தமிழ் மொழி தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர […]Read More
அறன் வலியுறுத்தல் பொருளையும் இன்பத்தைவிட அறம் வலிமை உடையது என்று சொல்லுதல். ஒளவையார் திருவெண்ணைநல்லூர் சடையப்பவள்ளல் அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது, உணவு சாப்பிட்டுக் கொண்டிருதார். போகிற வழியில் சரியாக உணவு அளிக்கிறார்களா என்று பார்வையிட வந்தார் சடைப்பவள்ளல். அப்பொழுது உணவு அருந்தி கொண்டிருந்த தமிழரசி “வள்ளலே எங்கள் எல்லோருக்கும் ஒரே விதமான உணவு அளிப்பதால், நாங்கள் பொறாமை இல்லாமலும், அறுசுவை உணவு வேண்டுமட்டும் தருவதால், போதும், போதும், என்று நாங்கள் ஆசை இல்லாது, கூறும் மொழியும், […]Read More
வான் சிறப்பு சோழநாட்டில் வாழ்ந்த சிலம்பி என்ற பெண், கம்பர் வாயால் தான் புகழப்பட வேண்டும் என்று, கம்பருக்கு 500 பொன் அளித்து, தன்னை வாழ்த்தும்படியான ஒர் பாடலை பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பொன்னைப் பெற்ற கம்பர், “தண்ணீரும் காவிரியே, தார்வேந்தனும் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே” என்று வாழ்த்தினார். அவ்வாழ்த்தைக் கேட்ட அவள், “என்னை வாழ்த்தும்படியாகத் தங்களை வேண்டிக் கொண்டதற்குத் தாங்கள் தண்ணீரை வாழ்த்துகிறீர்களே.” என்றாள். அப்போது கம்பர், “தண்ணீரை மட்டும் வாழ்த்தவில்லை. […]Read More
- இன்றைய ராசி பலன்கள் ( மே 05 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 8 | லதா சரவணன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்
- “பூமியை நெருங்கும் எரிகற்கள்” – நாசாவின் விளக்கம்..!
- கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை..!
- 100 ரூபாயில் உதகையை சுற்றிப் பார்க்க சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
- மே 8 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!
- உதகையில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை..!
- நாளை தமிழ்நாடு முழுவதும் கடைகள் இயங்காது..!