காதலும் கற்பும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பெற்றோர் இசைவுடனோ இசைவின்றியோ மனம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோர் இசையாத போது, உடன்போக்கு சென்றுள்ளனர். இந்த உடன்போக்கே இன்று ஓடிப்போதல் என்று என்று கொச்சைப் படுத்தப்படுகிறது. போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தநாட்களல் அவளுடைய காதலன் வந்தால்தான் அவன் இருக்கிறானா இல்லையா என்பதே தெரியும் தம் காதலையும் துயரையும் வெளியே சொல்ல இயலாத நிலையில் பெண்கள் இருந்தமையால், காதலித்த ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி உள்ளனர். இதைத் […]Read More
முன்னுரை கவிஞர் கிஷோர் தன் பணக்கார காதலியான தீபிகாவின் பிறந்த அவளை சந்திக்க செல்லப் போகிறேன். அதற்கு என்ன பரிசுப்பொருள் வாங்கவேண்டும் என்று யோசிக்கிறான் இனி……… ——————- தீபிகாவுக்கு நீ என்ன பரிசு தரப்போறே ? அசோக்தான் கேட்டான். கிஷோரையும் அவன் காதலையும் ஆதரிக்கும் ஒரே ஜீவன் இவன்தான் என்னத்தடா தருவேன் ? இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை கைவிலங்கைத் தவிரன்னு சொன்னார் காரல் மார்க்ஸ். அதுமாதிரி கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை, இதயத்தைத் தவிர, இதுதான் என் […]Read More
என்னவென்று கேட்க வேண்டிய நீயே எட்டி நிற்கையில்- கொட்டிக் கெடக்கும் பணத்தால் என்ன பயன்? என்னவனே! ஆயிரங்களல்ல…. தேவை உன் அருகாமைதான் என்பது எப்போது புரியும் உனக்கு !!! கடந்த சில ஆண்டுகல்ல வாக்குவாதம், சண்ட, முகச்சுளிப்பு இல்லாத ஒரு விசேஷமாவது நம்ம வீட்டுல வந்துருக்கா? எது சொன்னாலும் உடனே உனக்கென்ன தெரியும் ? ன்னு ஒரே கேள்வி கேட்டு என்ன மடக்குற! பரவாயில்ல ஆனா இப்ப நம்ம கொழந்தைங்க கூட […]Read More
அத்தியாயம் – 3 சந்திரனும் சூரியனும் ஒரு நிமிடம் சந்தித்து பிரியும் விடியலின் நேரத்தில் மெல்லிய காற்று உடலை தழுவி செல்ல, தன் வீட்டு தோட்டத்தில் ஜாகிங் போய் கொண்டிருந்தான் கதிர். வீட்டினர் அனைவரும் உறக்கத்தில் இருக்க அவன் மட்டுமே தோட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தான். அண்ணன்கள் இருவருக்கும் இதிலெல்லாம் ஆர்வம் இருந்தது இல்லை. எந்த நேரமும் அப்பாவுடன் பிசினஸ் விஷயமாக அலைவார்களேத் தவிர இதற்கெல்லாம் வரவே மாட்டார்கள். ஒரு மணி நேரம் ஓடி முடிக்கும் வேளையில் வீட்டில் […]Read More
4 ஒரு மாதத்திற்குப் பிறகு… அந்தச் சனிக்கிழமையில் விக்ரமின் கைப்பேசி ஒலித்தது. “ஹலோ சார்! குட்மார்னிங்.” “ஹாய் மிஸ்.வைஷாலி! என்ன காலையிலேயே என் ஞாபகம்?” என்று சிரிப்புடன் கேட்டான் விக்ரம். “ஸ்டூடண்ட்ஸ் சார்பாக உங்களுக்கு, எங்களோட நன்றியைச் சொல்லணும். உங்க செகரெட்டரிகிட்ட சொல்லி, உங்களுக்கு எப்போ வசதிப்படும், ஒரு சின்ன ஃபங்ஷன் வைக்கணும்னும் கேட்டேன். அவர் இப்போதைக்கு முடியாது; நீங்க ரொம்ப பிஸின்னு சொல்லிட்டார். சரி சார்! எந்த ஒரு அங்கீகாரமும், சரியான நேரத்தில் கிடைத்தால் தானே […]Read More
அத்தியாயம் – 2 அமைதியான பௌர்ணமி இரவு ஊரடங்கிய வேளையில் கருப்பு நிற ஜாகுவார் கார் சீரான வேகத்துடன் போய்க் கொண்டிருந்தது.நாள் முழுவதும் ஓடி உழைத்து அசதியில் உறங்கும் மக்களிடையே குற்றங்கள் புரியும் மனங்கள் மட்டும் உறங்காது விழித்திருந்தது. கடற்கரையின் இருளில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு தன் நீள கால்களை வேக வேகமாக எடுத்து வைத்து நாலே எட்டில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் அருகே வந்தான். அவன் படகின் அருகில் வந்த மறுநிமிடம் செடிகளின் இடையில் […]Read More
“இளம் தொழில் அதிபரின் காதல் அரங்கேற்றம்… இளம் பெண்களின் கனவுக் காதலன். நான்கே ஆண்டுகளில் தொழில் சாம்ராஜியத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த, செந்தளிர் குழுமத்தின் உரிமையாளர் விக்ரம் குமார் சௌத்ரியின் காதல் லீலைகள். இது உண்மையா? அல்லது எப்போதும் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள, அவர் செய்யும் தந்திரமா?” கல்லூரியை விட்டு வரும்போதே, ஹாஸ்ட்டலின் விசிட்டர்ஸ் அறையிலிருந்த செய்தித்தாளைக் கையோடு கொண்டு வந்திருந்த ராகினி, முதல் பக்கத்திலிருந்த சூடானச் செய்தியைப் பார்த்ததும், அதை வைஷாலியின் காதில் விழும்படி […]Read More
- சத்யராஜ்
- பசுமைப் புரட்சி நாயகன்”
- முதல் நாளே போட்டியாளர்களை வைச்சு செய்த பிக்பாஸ்..! | தனுஜா ஜெயராமன்
- தொடரும் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைகள்! | தனுஜா ஜெயராமன்
- வேப்ப மரத்துப் பூக்கள் – 12 | ஜி ஏ பிரபா
- சித்தார்த் நடித்த சித்தா திரைப்பட காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்
- ஐடி துறையில் புளியை கரைத்த ஶ்ரீதர் வேம்புவின் டிவிட்! | தனுஜா ஜெயராமன்
- ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் இவரா? | தனுஜா ஜெயராமன்
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு! | தனுஜா ஜெயராமன்
- அக்டோபர் மாத ராசிபலன் 2023