படைத்திறல் பல்லவர்கோன் | 7 | பத்மா சந்திரசேகர்

7. வார்த்தைச் சிதறல் நந்திவர்மர் உத்தரவை ஏற்று மறுநாளே மதுரை புறப்பட்டார் குமராங்குசர். மதுரையை அடைந்தவர் கோட்டை வாயிலை நெருங்கினார். பகல் பொழுதாகையினால் அகழிப்பாலம் திறந்தே இருந்தது. அகழிப்பாலத்தை நெருங்கியவரை மறித்தது இரு வீரர்களின் வேல். “ஐயா. தங்களைப் பார்த்தால் வெளியூர்…

வாகினி – 12 | மோ. ரவிந்தர்

அழகான தென்றல் வீசும் சுகமான இரவு நேரம் இது. வெள்ளை நிலா அழகாகக் காட்சி தர நட்சத்திரப் பூக்கள் எல்லாம் வானெங்கும் கோடி கோடியாய் கொட்டிக்கிடந்தன. ஒருபுறம், இரவு நேரத்தில் விளையாடும் பட்சிகள் எல்லாம் ஒரு விதமான ஓசை எழுப்பி ரீங்காரம்…

பத்துமலை பந்தம் | 12 | காலச்சக்கரம் நரசிம்மா

12. அலங்-கோலாகலம் இயக்குனர் விஷ்வாஸ் தனது காரைச் செலுத்திக்கொண்டு ஸ்டுடியோவை விட்டு வெளியேறி, கேட் அருகே சற்று நிதானித்து இடப்புறம் பார்த்தான். தொலைவில் கனிஷ்காவின் கருமை நிற BMW விரைந்து கொண்டிருந்தது. ‘கனிஷ்காவுக்குத் தெரியாமல் நிச்சயதாம்பூலத்திற்கு வரவும்’, என்று மீண்டும் மீண்டும்…

படைத்திறல் பல்லவர்கோன் | 6 | பத்மா சந்திரசேகர்

6. சம்மதம் கிட்டுமா..? நந்திவர்மர் மாறன்பாவையை சந்தித்து, தனது மனதை வெளிப்படுத்திய பின்னர், ஏரிக்கரை மண்டபம் நோக்கி நடந்தார். அவரது மனதில் ஒருபுறம் மாறன்பாவையின் உடலிலிருந்து வெளிப்பட்ட சுகந்தமும், மறுபுறம் சங்காவின் காதலின் ஆழமும் போட்டியிட்டு சஞ்சலப்படுத்தின. “ஐயனே. அந்தப் பெண்ணை…

வாகினி – 11 | மோ. ரவிந்தர்

பள்ளி ஆண்டு விழாவில் பார்த்த வாகினியின் ஆசிரியையான மகாலட்சுமி தன்னுடைய வரவை எதிர்பார்த்து, கபிலன் இந்நேரம் வெளியே காத்திருப்பான் என்று நினைத்துக் கொண்டே பள்ளிக்கூடத்தை விட்டு அவசர அவசரமாக வெளியே வந்து கொண்டிருந்தாள். அவள், எதிர்பார்த்ததைப் போல் கபிலனும் பள்ளிக்கூட முன்வாசலில்…

பத்துமலை பந்தம் | 11 | காலச்சக்கரம் நரசிம்மா

11. குகன் மணியின் எச்சரிக்கை பீஜிங்கில் இருந்து புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. விமானத்தை குகன்மணி செலுத்திக் கொண்டிருக்கிறான் என்கிற நினைப்பே மயூரிக்கு முள்ளின் மீது நிற்பது போன்று அவஸ்தைப்பட வைத்தது. நிலப்பகுதியில் பறக்கும் போது,…

பேய் ரெஸ்டாரெண்ட் – 10 | முகில் தினகரன்

“பேய் ரெஸ்டாரெண்ட்” அந்தக் காலை நேரத்தில் படு பிஸியாயிருந்தது. எலும்புக் கூடு சப்ளையர்களும், பிசாசு உருவ ஊழியர்களும், ரத்தக் காட்டேரி கேஷியர்களும் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். வழக்கம் போல் எலும்புக் கூட்டின் தலை கழன்று விழுவதும், அந்தரத்தில் ரத்தச் சொட்டுடன் கை…

படைத்திறல் பல்லவர்கோன் | 5 | பத்மா சந்திரசேகர்

5. காதல் மனம் தன்னை அணைத்து, தனது இதழ்களில் முத்தமிட்ட நந்திவர்மரை பிடித்துத் தள்ளிய அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்த நந்திவர்மர் அதிர்ந்தார். “யார்.. யார் நீ?” பதிலேதும் வரவில்லை. எனினும், அந்த பெண்ணின் மெல்லிய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில்…

வாகினி – 10 | மோ. ரவிந்தர்

வெற்றித்தோல்வி என்பது கனவுகளில் தோன்றி நிழல்களில் முடிகின்ற காட்சி அல்ல. நினைவில் தொடங்கி நிஜத்தில் தொடர்கின்ற கருப்பொருள் அது!. வெற்றி தோல்வி மனிதர்களால் தோன்றக் கூடிய ஒன்று. இரண்டிற்கும் நாமே பொறுப்பு என்று உணரும்போது தான் தோல்வி நமக்குப் புதியதொரு வெற்றி…

பத்துமலை பந்தம் | 10 | காலச்சக்கரம் நரசிம்மா

10. மூன்றாவது சிலை..! நல்லமுத்து சென்னைக்குப் புறப்பட ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். பள்ளங்கி பவனம் காவலாளி ராஜாபாதரிடம் பலமுறை கூறிவிட்டார். “நான் சென்னைக்கு நீண்டகாலம் கழித்துப் போகிறேன். கொஞ்ச நாள் அங்கே தங்கிட்டுத்தான் வருவேன். நான் இல்லாத நேரத்தில் உள்ளே ஒரு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!