-அமானுஷ்ய தொடர்- நாக சாஸ்திரத்தின் மூலம் நாகங்கள், நம் கனவில் வந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்த்து வருகிறோம்.நம் புராண, இதிகாசத்தின் படி உற்று நோக்கினால் ஒவ்வொரு தெய்வத்துடனும் நாகங்கள் இணைப்பில் உள்ளதை உணரலாம்.பாம்புகள்,தன் தோலை உரிக்கும் தன்மை உடையதால், அவை அமரத்தன்மை வாய்ந்தவை என்று நம்பப்படுகிறது.இந்து மதக் கோட்பாட்டின் படி மும்மூர்த்திகளின் உருவத்திலும் பாம்பின் அடையாளங்களைக் காணலாம்.குறிப்பாக, சிவ பெருமானால் பாம்புகள் நேசிக்கப்பட்டன; ஆசிர்வதிக்கப்பட்டன என்பது மிகப்பழமையான நம்பிக்கையாகும்.சிவனைப் போல முருகப் பெருமானுக்கும் நாகங்கள் […]Read More
வான்வெளியில் தவம் செய்துகொண்டிருந்த பொன் மேகங்கள் யாவும் பல வண்ணம் எழுதாத இருளுக்குள் அடைப்பட்டு மெல்ல மூழ்கிக் கொண்டிருந்தது. பகலில் இயற்கை அழகாய் காட்சியளித்த மரம், செடி, கொடிகள் எல்லாம் இந்தக் கும்மிருட்டுக்குள் ராட்சச உருவம்போல் காட்சியளித்தது. மனிதர்கள் அனைவரும் பறவைகளைப் போல வீட்டுக்குள் அடைபடத் தொடங்கினர். இந்த நேரத்தில் மகாலட்சுமியை சந்தித்துவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பினான், கபிலன். அதேநேரம் டீக்கடையில் பார்த்த செல்லையா, கபிலனின் அம்மா ரேகாவிடம், கபிலன் மகாலட்சுமியை விரும்புவதையும், கபிலன் அங்கேயே சுத்திக் […]Read More
விமர்சனங்களாலும், எதிர்ப்புகளினாலும் மெருகேற்றிக் கொண்ட கிறித்தவத்தின் ஆதிமூலம் எங்கிருந்து புறப்பட்டது என்பதை அறியும் வேளையில், விழிகளில் வியப்பு வந்தமர்ந்து தானாக எழில் நடனம் புரியும். விவிலிய நம்பிக்கையின் படி, மாபெரும் வெள்ள ஊழியில் அகிலம் அழிந்து போனதென்றும், பின்னர் நோவா என்ற மனிதனின் உதவியில் அது மீண்டும் தன் உருவைப் பெற்றதென்றும் நம்பப்படுகிறது. பெரிய வெள்ள ஊழியில் அகிலம் அழிந்து போனது என்ற தகவல்கள் யூதர்களின் தால்மத்திலும், தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்திலும் இடம் பிடித்துள்ளது. இந்துப் புராணமான […]Read More
21. கரூரார் ஜலத்திரட்டு இரவு மணி 11. 55. தனது அறையில் நெட்டில் மூன்றாவது நவபாஷாணச் சிலையைப் பற்றிய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்தாள் கனிஷ்கா. எதற்கும் இருக்கட்டும் என்று கிடைத்த தகவல்களையெல்லாம் ‘காபி, பேஸ்ட்’ செய்து , புதிய folder ஒன்றை உருவாக்கி, அதற்கு ‘மூன்றாவது சிலை’ என்று பெயர் வைத்து, அதில் சேகரித்துக் கொண்டிருந்தாள். —-போகர் சித்தர் தன்னுடைய தவ வலிமையால் அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிராகாமியம், ஈசத்துவம் என அட்டமா […]Read More
ஒரு வினாடி சித்ராவிற்குப் பேச்சு வரவில்லை. மனத்திற்குள் நிறைய வார்த்தைகள் ஓடி ஒன்றும் வெளியில் வராமல் போயிற்று. நெஞ்சு விம்மித் தணிந்தது. ‘என்ன சொல்கிறாள் இவள்…?’ என்ற கேள்வியில் நிறைய சந்தேகங்கள் தோன்றின. “அப்படி அவர் உன் பக்கம் திரும்பினால் அவரை நீயே கல்யாணம் பண்ணிக்க…..?” ‘இதற்கு என்ன அர்த்தம்… கோபத்தில் வந்த பேச்சா…? இல்லாவிட்டால் வருத்தமா? எதற்காகக் கோபமும், வருத்தமும் பட வேண்டும்? மது மீது நம்பிக்கை இருக்கிற பட்சத்தில் இந்தக் கோபத்திற்கும், வருத்தத்திற்கும் அவசியமே […]Read More
