சென்னை தீவுத்திடலில் Rock with Raja எனும் பெயரில் இசையமைப்பாளர் இளைய ராஜா பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக் கும்மேல் கொரோனாவால் மகிழ்ச்சியைத் தொலைத்திருந்த தமிழக மக்களுக்கு கடந்த 18ம் தேதி தீவுத்திடலில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தி மகிழ்ச்சி அளித்தார் இளையராஜா. மதியம் 3 மணியிலிருந்தே சென்னையின் எல்லா சாலைகளும் கச்சேரி நடக்கும் இடத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தன. நகரப் போக்குவரத்துக் காவலர்கள் பாதையை மாற்றிவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. பார்வையாளர்களால் நிரம்பிய இசையரங்கில் […]Read More
இந்தியத் திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். நடன இயக்குநர்களாகத் திரையுலகில் நுழைந்து இயக்குநரான ராஜு சுந்தரம், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் வரிசையில் இப்போது பிருந்தாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடன குடும்பத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. நடன இயக்குநர்கள் கலா, கிரிஜா ஆகியோரின் சகோதரி. நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தற்போது இயக்குநராகியிருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் ஒரு படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். […]Read More
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் அடுத்ததாக சசிகுமார் மற்றும் ஹரி ப்ரியா நடிக்கும் படம் ‘காமன் மேன்’. ஒவ்வொரு கதைக்கும் ஒரு வில்லன் உண்டு. ஆனால் இந்தப் படத்தில் ஒரு சாத்தன் போன்ற குணம் படைத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த். இன்று படத்திலிருந்து விக்ராந்தின் சிறு வீடியோ காட்சி வெளியிடப்பட்டது. அவரது தோற்றம் ஒரு சாதாரணமாக இருந்தாலும், அவரது அனைத்து முயற்சிகளும் சாத்தானை (நரகத்தின் ராஜா) நினைவூட்டும். இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா இப்படத்தைத் […]Read More
குடும்பம், சென்டிமென்ட், அரசியல், அராஜகம், போலீஸ், நகைசுவை, காதல் எல்லாமே ரவுசு! தொய்வில்லாமல் இடைவேளை வரை ஓட்டம். இடையில் கொஞ்சம் வேண்டாத சோர்வு. படத்தின் நீளம் குறைத்திருக்கலாம். அயோக்கியங்களையும் அட்டூழியங்களையும் அவன்… இவன்… எனப் பேசலாம். குடும்பத்துப் பெரியவர்களையும்கூட நாகரிகமில்லாமல் அவன்… இவன்… என்ப துடன் கேவலமாய் வசனங்கள் எதற்கு? நகைச்சுவை என்கிற பெயரில் இந்த அநாகரிங்கங்களை யோகிபாபு நிறுத்தவேண்டும். இல்லை, இல்லை… டைரக்டர் நிறுத்த வேண்டும். சாமானிய மனிதனின் கோபத்தை மையமாக வைத்துப் படத்தை இயக்கி […]Read More
நான் ஜெமினி ஸ்டூடியோவில் 1952-இல் சேர்ந்தபோது எனக்கு மோட்டார் கம்பெனிகளோடு தொடர்பு ஏற்படும் என்று நினைத்ததில்லை. என் முதலாளி வண்டி மாரிஸ் மைனர் அல்லது மாரிஸ் டென், ஒரு செவரலே ஸ்டேஷன் வாகன், இதர வண்டிகள் ஃபியட். இவற்றை உரிய காலத்தில் முழுப் பரிசோதனை புரியவும் பழுது ஏற்பட்டால் சரிபார்க்கவும் உரிமை பெற்றவர் கள் சுந்தரம் மோட்டார்ஸ். அப்படித்தான் அந்த நிறுவனத்தின் பல பணியாளர் கள் எனக்குத் தெரிந்தவர்களானார்கள். பலர் ஓரளவு பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடி […]Read More
