பத்துமலை பந்தம் | 29 | காலச்சக்கரம் நரசிம்மா

29. நாலும் தெரிந்த நாயகன்  “கெலவர் குகை என்றால் வௌவால் குகையாமே..! அங்கே என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது..?” –யோசனையுடன் நடந்தாள், மயூரி. “நமக்கு , எல்லாம் தெரியும்னு இறுமாந்து உலகமே நம்ம பாக்கெட் உள்ளேன்னு நினைச்சுகிட்டு இருக்கோம் . இந்த பத்து மலை எல்லாம் நாற்பது கோடி ஆண்டுகள்…

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 2 | தனுஜா ஜெயராமன்

இன்று காலையில் முகேஷ் கண்விழித்தபோதே சுதாவும், தனலட்சுமியும் சமையற்கட்டில் நெய்வாசம் ஊரைக்கூட்ட, கேசரியும், வடையும் செய்து கொண்டிருந்தனர். வாசனை மூக்கைத் துளைக்க பசி வயிற்றை கிள்ள படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தான் முகேஷ். ஹாலில் பேப்பர் படித்து கொண்டிருந்த வேதமூர்த்தி..”பிறந்த நாள்…

பயணங்கள் தொடர்வதில்லை | 2 | சாய்ரேணு

தொடரின் அறிமுகத்தைத் தவற விட்டவர்களுக்காக… அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் பயணிக்கும் நளினா, ஒரு மர்ம நபரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறாள். அவர் கேட்கும் கவருக்குப் பதிலாக போலிக் கவரைத் தருகிறாள். அவர் எதிர்பாராதவிதமாக அவளைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவள் உடைமைகளை ஆராய்ந்து உண்மையான…

அவ(ள்)தாரம் | 2 | தேவிபாலா

1வது அத்தியாயத்தைத் தவற விட்டவர்களுக்காக…. சிதம்பரம் – கௌசல்யா தம்பதியின் மகள்கள் பாரதி, வாசுகி, மேகலா. பாரதி, பெயருக்கேற்றபடி அழகான, அறிவான, துணிவான பெண். மேகலாவுக்கு அன்று பிறந்ததினம். தன் தோழிகளை அழைத்து பார்ட்டி வைக்க அனுமதி வாங்கி சந்தோஷமாக காலேஜ்…

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 9 | இந்துமதி

சித்ராவை மணலில் படுக்கவைக்க மனமில்லை, மதுவிற்கு. கெஸ்ட் ஹவுஸ் வரை தூக்கிக்கொண்டு போய்விடலாம் என்று தான் நினைத்தான். அவனது உடலை அழுத்திய பெண்மையின் சுகத்திலிருந்து விடுபட மனது மறுத்தது. இதுவரை அறிந்திராத அனுபவித்திராத சுகமாகப்பட்டது. ஷைலஜாவிடம் சின்னச் சின்னதாய் விஷமங்கள் செய்திருக்கிறான்.…

பத்துமலை பந்தம் | 28 | காலச்சக்கரம் நரசிம்மா

28. மலையுச்சியில் வௌவால் மேடு பத்துமலை முருகனை மனங்குளிரத் தரிசித்தாள் மயூரி. மனதின் ஒரு மூலையில் கலக்கம் தோன்றிக்கொண்டிருந்தது. உலகில் இப்போதைக்கு இவள் தனிமைப்பட்டு நிற்கிறாள். மூன்றாவது நவபாஷாணச் சிலையை தேடத் தொடங்கியிருக்கும், தனது குடும்பத்தாரின் செயலுக்கு ஆதரவு தர மறுத்ததால்,…

அவ(ள்)தாரம் | 1 | தேவிபாலா

பாரதி, வாசுகி, மேகலா என்ற மூன்று சகோதரிகளின் கதை இது! நம் கதாநாயகி பாரதி, தப்பு நடந்தால் உடனே தட்டிக்கேட்பாள்! யாருக்கும் பயப்பட மாட்டாள். என்ன எதிர்ப்பு வந்தாலும் போராடி அதற்கொரு தீர்வு காணாமல் விட மாட்டாள். இதனால் நண்பர்களை விட…

பயணங்கள் தொடர்வதில்லை | 1 | சாய்ரேணு

டிக்கெட் [மின்கைத்தடி வாசகர்கள் அனைவருக்கும் அகமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். இதோ நாம் ஒரு பயணம் புறப்படுகிறோம். கற்பனையெனும் இரயிலில் கதையெனும் தடங்களில் பயணிக்கப் போகிறோம். அந்தப் பயணத்தின் டிக்கெட் இந்த அத்தியாயம். அடுத்த அத்தியாயத்திலிருந்து பயணம் ஆரம்பிக்கிறது.] மூன்று ஆண்டுகளுக்கு முன்பு……

தொட்டுவிட தொட்டுவிட தொடரும் | 1 | தனுஜா ஜெயராமன்

காலை நேரக் கதிரவன் மெதுவாக மேலெழும்ப போர்வையை விலக்க மனமில்லாமல் இழுத்து போர்த்தியபடி உறங்கி கொண்டிருந்தான் முகேஷ். அவன் மார்பில் உறங்கி கொண்டிருந்த குழந்தை  தியாவை மேலும் இறுக்கி அணைத்தபடி மறுபடியும் உறங்க முயன்றான்.. அவனின் உறக்கம் பிடிக்காத டைம்பீஸ் அலறியது. …

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 8 | இந்துமதி

8 அந்தத் தனியார் விருந்தினர் மாளிகையின், மர நிழலில் காரை நிறுத்தினாள் சித்ரா. ‘அப்பாடா…’ என்று கீழே இறங்கினாள். ஒரு முறை கைகளை மடக்கி தலைக்கு நேராக உயர்த்தி குனிந்து பாதம் தொட்டாள். அதைப் பார்த்த மது மென்மையான குரலில் கேட்டான்.“அவ்வளவு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!