க்ளாப் திரை விமர்சனம்

ஆதி நாயகனாகவும் ஆகான்ஷா சிங் நாயகி யாகவும் நடித்த இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் விளை யாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில்…

இயக்குநர் ராஜமௌலி யார்? அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

ராஜமௌலி சில படங்கள் மூலம் புகழை எட்ட வில்லை, படிப்படியாகத்தான் புகழ் பெற்றார். தமிழில் நமக்கு ‘மாவீரன்’ என்கிற ‘மகதீரா’ திரைப்படம் மூலமாகத்தான் தெரியும். ஆனால் இவர் இதுக்கு முன்பே தெலுங்கில் நிறைய படங்களை இயக்கியுள்ளார். இவரது சில படங்களைத் தமிழில்…

‘கள்ளன்’ திரை விமர்சனம்

இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்த மக்களை பல்வேறு காரணங்களை முன்வைத்து அதிலிருந்து பிரித்தெடுத்து பிழைப்புக்காக அலைய விடுகின்றன அரசாங்கங்கள். அப்படித்தான், காலங்காலமாக உணவுக்காக  மட்டுமே வேட்டையாடி வாழ்க்கை நடத்தி வந்த வேட்டைச்சமூகத்தை, திடீரென் ஒருநாள் இனிமேல் வேட்டை யாடுவது குற்றம் எனச்…

இளையராஜா நடத்திய பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ‘ராக் வித் ராஜா’

சென்னை தீவுத்திடலில் Rock with Raja எனும் பெயரில் இசையமைப்பாளர் இளைய ராஜா பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக் கும்மேல் கொரோனாவால் மகிழ்ச்சியைத் தொலைத்திருந்த தமிழக மக்களுக்கு கடந்த 18ம் தேதி தீவுத்திடலில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தி…

‘ஹே சினாமிகா’ படத்தின்மூலம் இயக்குநராகிறார் மாஸ்டர் பிருந்தா

இந்தியத் திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். நடன இயக்குநர்களாகத் திரையுலகில் நுழைந்து இயக்குநரான ராஜு சுந்தரம், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் வரிசையில் இப்போது பிருந்தாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடன குடும்பத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. நடன இயக்குநர்கள்…

‘காமன்மேன்’ படத்தில் சாத்தான் வேடத்தில் விக்ராந்த்

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் அடுத்ததாக சசிகுமார் மற்றும் ஹரி ப்ரியா நடிக்கும் படம் ‘காமன் மேன்’. ஒவ்வொரு கதைக்கும் ஒரு வில்லன் உண்டு. ஆனால் இந்தப் படத்தில் ஒரு சாத்தன் போன்ற குணம் படைத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த். இன்று படத்திலிருந்து…

வீரமே வாகை சூடும்! -திரை விமர்சனம்

குடும்பம், சென்டிமென்ட், அரசியல், அராஜகம், போலீஸ், நகைசுவை, காதல் எல்லாமே ரவுசு! தொய்வில்லாமல் இடைவேளை வரை ஓட்டம். இடையில் கொஞ்சம் வேண்டாத சோர்வு.  படத்தின் நீளம் குறைத்திருக்கலாம். அயோக்கியங்களையும் அட்டூழியங்களையும் அவன்… இவன்… எனப் பேசலாம். குடும்பத்துப் பெரியவர்களையும்கூட நாகரிகமில்லாமல் அவன்……

நடிகர் நாகேஷ் பற்றி… எழுத்தாளர் அசோகமித்திரன்

நான் ஜெமினி ஸ்டூடியோவில் 1952-இல் சேர்ந்தபோது எனக்கு மோட்டார் கம்பெனிகளோடு தொடர்பு ஏற்படும் என்று நினைத்ததில்லை. என் முதலாளி வண்டி மாரிஸ் மைனர் அல்லது மாரிஸ் டென், ஒரு செவரலே ஸ்டேஷன் வாகன், இதர வண்டிகள் ஃபியட். இவற்றை உரிய காலத்தில்…

குறளின் குரல் – திருக்குறள்

கெடுவான் கேடு நினைப்பான்  ஒரு மானும் காகமும் நண்பர்களாய் இருந்தன. காட்டிலே அடர்த்தியான புற்களைத் தின்று கொழு கொழுவென்று இருந்த மானைக் கொன்று தின்ன நினைத்து சமயம் பார்த்து காத்திருந்தது ஒரு நரி. மான் அருகே எவராவது வந்தால் “கா…. கா….”…

குறளின் குரல் – திருக்குறள்

பாவ புண்ணியம் !  கிருஷ்ணாவதாரத்தில் அர்ஜூனன் கிருஷ்ணனிடம்,”பாவம் என்றால் என்ன? புண்ணியம் என்றால் என்ன” என்று கேட்கிறான். கிருஷ்ணர்,”நான் காட்டுகிறேன் வா” என்று கூறி,தன்னை வயோதிகனாகவும், அர்ஜூனனை இளைஞனாகவும் மாற்றிக்கொண்டு, பூலோகம் சென்றனர். ஒரு பேராசை கொண்ட வட்டிக்கு மேல் வட்டி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!