கெடுவான் கேடு நினைப்பான் ஒரு மானும் காகமும் நண்பர்களாய் இருந்தன. காட்டிலே அடர்த்தியான புற்களைத் தின்று கொழு கொழுவென்று இருந்த மானைக் கொன்று தின்ன நினைத்து சமயம் பார்த்து காத்திருந்தது ஒரு நரி. மான் அருகே எவராவது வந்தால் “கா…. கா….” எனக் குரல் கொடுக்கும் காகம். மறுகணம் மான் துள்ளியோடி மறைந்து விடும். ஒருநாள் நரி, நிறைய பசும் புற்களை வாயில் கவ்விக் கொண்டு வந்து மானின் முன் போட்டது. மான் சந்தேகக் கண்களோடு “எனக்கு […]Read More
பாவ புண்ணியம் ! கிருஷ்ணாவதாரத்தில் அர்ஜூனன் கிருஷ்ணனிடம்,”பாவம் என்றால் என்ன? புண்ணியம் என்றால் என்ன” என்று கேட்கிறான். கிருஷ்ணர்,”நான் காட்டுகிறேன் வா” என்று கூறி,தன்னை வயோதிகனாகவும், அர்ஜூனனை இளைஞனாகவும் மாற்றிக்கொண்டு, பூலோகம் சென்றனர். ஒரு பேராசை கொண்ட வட்டிக்கு மேல் வட்டி வாங்கும் கோடீஸ்வரனிடம் இருவரும் சென்றார்கள். அந்த பணக்கார வீட்டின் வாசலில் காவலுக்கு இருந்த காவலாளி இவர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தார். வாசலில் காவல்காரர் இருவரிடமும் “ஐயா,நான் ஏழை உங்களை உள்ளே அனுப்பினால்,என் வேலை […]Read More
அகம்பாவம் கூடாது… ஒருநாள் பீமன் காட்டு வழியே செல்லும்போது ஒரு நீண்ட வால் சாலையின் குறுக்கே இருப்பதைக் கண்டான். ஒரு வயது முதிர்ந்த குரங்கு அருகில் இருந்த மரத்தின் கீழே அமர்ந்திருந்தது. இந்த வால் அந்த குரங்கினுடையது தான். “ஏ குரங்கே! வழியில் உள்ள உன் வாலை மடக்கி எனக்கு வழி விடு.”, என்று பீமன் கூறினான். அதற்கு அந்த வயதான குரங்கு “எனக்கு வயதாகிவிட்டதால் நான் மிகவும் பலகீனமாக உள்ளேன். எனவே நீயே என் மீது […]Read More
பொய் சொல்லக் கூடாது … தப்பு! கோசல நாட்டில் தேவதத்தன் என்பவன் குழந்தை பேறு வேண்டி ஓர் நதிக்கரையில் புத்திர காமேஷ்டி யாகம் செய்து வந்தான். சாம வேதம் சொல்ல கோபிலர் என்ற அந்தணர் நியமிக்கப்பட்டு இருந்தார். சாம வேதத்தை நன்றாக சொல்லக் கூடியவர் என்றாலும், வயதான காரணத்தாலும், தொடர்ந்து யாகப் புகை தாக்கியதாலும் இருமல் வந்து இடை இடையே இம்சை செய்தது. அதனால் இருமல் வராதபடி மெதுவாக வேத மந்திரங்களை சொன்னார் கோபிலர். தேவதத்தன் “சாம […]Read More
எண்ணம் போல வாழ்வு ! மனிதனின் சக்தி வாய்ந்த எண்ணங்களே அவனின் செயலைத் தீர்மானிக்கும் அளவுகோலாக அமைகிறது. ஆகையால் தான் “உனது எண்ணம் போல் உனது வாழ்வு” என்றும், “எதை நினைக்கிறாயோ நீ அதுவாகவே ஆகிறாய்” என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணங்களை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதிலேயே நமது வாழ்வின் நுணுக்கம் அடங்கியுள்ளது. நம் வாழ்வு உயர்ந்ததாக வேண்டுமெனில் நம் எண்ணங்களும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும். உதாரணமாக நம் வீட்டிற்கு பூ விற்க வரும் வியாபாரியிடம் […]Read More
- மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன் நேர்காணல்.
- அன்னையர் தின வாழ்த்துகள்/தாயெனும் தவம்/குறள் வெண்பா
- முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி | உமாகாந் |
- முருகு தமிழ் | அன்னையர் தினப் பாடல்| அம்மா நீ எங்கிருக்கே | கவிஞர் ச.பொன்மணி
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 9 (நாவல்) | முகில் தினகரன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 9 | பாலகணேஷ்
- வரலாற்றில் இன்று ( 12.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 12 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- லாபத்தா லேடீஸ்/ஓடிடி திரை அலசல்/-மிருணாளினி நடராஜன்
- வரலாற்றில் இன்று ( 11.05.2024)