சென்னை: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய…
Category: தமிழ் நாடு
தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை
சென்னை: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார். புதுச்சேரி உயரதிகாரிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில்…
எண்ணூரில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன நூலகம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூரில் பொதுமக்களின் வசதிகளுக்காக ரூ.10 கோடியில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன அரசு நூலகம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட பேகம்…
என்சிஇஆர்டி 8-ம் வகுப்பில் பாடமாக சேர்ப்பு
புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), அண்மையில் வெளியிட்டுள்ள 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நீதித்துறை குறித்த பாடமும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடத்தில் நாட்டின் நீதித்துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. நீதித் துறையில்…
தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
சென்னை: ‘‘உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது’’ என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசும் அவரது…
வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 25)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
மார்ச் முதல் வாரத்தில் தொகுதிப் பங்கீடு பட்டியல் வெளியிட திமுக திட்டம்
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, விருப்ப மனு விநியோகம் என…
இன்று முதல்வர் கன்னியாகுமரி வருகை
நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் வெள்ளிவிழா நினைவு வளைவை திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார். மாலையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழா…
கோடை விடுமுறை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு, விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. தென் மாவட்ட விரைவு ரயில்களில் பயணிகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்கின்றனர். நடப்பு கல்வியாண்டில் இறுதி தேர்வுகள் அடுத்த மாதத்தில் தொடங்கி, ஏப்ரல் 2-வது வாரத்தில் முடியும். அதுபோல, கல்லூரி மாணவர்களின்…
4-வது நாளாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் 44 ரயில் சேவை ரத்தானதால் பயணிகள் அவதி
சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்பால அடித்தளப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் பிப்.20-ம் தேதி முதல் ஏப்.5-ம் தேதி வரை 44 மின்சார ரயில்களின்…
