பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவனி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்.சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார். எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார். சண்டைப்பயிற்சி ராஜ சேகர், திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி. கொடூரமான சைக்கோ […]Read More
படப்பிடிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து நான்காண்டுகள் இடைவெளியுடன் வெளியாகி யிருக்கும் ஒரு படம் நம்மைத் திருப்திப்படுத்து வதற்கு மேலாகக் குதூகலப்படுத்தி இருக்கிறது என்றால் அந்தப் படத்திற்கு மிகப் பெரிய உழைப்பு இருந்திருக்க வேண்டும். அப்படியொரு கடின உழைப்பைக் கொடுத்திருக்கும் படம் ‘கே.ஜி.எஃப்’. இதுவரை ரூ.500 கோடி வசூல் செய் திருக்கிறது. தயாரிப்பாளர் ரூ.100 கோடி கொடுத்த சம்பளத்தை வாங்காமல் கதாநாய கன் யாஷ் நடித்துக் கொடுத்திருக்கிறார். வசூ லில் பீஸ்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன் னேறிக் […]Read More
இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் “நாம் அறக் கட்டளையின் சார்பாக திரை – பண்பாடு ஆய்வ கத்தை (International institute of film and culture) துவக்கியுள்ளார் . சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாண விகளுக்கு நுழைவு தேர்வு வைத்து அவர்களின்வீடுகளுக்கு நேரடியாக சென்று, உண்மையி லேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக் கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை யில் விளிம்புநிலை மனிதர்களாக, முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா? தனது வலியை, தனது பண்பாட்டை […]Read More
இந்தியாவின் ரா அமைப்பின் உளவுப் பிரிவில் பணியாற்றுக்கிறார் விஜய். அவருக்குத் தீவிரவாதியின் தலைவனைப் பிடிக்க அசைன் மெண்ட் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் தேர்தல் வர இருப்பதால் வேலையை பாதியில் நிறுத்த சொல்கிறார்கள். இது விஜய் யைக் கோபப்படுத்துகிறது. தீவிரவாதி தலைவனை பிடிக்கப்போன இடத்தில் மொத்த தீவிரவாத கும்பலையும் அழித்துவிட்டு வருகிறார் விஜய். அப்போது தற்செயலாக ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. இதன் பிறகு சென்னைக்கு வரும் விஜய் அமைதியாக இருக்கிறார். அங்கு பூஜாவைச் சந்தித்து காதலிக்கிறார். அப்போது […]Read More
நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ம் இன்று வெளியாகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’டை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியிருப்பது படத்துக்கு எக்ஸ்ட்ரா மைலே ஜாக அமைந்துள்ளது. அனிருத் இசை இப்படத்தில் தூள் கிளப்பியுள்ளது. விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தை யும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் […]Read More
1997ஆம் ஆண்டு போலீஸ் டிரெயினிங்கின்போது நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் டாணாக் காரன்.வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த தமிழ் தான் டாணாக்காரன் படத்தை எழுதி, இயக்கி உள்ளார். அதனால் அவரின் பாதிப்பு சற்று இருக் கும். Potential Studios தயாரித்துள்ள இந்த படம் நேரடியாக ஓ.டி.டி.யில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தன் காவல்துறை அனுபவங்களை வைத்துஅங்கு நடக்கும் அழுக்குகளைத் துணிந்து திரைக்கதை யாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ்.90களின் இறுதியில் காவல்துறை […]Read More
விஜய்-ராஷ்மிகா நடிக்கும் ‘தளபதி 66’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங் கியது.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற தயாரிப் பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 66வது படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் இன்று மிகப்பெரிய அளவில் விமரிசையான பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது. மேலும் இன்றே 6-4-2022 படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இந்தப் படம் […]Read More
ஆதி நாயகனாகவும் ஆகான்ஷா சிங் நாயகி யாகவும் நடித்த இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் விளை யாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் வெளியான இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான பிரித்வி ஆதித்யா இயக்கியிருக்கிறார். விளையாட்டை மையப்படுத்தி அதன் பின்னணியில் கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா. எதிர்பாராதவிதமாக ஏற்படும் சாலை விபத்தின் மூலம் தனது காலையும் […]Read More
ராஜமௌலி சில படங்கள் மூலம் புகழை எட்ட வில்லை, படிப்படியாகத்தான் புகழ் பெற்றார். தமிழில் நமக்கு ‘மாவீரன்’ என்கிற ‘மகதீரா’ திரைப்படம் மூலமாகத்தான் தெரியும். ஆனால் இவர் இதுக்கு முன்பே தெலுங்கில் நிறைய படங்களை இயக்கியுள்ளார். இவரது சில படங்களைத் தமிழில் மறுஆக்கமும் செய் யப்பட்டுள்ளன. அவருடைய திரைப்படத்துறை பயணம் பற்றி அறிந்து கொள்வோம் வாருங் கள்!இவரது முதல் திரைப்படம் ஸ்டூடெண்ட் நம்பர் 1 ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கில் இயக்கிருந்தார். முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். […]Read More
இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்த மக்களை பல்வேறு காரணங்களை முன்வைத்து அதிலிருந்து பிரித்தெடுத்து பிழைப்புக்காக அலைய விடுகின்றன அரசாங்கங்கள். அப்படித்தான், காலங்காலமாக உணவுக்காக மட்டுமே வேட்டையாடி வாழ்க்கை நடத்தி வந்த வேட்டைச்சமூகத்தை, திடீரென் ஒருநாள் இனிமேல் வேட்டை யாடுவது குற்றம் எனச் சொல்கிறது அரசாங்கம். அதன்பின் அம்மக்கள் வாழ்க்கை என்னாகிறது? என்பதை உணர்வுப்பூர்வமாக விளக்கி யிருக்கிறது கள்ளன். இந்தப் படத்தின் கதை 1980-களில் நடைபெறுகிறது என்பதை சில காட்சிகளின் மூலமாகத்தான் அறிய முடிகிறது. நட்பு, காதல், பகை, சூழ்ச்சி, […]Read More
- மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன் நேர்காணல்.
- அன்னையர் தின வாழ்த்துகள்/தாயெனும் தவம்/குறள் வெண்பா
- முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி | உமாகாந் |
- முருகு தமிழ் | அன்னையர் தினப் பாடல்| அம்மா நீ எங்கிருக்கே | கவிஞர் ச.பொன்மணி
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 9 (நாவல்) | முகில் தினகரன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 9 | பாலகணேஷ்
- வரலாற்றில் இன்று ( 12.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 12 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- லாபத்தா லேடீஸ்/ஓடிடி திரை அலசல்/-மிருணாளினி நடராஜன்
- வரலாற்றில் இன்று ( 11.05.2024)