“ஆவி சொல்லிச்சு” என்ற பதிலை மற்ற நாட்களில் திருமுருகன் சொல்லியிருந்தால் நிச்சயம் ஆனந்தராஜ் கோபத்தில் “காச்…மூச்” சென்று கத்தியிருப்பான். ஆனால், இன்று ரெஸ்டாரெண்டில் நடந்த நிகழ்ச்சியையும், அதை திருமுருகன் ஹேண்டில் பண்ணிய விதத்தையும், அந்த சங்கரனின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய சாதூர்யத்தையும் கண்டு அசந்து போயிருந்த காரணத்தால் திருமுருனிடம் பொறுமையாகவே கேட்டான்.. “த பாருடா… இன்னிக்கு உன்னாலதான் நம்ம ரெஸ்டாரெண்ட்டோட மானம்…மரியாதையெல்லாம் காப்பாற்றப்பட்டிருக்கு!…ஸோ…உன்னை நான் ஹண்ட்ரட் பர்ஸண்ட் நம்பறேன்!…சொல்லு…எப்படி நீ அதையெல்லாம் கண்டுபிடிச்சே?….” சில நிமிடங்கள் யோசித்த […]Read More
15. இணைந்த கரங்கள்..! ஆரூர் ஐயாறப்பர் சன்னதியில், ஈசன் முன் கைகுவித்து நின்றிருந்தார் பல்லவ மன்னர் நந்திவர்மர். தெள்ளாற்றில் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரை வென்று, பாண்டியப்படையைத் தொடர்ந்து சென்று, பழையாறை, நள்ளாறு ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தி, வைகையாற்றைக் கடந்து பாண்டியப்படையை விரட்டி, பெருவெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன், பாண்டியர்களிடம் இழந்த தங்கள் பிரதேசங்களை மீட்டெடுத்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, அப்போதுதான் பூத்த மலரைப்போல முகிழ்ந்திருந்தது அவரது முகம். பக்கத்தில் மலரே உயிர் பெற்று வந்தது […]Read More
-அமானுஷ்ய தொடர்- நவக்கிரகங்களில் சனீஸ்வரன் தனிகரற்றவர். சனீஸ்வரனை ‘நீதிமான்’ என்று சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில், அவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. ஒருவரின் கர்ம வினைக்கேற்ப நற்பலன்களையும் சங்கடத்தையும் ஏற்படுத்துபவர். ‘சனியனே’ என்ற வார்த்தையை நாம் தப்பித் தவறியும் பயன்படுத்தி விடக்கூடாது. ஈஸ்வர பட்டம் பெற்ற அவரை ‘சனீஸ்வரன்’ என்று சொல்லி வணங்குவது உத்தமம். ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகக் சனி, மரண சனி, மங்குசனி மற்றும் பொங்கு சனி என்று நாம், […]Read More
வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த வெயிலின் தாக்கத்திலிருந்து பூமி இந்நேரம் சற்றுத் தணிந்திருந்தது. வானத்தில் தங்கியிருந்த மேகங்கள் எல்லாம் நீலம் பூத்த பூ கடல் போல் பூத்து கலைந்துக்கொண்டிருந்தன. ஆதவன் மட்டும் தனது வேலையை முடித்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்ற எண்ணத்துடன் தயங்கி தயங்கி மறைந்து கொண்டிருந்தான். ஒத்தையடி பாதை வழி. இருபுறமும் கருவேல மரங்களும், தென்னை, பனை மரம் என இடைவிடாது தூரம் வரையில் அடர்ந்து பச்சை பசேலெனக் காணப்பட்டது. ஆங்காங்கே பறவைகளின் சத்தம் பெரிதாக மனிதர்களின் […]Read More
20. செல்வத்துள் எல்லாம் சிலை மூன்றாவது நவபாஷாணச் சிலையை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் –இதுதான் நல்லமுத்துவின் அறையில் குடும்பத்தார் ஒன்பது பேரும் எடுத்துக்கொண்ட உறுதிமொழி. இந்த விவகாரத்தில் ஒன்பது பேரும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்று தீர்மானித்தவுடன், அனைவரும் மயூரியை எச்சரிக்கையுடன் பார்த்தனர். “மயூரி..! நீ இன்னைக்கு மலேசியன் ஏர்லைன்ஸ்ல ஏர் ஹோஸ்டஸா இருக்கே..! உன்னோட சானிடைசர் கம்பெனி வேற பிரமாதமாப் போகுது. இதற்குக் காரணம் நான் நம்ம நவபாஷாணச் சிலைக்கு செஞ்ச பூஜைதான். ஆக, […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்