‘உ.வே.சா’ வின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் முதல்வர் அறிவிப்பு..!

உ.வே.சாமிநாதரின் பிறந்தநாள் (பிப்.19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (10.12.2024)

மனித உரிமைகள் தினம் உலகம் முழுவதும் மனித உரிமைகள் பாதுகாப்புக்குத் தரமான அளவுகோலைப் பகிர்ந்து கொண்டதை அடுத்து, 1948-ல் ஐநா பொதுச்சபை அனைவருக்குமான மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்று வெளியிட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று ‘மனித…

வரலாற்றில் இன்று (10.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி டிச.27 முதல் துவக்கம்..!

சென்னையில் புத்தகக் கண்காட்சி டிச.27 முதல் ஜன.12 வரை நடைபெறும் என பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 48வது சென்னைப் புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் நவ.27ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் தொடங்குகிறது.…

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் வரும் புதன்கிழமை மிக கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் புதன்கிழமை…

ஒரேநாளில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

டெல்லியில் இன்று ஒருநாளில் மட்டும் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 44 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று இரவு…

இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டசபை கூடியது. தமிழ்நாடு சட்டப்பேரவை காலை 9.30 மணியளவில் தொடங்கியது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். முதலாவதாக, முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (09.12.2024)

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமின்று! இந்திய மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும் ஊழல் மிக அதிகமாக வியாபித்துள்ளதை காணமுடிகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி திட்டங்களை ஊழல் சீரழிப்பதோடு, அந்நாட்டின் நிலையான ஆட்சிக்கும், உள்ளநாட்டு பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக விளங்குகின்ற நிலையை காண…

வரலாற்றில் இன்று (09.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் பகுதியில் வல்லுநர் குழு ஆய்வு..!

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்த நிலையில், வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர். சமீபத்தில் வங்கக்கடலில் உருவான, ‘பெஞ்சல்’ புயல் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!