உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது. நேற்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 27)

ஜான் கால்வின் நினைவு நாளாகும். அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்த இயக்க காலத்தைச் சேர்ந்த ஒரு பிரான்சிய கிறித்தவ மேய்ப்பரும், தலைசிறந்த இறையியல் வல்லுநரும் ஆவார். இவரின் போதனைகளும், கருத்துக்களும் கிறித்தவ இறையியல் சார்ந்த “கால்வினியம்” (Calvinism) என்னும் அமைப்பு உருவாவதற்கு முக்கிய…

வரலாற்றில் இன்று ( மே 27)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை : தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து, பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய முயற்சியாக தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. அதாவது, சென்னை…

தமிழ்நாட்டில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 எம்.பி. பதவிகளுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 9-ந்தேதி தொடங்கும். தமிழகத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களின்…

ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கிய பிரீத்தி ஜிந்தா

கடந்த 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளார். பிரீத்தி ஜிந்தா, இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.…

நாட்டின் முதல் 9 ஆயிரம் எச்.பி. திறன் கொண்ட ரெயில் அறிமுகம்

சோம்நாத்-ஆமதாபாத் இடையேயான வந்தே பாரத் ரெயிலையும் அவர் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். குஜராத்தில் பிரதமர் மோடி இன்றும் நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் இன்று வாகன பேரணியை நடத்தவுள்ளார். அதற்காக,…

வரலாற்றில் இன்று ( மே 26)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இந்த மாத பெண்மணி/ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி வரும் அமுதா முருகேசன்

இந்த மாத பெண்மணி/ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி வரும் அமுதா முருகேசன்/ இந்த மாத பெண்மணி யாக மின் கைத்தடி இதழில் நாம் பார்க்க போவதுஐ டி பணியில் 28 ஆண்டுகள் அனுபவம் உள்ள அமுதா முருகேசன் அவர்களைப்பற்றி தான். சென்னையில்…

மாற்றுத்திறனாளி பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை..!

ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சோன்ஜின் அங்மோ, உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில், இந்தியா – -திபெத் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் சாங்கோ கிராமத்தைச் சேர்ந்தவர் சோன்ஜின் அங்மோ, 29. அவரது,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!