தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது. இதன்…

சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் ‘ஃபெஞ்சல் புயல்’..!

ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

வரலாற்றில் இன்று (30.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பாதையோரம் பயணப்படு

பாதையோரம் பயணப்படு நகர்ந்தால்தான் நதியழகு.வளர்ந்தால் தான் செடி அழகு.( விடை தேடும் பயணம் தான் வாழ்க்கை சிலருக்கு விடையே தெரியவில்லை)பலருக்கு விடையே புரியவில்லை.என் வெற்றியின் எண்ணங்கள் மட்டும் முன்னோக்கிச் செல்ல நான் மட்டும் ஏன் பின்னோக்கி செல்கின்றேன். இந்த சமுதாயம் பாலின…

ஒரு வழியாக உருவான ‘பெஞ்சல்’ புயல் (FENGAL)..!

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மதியம் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இதற்கு பெஞ்சல் (FENGAL pronounced as FENJAL) என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை சவுதி அரேபியா சூட்டியுள்ளது. இதுகுறித்து…

3 மணி நேரத்தில் உருவாகிறது ‘ஃபெங்கல்’ புயல்..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை மாவட்டத்துக்கு கிழக்கே 310 கி.மீ.…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு.!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி…

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (29.11.2024)

டாட்டா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாட்டாவின் நினைவு நாளின்று! 1938 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று 5ஒ0 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்தியவர் JRD Tata, இந்தியாவின் முதல் விமான சேவையை வழங்கியது, இந்தியாவின் சிவில் விமானப் பயணத்திற்கான…

வரலாற்றில் இன்று (29.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!