நின்றன படைகள். ஒரு புறம் பல்லவப்படை நிற்க, எதிர்த் திசையில் பாண்டியப்படை தயாராக நின்றிருந்தது.கதிரவனின் இளம் கதிர்கள் வீரர்கள் […]Read More
-அமானுஷ்ய தொடர்- நாகங்களை கனவில் கண்டால் அந்த கனவுக்கு கண்டிப்பாக பலன் உண்டு என்று நாக சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக, நாகங்களை கனவில் கண்டால் பலரும் அச்சம் அடைவர். நாகங்கள் எல்லாருடைய கண்களிலும் தென்படுவதில்லை. அவற்றைக் காண வேண்டுமென்ற விதி அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அவை புலப்படும். ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேது என்ற இரண்டு கிரகங்களின் பங்கு மிக முக்கியம். இந்த இரண்டு கிரகங்களும் சரியான இடத்தில் அமையும் பட்சத்தில், அவர் ராஜ பேக வாழ்க்கையை […]Read More
சென்னீர் குப்பத்தில் உள்ள ‘எஸ் எம் லாட்ஜ்’ சுமார் 8 மணி அளவில் தெருவில் மனிதர்கள் யாருமற்று பெரும் அமைதியுடன் காணப்பட்டது. ரிசப்ஷனில் இருந்த ஓர் ஊழியன் மட்டும் கையில் இருந்த கால்குலேட்டரில் அன்றைய வரவு செலவு கணக்குகளை நிதானமாகச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். இதையெல்லாம் தாண்டி, அப்படியே ஒவ்வொரு படிக்கட்டுகளாக நாம் கடந்து மேலே ஏறி வலது பக்கமாகத் திரும்பி முதல் தளத்தில் பதிமூன்றாவது அறையை நாம் கவனித்தோமானால், அந்த அறையின் கட்டில் மீது தனஞ்செழியன் அமர்ந்துகொண்டு […]Read More
18.நீலி என்னும் வேலி அந்த நள்ளிரவில் நல்லமுத்து வீசிய வெடிகுண்டு, குறிஞ்சி பண்ணை வீட்டின் மாடி அறையில் குழுமி இருந்தவர்கள் இடையே பெரிய அதிர்வினை ஏற்படுத்தி, அவர்களைக் கல்லாக உறையச் செய்திருந்தது. “நான் நல்லமுத்து இல்லை. எனது பெயர் அஞ்சையா..! எனது தங்கை தேவசேனாவின் உண்மையான பெயர், ராஜகாந்தம்..!” –என்று நல்லமுத்து தங்களது உண்மையான பெயராக அந்த வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பணியாட்களின் பெயரைக் கூற, செல்வாக்கும், புகழும், நிரம்பிய பண வசதியால் செருக்குடன் அமர்ந்திருந்த அந்தக் […]Read More
12. பாண்டியர் பாசறை காஞ்சியை நோக்கிப் புறப்பட்ட பாண்டியப்படையில் முன்னணியில் வந்துகொண்டிருந்த வீரர்கள் ஒரு பெரிய திடலை அடைந்தனர். அந்தத் திடலின் மறுபக்கம் ஒரு படை முகாமிட்டிருப்பதைக் கண்டதும் சற்று அதிர்ச்சியடைந்து, மேற்கொண்டு முன்னேறாமல் அங்கேயே காத்திருக்கத் தொடங்கினர். சற்று நேரத்தில் படைத்தளபதி அழகன், பாண்டியப்படை காத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். “திடலுக்கு அந்தப்பக்கம் பல்லவப்படை காத்திருக்கிறது. பல்லவப்படை எந்நேரமும் தாக்குதலைத் தொடங்கலாம். அனைவரும் தயாராக இருங்கள்” சொல்லிக்கொண்டே வந்தவர் அருகிலிருந்த வீரனைப் பார்த்தார். “சமையல் பொருட்கள் […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்