வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு..!

வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 22 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அதில் சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், முத்திரைகள்,…

அட!! என்னப்பா அங்க சத்தம்..! (தர்பூசணி)

பழம் விற்பவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கோடை காலம் தற்போது தொடங்கிய நிலையில் வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சாலை ஓரங்களில் தர்பூசணி, சாத்துக்குடி, இளநீர் போன்ற குளிர்பானக்கடைகள் கடைகள்…

ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை..!

ஏப்ரல் மாதம் இன்று முதல் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை என்பதை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் வங்கி நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. ஏப்ரல் மாதம் அனைத்து வங்கிகளுக்கும் இன்று முதல் ஏப்ரல்-6 ஞாயிறு, ஏப்ரல்-10 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல்-12 இரண்டாம்…

சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 21 ரெயில்கள் ரத்து..!

சென்னை – கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் இன்று பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரெயில்கள் சென்னை – எண்ணூர் இடையே இயக்கப்படும். சென்னை – கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் பொன்னேரி – கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.…

ஏப்ரல் 15 முதல் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை..!

மீன்கள் கிடைக்கும் அளவு குறைவதால், மீன் விலை உயரக்கூடும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காரணமாக, ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை (61 நாட்கள்) தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியான வங்கக் கடலில் விசைப்படகுகளில்…

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது..!

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்புக்காக நாடாளுமன்ற கூட்டம் நள்ளிரவை தாண்டியும் நடைபெற்றது. இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 03)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் இருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

கோடை விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. கோடை விடுமுறையை கழிக்க வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க கோடைகாலம்…

நீலகிரி வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்..!

கடந்த ஆண்டு மே மாதம் முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.…

‘வக்ஃப் வாரிய மசோதா’ என்றால்????

வக்ஃப் வாரியங்கள், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்புள்ள இந்தியாவில் உள்ள சட்டப்பூர்வ அமைப்புகளாகும். அவை வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிடுகின்றன, சமூக நலனுக்காக அவற்றின் சரியான பயன்பாட்டை உறுதி செய்கின்றன. இந்த…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!